சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை  Khan11

வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை

2 posters

Go down

வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை  Empty வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 16 Feb 2016 - 13:45

அதிகாலை எழுந்து ....
அம்மணமான உடையுடன் ....
அம்மாவின் கையை பிடித்தபடி .....
வீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,,
எல்லாம் சுற்றி திரிந்து ....
அக்கா அண்ணா பள்ளி செல்லும் ....
போது நானும் போகணும்....
என்று கத்தியழுத அந்த காலம் ....
வாழ்வின் "தங்க காலம் "......!!!

பச்சைஅரிசிசோறு வேகும்போது ....
அவிந்தது பாதி அவியாதது பாதி ....
கஞ்சிக்கு கத்தும் போது ....
பொறடாவாரேன் என்று சின்ன ....
அதட்டலுடன் கஞ்சியை வடித்துதர ....
பாதி வாய்க்குள்ளும் மீதி ...
வயிற்றில் ஊற்றியும் குடித்த ....
அந்த காலம் ....
வாழ்வின் "பொற்காலம் "......!!!

பாடசாலையில் சேர்ந்தபோது .....
புத்தகத்தையும் என்னையும் ...
தூக்கிகொண்டு சென்ற அம்மா ....
சேலையின் தலைப்பை என் தலை ....
மேல் போட்டு தன் தலை வெய்யிலில் ...
வேக வேக வீட்டுக்கு வந்து ....
உணவும் ஊட்டிய தாயின் பாசம் ....
அந்த காலம் ....
வாழ்வின் "வைரம் தந்தகாலம் "......!!!

போட்டி பரீட்சையில் என்னோடு ...
கண்விழித்து கண்கசக்கி கண்எரிய ...
நண்பர்களின் உறுதுணையுடன் ....
போட்டி பரீட்சையெல்லாம் சித்தியடைந்து ....
பட்ட படிப்பையும் முடித்து பட்டதாரி ஆகிய ....
அந்த காலம் ....
வாழ்வின் "வசந்த காலம் "......!!!

வேலை வாய்ப்புகாய் கிராமம் ....
விட்டு நகரம் வந்து - புறாக்கூடு ....
அறைக்குள் அவிந்தது பாதி சாப்பிட்டு ...
கொஞ்சதூரம் நடையும் மறுதூரம் ....
புகையிரத்தமும் இரவும் பகலும் .....
இயந்திரமாய் உழைத்து மீதியெதுவும் ...
மிஞ்சாமல் எதிர்கால பயத்துடன் ...
சொந்த ஊருக்கு போகாமல் ....
உழைத்து உழைத்து தேயும் ....
அந்த காலம் ....
வாழ்வின் "இயந்திரமாய காலம் "......!!!

விடுமுறைக்கு ஊர் வந்து ....
உற்றார் உறவுகளுடன் பேசாது ....
நகரப்புற மைனர்போல் வேசம் போட்டு....
நகர்புற சாப்பாட்டுக்கு நாக்கு செத்து ...
கிராம சாப்பாட்டை ஏளனமாய் பார்த்து ....
வந்த விடுமுறையை ஏதோ சமாளித்த ....
அந்த காலம் ....
வாழ்வின் "இரும்புக் காலம் "......!!!

அம்மாவின் ஆசைக்கும் ....
மாமனாரின் எதிர்பார்ப்புக்கும் ....
உறவுகளின் வற்புறுத்தலுக்கும் ,,,,
நகரத்தில் காதலை தியாகம் செய்து ...
உறவின் கல்யாணத்தை ஏற்ற ..,,
அந்த காலம் ....
வாழ்வின் " திருப்புமுனைக்காலம் "......!!!

எதிர் பார்த்தது கிடைக்காவிட்டால் ....
கிடைத்ததை இன்பமாக கருத்தி ....
இன்பத்தோடு வாழ்ந்து இன்பத்தின் ....
அடையாள சின்னங்களோடு ....
இல்லறம் வாழும் இந்தக்காலம் ....
வாழ்வின் " இலத்திரனியல் காலம் "......!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை  Empty Re: வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை

Post by நண்பன் Wed 24 Feb 2016 - 9:21

தங்க காலம் 
பொற்காலம்
வைரம் தந்த காலம்
வசந்த காலம்
இயந்திரமாய காலம்
இரும்பு காலம்
திருப்புமுனைக்காலம்
இலத்திரனியல் காலம்

அனைத்துக்காலங்களும் அருமை ஆனால் இந்த இரண்டு காலமும் என்னை அதிகம் சிந்திக்க வைக்கிறது 
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை  Empty Re: வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 24 Feb 2016 - 12:37

நண்பன் wrote:தங்க காலம் 
பொற்காலம்
வைரம் தந்த காலம்
வசந்த காலம்
இயந்திரமாய காலம்
இரும்பு காலம்
திருப்புமுனைக்காலம்
இலத்திரனியல் காலம்

அனைத்துக்காலங்களும் அருமை ஆனால் இந்த இரண்டு காலமும் என்னை அதிகம் சிந்திக்க வைக்கிறது 
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை  Empty Re: வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லண்டன்: ஆணாக மாறிய பெண்ணுக்கும் பெண்ணாக மாறிய ஆணுக்கும் விணோத திருமணம்
» நின்னுக்கோரி வர்ணம் வர்ணம்
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.
» மூச்சு விடுவதல்ல வாழ்க்கை. முன்னேற முயற்சி செய்வதே வாழ்க்கை.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum