Latest topics
» அட...ஆமால்ல?by rammalar Today at 7:54 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 7:50 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 10:32 am
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 7:22 pm
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 8:39 am
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 8:36 am
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu May 09, 2024 6:49 pm
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu May 09, 2024 2:24 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 9:17 pm
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed May 08, 2024 8:55 pm
» சிறுகதை - காரணம்
by rammalar Wed May 08, 2024 8:18 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed May 08, 2024 7:16 pm
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed May 08, 2024 7:15 pm
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:10 pm
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed May 08, 2024 7:08 pm
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed May 08, 2024 7:04 pm
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed May 08, 2024 7:01 pm
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed May 08, 2024 12:30 am
» கதம்பம்
by rammalar Tue May 07, 2024 6:46 pm
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue May 07, 2024 6:32 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue May 07, 2024 5:46 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue May 07, 2024 5:42 pm
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am
» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm
இரண்டு வார்த்தை கதைகள்
3 posters
Page 1 of 1
இரண்டு வார்த்தை கதைகள்
சுஜாதா எப்பவோ இரண்டு வார்த்தைகளில் எழுதிய கதைகளைப் பற்றிச் சொல்லியிருந்தார். கதைதான் இரண்டு வார்த்தைகளில் முடிய வேண்டும். தலைப்புக்குக் கணக்கு இல்லை.
நன்றி ;சுஜாதா
-------------
சுஜாதா கொடுத்த உதாரணக் கதை கீழே ;
-------------
தலைப்பு: ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?
கதை: முதலிரவில் கேள்வி
--------------
என் கதைகள் தொடருது
--------------
தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில்
குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் .
கதை ; செலக்சன் சரியில்லை
நன்றி ;சுஜாதா
-------------
சுஜாதா கொடுத்த உதாரணக் கதை கீழே ;
-------------
தலைப்பு: ஆபிசில் எத்தனை ஆம்பிளைங்க?
கதை: முதலிரவில் கேள்வி
--------------
என் கதைகள் தொடருது
--------------
தலைப்பு ; பத்துமணி நேரத்துக்கு மேல் புடவைக்கடைக்குள் மனைவி .வரவேற்பாளர் மண்டபத்தில்
குழந்தையுடன் கணவன் . ஒரு ஒட்டு துணிகூட மனைவி வாங்கவில்லை . கடுப்படைந்தார் கணவன் .
கதை ; செலக்சன் சரியில்லை
Re: இரண்டு வார்த்தை கதைகள்
வித்தியாசமான விடயம் பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா ஒரு வார்த்தைக் கதையில் நான் இட்ட கேள்விக்கு இதைப்படித்த போததான் விடை புரிகிறது புதுமை
Re: இரண்டு வார்த்தை கதைகள்
ஆம்நேசமுடன் ஹாசிம் wrote:வித்தியாசமான விடயம் பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா ஒரு வார்த்தைக் கதையில் நான் இட்ட கேள்விக்கு இதைப்படித்த போததான் விடை புரிகிறது புதுமை
நானும் அண்மையில் தான் பார்த்தேன்
எழுதினேன்
நன்றி நன்றி
Re: இரண்டு வார்த்தை கதைகள்
-
சுஜாதா கதையில், முதலிரவில்
கேட்ட கேள்வியைப் போல..
-
ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி
கண் தெரியாத கணவன், வீட்டிலிருப்பான்.
மனைவி ஆபிஸ் போகிறவள்..அன்று ஆபிசில் முக்கியாமான வேலை...
நேரம் அதிகமாகி விடுகிறது...ஒரு தந்தையின் பாசத்தோடு
ஆபிஸரே, தன் காரில் அவளை அவளது வீட்டில் இறக்கி விடுவார்...
-
அடுத்த நாள் பக்கத்து வீட்டு சிறுமி, வீட்டுக்கு விளையாட
வந்த போது அவளிடம், அக்கணவன் ஒரு கேள்வி கேட்பான்...
-
நேற்று என் மனைவியை காரில் அழைத்து வந்தவருக்கு என்ன வயதிருக்கும்?
என்று...
-
அதை அந்த மனைவி கேட்க நேரிடுகிறது...அவள் மனதால் ரொம்ப
நொறுங்கி விடுவாள்...
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24048
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒரு வார்த்தை கதைகள்
» வார்த்தை
» உன்னோடு ஒரு வார்த்தை...
» கெட்ட வார்த்தை – ஒரு பக்க கதை
» ஒரு வார்த்தை கவிதைகள்
» வார்த்தை
» உன்னோடு ஒரு வார்த்தை...
» கெட்ட வார்த்தை – ஒரு பக்க கதை
» ஒரு வார்த்தை கவிதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|