Latest topics
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:21
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
தேங்காய்த் தண்ணீரின் மகத்துவம்
4 posters
Page 1 of 1
தேங்காய்த் தண்ணீரின் மகத்துவம்
தேங்காய் தண்ணீர் மருத்துவம்,,
ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!
இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.
அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள்.
இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல,
தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான்.
அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம்.
ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா?
இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்...
தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.
பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா?
அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...
சரி,
இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.
1
நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
2
தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்
3
சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் தேங்காய் தண்ணீர்
உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்று
வதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
4
செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்.
ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது.
இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
5
எடையைக் குறைக்கும் தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது.
மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும்.
இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
6
உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி,
உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
7
தலைவலி இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.
8
நீர்ச்சத்து அதிகமாகும் தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
9
கர்ப்பிணிகளுக்கு நல்லது கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
நன்றி முகநூல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேங்காய்த் தண்ணீரின் மகத்துவம்
சின்ன வயதில் தேங்காய் தண்ணீருக்கு சண்டை வரும்...
உடைக்கும் தேங்காய் தண்ணீரை எல்லாம் பிடித்து வைத்து அம்மா கொடுப்பார்கள்...
கோவில் திருவிழாவில் இப்போதும் வாளிகளில் தேங்காய் தண்ணீர் பிடித்து தூசி நீக்கி இரவில் குடிப்போம்.
இங்கு துருவிய தேங்காயும்... முழுத்தேங்காய் வாங்கினாலும் அந்தச் சுவை இல்லாத தண்ணீரும்... ம்...
என்னத்தைச் சொல்ல...
பகிர்வுக்கு நன்றி.
உடைக்கும் தேங்காய் தண்ணீரை எல்லாம் பிடித்து வைத்து அம்மா கொடுப்பார்கள்...
கோவில் திருவிழாவில் இப்போதும் வாளிகளில் தேங்காய் தண்ணீர் பிடித்து தூசி நீக்கி இரவில் குடிப்போம்.
இங்கு துருவிய தேங்காயும்... முழுத்தேங்காய் வாங்கினாலும் அந்தச் சுவை இல்லாத தண்ணீரும்... ம்...
என்னத்தைச் சொல்ல...
பகிர்வுக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தேங்காய்த் தண்ணீரின் மகத்துவம்
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றீ
நான் தேங்காய் ஒடைச்சா என் பொண்ணு தண்ணிய கேட்டு வாங்கி குடிப்பா...
அவ இல்லாத நேரம் ஒடச்சா ஃபிரிட்ஜ்ல வச்சிடனும் இல்லனா அழுவா...
நான் தேங்காய் ஒடைச்சா என் பொண்ணு தண்ணிய கேட்டு வாங்கி குடிப்பா...
அவ இல்லாத நேரம் ஒடச்சா ஃபிரிட்ஜ்ல வச்சிடனும் இல்லனா அழுவா...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேங்காய்த் தண்ணீரின் மகத்துவம்
பானுஷபானா wrote:நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றீ
நான் தேங்காய் ஒடைச்சா என் பொண்ணு தண்ணிய கேட்டு வாங்கி குடிப்பா...
அவ இல்லாத நேரம் ஒடச்சா ஃபிரிட்ஜ்ல வச்சிடனும் இல்லனா அழுவா...
அப்படி குடிச்சுமா என் மருமகள் இப்படி குண்டா இருக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேங்காய்த் தண்ணீரின் மகத்துவம்
நண்பன் wrote:பானுஷபானா wrote:நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றீ
நான் தேங்காய் ஒடைச்சா என் பொண்ணு தண்ணிய கேட்டு வாங்கி குடிப்பா...
அவ இல்லாத நேரம் ஒடச்சா ஃபிரிட்ஜ்ல வச்சிடனும் இல்லனா அழுவா...
அப்படி குடிச்சுமா என் மருமகள் இப்படி குண்டா இருக்கா
அவ குண்டா இருப்பதை நீங்க எப்போ பார்த்திங்க....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேங்காய்த் தண்ணீரின் மகத்துவம்
இள நீரை குடிக்க விரும்பாதோரும் உண்டோ? அதன் சுவைக்கு அடிமையாகாதோரும் உண்டா?
சின்ன வயதில் நாங்களும் அப்படித்தான் இருந்தோம்.
இளனீர் நீரழிவு நோயாளர்கள் அதிகம் குடிக்க கூடாது என தான் அறிந்திருக்கின்றேன்.
சின்ன வயதில் நாங்களும் அப்படித்தான் இருந்தோம்.
இளனீர் நீரழிவு நோயாளர்கள் அதிகம் குடிக்க கூடாது என தான் அறிந்திருக்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: தேங்காய்த் தண்ணீரின் மகத்துவம்
பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றீ
நான் தேங்காய் ஒடைச்சா என் பொண்ணு தண்ணிய கேட்டு வாங்கி குடிப்பா...
அவ இல்லாத நேரம் ஒடச்சா ஃபிரிட்ஜ்ல வச்சிடனும் இல்லனா அழுவா...
அப்படி குடிச்சுமா என் மருமகள் இப்படி குண்டா இருக்கா
அவ குண்டா இருப்பதை நீங்க எப்போ பார்த்திங்க....
விடும்மா விடும்மா மாமா சும்மா சொல்லிட்டாங்க சபானாவின் குரல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேங்காய்த் தண்ணீரின் மகத்துவம்
அப்படியா ம்ம் இன்னும் அறிய விழைகிறேன்Nisha wrote:இள நீரை குடிக்க விரும்பாதோரும் உண்டோ? அதன் சுவைக்கு அடிமையாகாதோரும் உண்டா?
சின்ன வயதில் நாங்களும் அப்படித்தான் இருந்தோம்.
இளனீர் நீரழிவு நோயாளர்கள் அதிகம் குடிக்க கூடாது என தான் அறிந்திருக்கின்றேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேங்காய்த் தண்ணீரின் மகத்துவம்
நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றீ
நான் தேங்காய் ஒடைச்சா என் பொண்ணு தண்ணிய கேட்டு வாங்கி குடிப்பா...
அவ இல்லாத நேரம் ஒடச்சா ஃபிரிட்ஜ்ல வச்சிடனும் இல்லனா அழுவா...
அப்படி குடிச்சுமா என் மருமகள் இப்படி குண்டா இருக்கா
அவ குண்டா இருப்பதை நீங்க எப்போ பார்த்திங்க....
விடும்மா விடும்மா மாமா சும்மா சொல்லிட்டாங்க சபானாவின் குரல்
சபானா எப்போ பேசி நீங்க எப்போ கேட்டிங்க. [/quote]
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: தேங்காய்த் தண்ணீரின் மகத்துவம்
[/quote]பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றீ
நான் தேங்காய் ஒடைச்சா என் பொண்ணு தண்ணிய கேட்டு வாங்கி குடிப்பா...
அவ இல்லாத நேரம் ஒடச்சா ஃபிரிட்ஜ்ல வச்சிடனும் இல்லனா அழுவா...
அப்படி குடிச்சுமா என் மருமகள் இப்படி குண்டா இருக்கா
அவ குண்டா இருப்பதை நீங்க எப்போ பார்த்திங்க....
விடும்மா விடும்மா மாமா சும்மா சொல்லிட்டாங்க சபானாவின் குரல்
சபானா எப்போ பேசி நீங்க எப்போ கேட்டிங்க.
எக்கா எக்கா ஏக்கா போக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கடைகளில் ரெடிமேடாக கிடைக்கும் தேங்காய்த் துருவலைப் பயன்படுத்தலாமா?
» தண்ணீரின் அவசியம்
» தண்ணீரின் தாகம்
» வேப்ப இலை மகத்துவம்.
» தண்ணீரின் அவசியம் என்ன?...........
» தண்ணீரின் அவசியம்
» தண்ணீரின் தாகம்
» வேப்ப இலை மகத்துவம்.
» தண்ணீரின் அவசியம் என்ன?...........
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|