சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்by rammalar Wed 14 Aug 2019 - 18:28
» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23
» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21
» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20
» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17
» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16
» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15
» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14
» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11
» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10
» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05
» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48
» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47
» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49
» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48
» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42
» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41
» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39
» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38
» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24
» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23
» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04
» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03
» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01
» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00
» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59
» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58
» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57
» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56
.
தஞ்சப்படகு மூழ்கி எட்டு சிறுவர்களுடன் 12 பேர் பலி
தஞ்சப்படகு மூழ்கி எட்டு சிறுவர்களுடன் 12 பேர் பலி

கிரேக்க தீவுக்கு அருகில் தஞ்சப் படகு மூழ்கியதில் எட்டு சிறுவர்கள் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர். நேற்று இடம்பெற்றிருக்கும் இந்த விபத்தில் மேலும் பலர் காணாமல்போயிருப்பதாக கிரேக்க கடலோர பாதுகாப்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ஐரோப்பா செல்லும் முயற்சியில் அகதிகள் பாதுகாப்பற்ற படகு அனர்த்தத்திற்கு உள்ளாகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்நிலையில் மூழ்கிய படகில் இருந்து ஐந்து சிறுவர்கள், மூன்று சிறுமியர், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிரேக்கத்தின் சமொஸ் தீவுக்கு அருகிலேயே இந்த படகு மூழ்கியுள்ளது. இதன்போது பத்து பேர் மீட்கப்பட்டிருப்பதோடு, ஐவர் மரப்பலகைகளில் தொற்றிக்கொண்டிருந்த நிலையில் காப்பற்றப்பட்டுள்ளனர்.
“இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்து இடம்பெற்றபோது படகில் சரியாக எத்தனை பேர் இருந்தார்கள் என்பது இன்னும் எமக்குத் தெரியவில்லை” என்று கிரேக்க கடலோர பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளர்.
இந்த ஆண்டில் மாத்திரம் ஐரோப்பா செல்லும் ஆபத்தான கடல் பயணத்தில் 170க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா. குறிப்பிடுகிறது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தஞ்சப்படகு மூழ்கி எட்டு சிறுவர்களுடன் 12 பேர் பலி

துருக்கியில் இருந்து மத்தியதரைக் கடலை கடந்து கிரேக்கத்திற்கு செல்ல முயன்ற தஞ்சப் படகு மூழ்கியதில் சிறுவர்கள் பலர் உட்பட குறைந்தது 40 பேர் பலியாகியுள்ளனர்.
துருக்கியின் ஐவாசிக் சுற்றுலா தளத்திற்கு அருகில் கடந்த சனிக்கிழமை 60க்கும் அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மூழ்கியிருக்கும் படகை ஆராய்ந்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக அச்சம் வெளியிட்டுள்ளனர்.
வடக்கு ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் முயற்சியாக ஆயிரக்கணக்கான அகதிகள் மற்றும் குடியேறிகள் துருக்கியில் இருந்து கிரேக்கத்தை நோக்கி ஆபத்தான கடல் பயணத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் இதுவை காலத்தில் 244 குடியேறிகள் இவ்வாறான பயணத்தில் மூழ்கிப் பலியாகி இருப்பதாக குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு கடந்த வெள்ளியன்று குறிப்பிட்டிருந்தது.
17 மீற்றர் கொண்ட இந்த படகு தனது பயணத்தை ஆரம்பத்த விரைவிலேயே பாறை ஒன்றில் மோதி இருப்பதாக துருக்கி அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இறந்த பலர் மூழ்கிய படகுக்குள் சிக்கிய நிலையில் இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மூழ்கிய நிலையில் கரையொதுங்கிய சடலங்களில் சிறுவர்களும் இருப்பது வெளியாகி இருக்கும் படங்கள் காட்டுகின்றன. “தொடர்ந்து தமது இருபது நண்பர்களை காணவில்லை” என்று உயிர்தப்பிய ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படகில் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் மியன்மார் நாட்டவர்கள் இருந்துள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட ஆட்கடத்தல்காரர் ஒருவரை துருக்கி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தஞ்சக்கோரிக்கையாளர்கள் படையெடுக்கும் சமோஸ் தீவுக்கு அருகில் மற்றுமொரு தஞ்சப்படகு மூழ்கி 26 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அடுத்த தினத்திலேயே இந்த படகு மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தஞ்சப்படகு மூழ்கி எட்டு சிறுவர்களுடன் 12 பேர் பலி
அனுதாபத்துக்குரிய செய்தி இறைவன் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|