Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
புறப்படுங்கள் போராளிகளே.....
3 posters
Page 1 of 1
புறப்படுங்கள் போராளிகளே.....
கைநழுவும் எம் தருணங்கள்
எமைத் தவித்திடச் செய்திடும்
காரணமின்றிய வெறுப்புகள் - எமக்கு
இழந்தவைகளை உணர்த்திடும்
வகுக்கப்படும் வியூகங்களும்
கொடுக்கப்படும் வாக்குறுதிகளும்
நிறைவேற்றாதவனுக்குச் சுமையாகி
ஏமாறியவன் அதன்பால் உயர்ந்து நிற்கிறான்
எமக்குள்ள காலம் பொன்னானது
எதற்காகவும் வெறுத்திட முடியாதது
எமக்கான சோர்வுகளெல்லாம்
எம் சந்ததிகளுக்காவது சுகங்களாகட்டும்
எமைப் படைத்தவனுக்குத் தெரியும்
எம் தேவை எதுவென்று
மானிட சக்திகளுக்கப்பால்
அவன் நாட்டத்தில் நிறைவு பெறும்
எவர் மீதும் குறைகூறி
எம் ஒற்றுமைக்கு உலைவைத்து
பார்வையாளர்களுக்கு பஞ்சாமிர்தமாய்
எம் சமுகத்தை இரையாக்கிடாதீர்கள்
அபிவிருத்தி மாயைக்கும்
சுயநலத்தின் போதைக்கும்
அப்பாற்பட்டதெம் சமுகமென
மீண்டும் ஒரு முறை நிரூபித்திட
தயாராகுங்கள் தோழர்களே....
வீணர்களின் வியாபாரம்
விலைகளற்ற பதறுகளென
நாம் கூறும் அல்லாஹூ அக்பரில்
நாசமாகிடணும் - இன்றே
புறப்படுங்கள் போராளிகளே....
ஜனசமுத்திரமாய் எம் ஒன்றுகூடல்
ஆற்றாமைகளை அகற்றிடும்
எதிர்கால நிகழ்வுகளின்
ஏடுகளாய் பதிவேற்றப்படும்
நீங்களும் அதிலொரு அங்கமாகிட
புறப்படுங்கள் பாலமுனை நோக்கி
என்னும் மறைந்த எம் தலைவர் அஷ்ரஃபின் வரிகளுக்கொற்ப கருத்து வேறுபாடுகளை தூர வைத்துவிட்டு எம் சமுகத்தின் ஒற்றுமைக்காகவும் எதிர்கால சந்ததயினரின் வாழ்வுக்காகவும் எதிர்வரும் 19ம் திகதி பாலமுனையில் நடைபெற இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19வது மகாநாட்டுக்காக அனைத்து தரப்பினர்களையும் வருக வருகவென பாலமுனை மண் சார்பாக மனமகிழ்வுடன் வரவேற்கிறோம்
எமைத் தவித்திடச் செய்திடும்
காரணமின்றிய வெறுப்புகள் - எமக்கு
இழந்தவைகளை உணர்த்திடும்
வகுக்கப்படும் வியூகங்களும்
கொடுக்கப்படும் வாக்குறுதிகளும்
நிறைவேற்றாதவனுக்குச் சுமையாகி
ஏமாறியவன் அதன்பால் உயர்ந்து நிற்கிறான்
எமக்குள்ள காலம் பொன்னானது
எதற்காகவும் வெறுத்திட முடியாதது
எமக்கான சோர்வுகளெல்லாம்
எம் சந்ததிகளுக்காவது சுகங்களாகட்டும்
எமைப் படைத்தவனுக்குத் தெரியும்
எம் தேவை எதுவென்று
மானிட சக்திகளுக்கப்பால்
அவன் நாட்டத்தில் நிறைவு பெறும்
எவர் மீதும் குறைகூறி
எம் ஒற்றுமைக்கு உலைவைத்து
பார்வையாளர்களுக்கு பஞ்சாமிர்தமாய்
எம் சமுகத்தை இரையாக்கிடாதீர்கள்
அபிவிருத்தி மாயைக்கும்
சுயநலத்தின் போதைக்கும்
அப்பாற்பட்டதெம் சமுகமென
மீண்டும் ஒரு முறை நிரூபித்திட
தயாராகுங்கள் தோழர்களே....
வீணர்களின் வியாபாரம்
விலைகளற்ற பதறுகளென
நாம் கூறும் அல்லாஹூ அக்பரில்
நாசமாகிடணும் - இன்றே
புறப்படுங்கள் போராளிகளே....
ஜனசமுத்திரமாய் எம் ஒன்றுகூடல்
ஆற்றாமைகளை அகற்றிடும்
எதிர்கால நிகழ்வுகளின்
ஏடுகளாய் பதிவேற்றப்படும்
நீங்களும் அதிலொரு அங்கமாகிட
புறப்படுங்கள் பாலமுனை நோக்கி
கருத்து வேறுபாடென்னும்
கறையான்கள் வந்துங்கள்
புரிந்துணர்வை சீரழிக்கும்!மிகவும்
புத்தியுடன் நடந்து கொள்ளுங்கள்
என்னும் மறைந்த எம் தலைவர் அஷ்ரஃபின் வரிகளுக்கொற்ப கருத்து வேறுபாடுகளை தூர வைத்துவிட்டு எம் சமுகத்தின் ஒற்றுமைக்காகவும் எதிர்கால சந்ததயினரின் வாழ்வுக்காகவும் எதிர்வரும் 19ம் திகதி பாலமுனையில் நடைபெற இருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் 19வது மகாநாட்டுக்காக அனைத்து தரப்பினர்களையும் வருக வருகவென பாலமுனை மண் சார்பாக மனமகிழ்வுடன் வரவேற்கிறோம்
Re: புறப்படுங்கள் போராளிகளே.....
அருமையான கவிதை....
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: புறப்படுங்கள் போராளிகளே.....
கவிதை வரிகளை பல முறை படித்து விட்டேன் ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் அதே அரங்கில் ஒலி வடிவில் கேட்க முடியாமல் போய் விட்டது பாராட்டுக்கள் தோழரே
எவர் மீதும் குறைகூறி
எம் ஒற்றுமைக்கு உலைவைத்து
பார்வையாளர்களுக்கு பஞ்சாமிர்தமாய்
எம் சமுகத்தை இரையாக்கிடாதீர்கள்
அபிவிருத்தி மாயைக்கும்
சுயநலத்தின் போதைக்கும்
அப்பாற்பட்டதெம் சமுகமென
மீண்டும் ஒரு முறை நிரூபித்திட
தயாராகுங்கள் தோழர்களே....
அருமையான வரிகள்
எவர் மீதும் குறைகூறி
எம் ஒற்றுமைக்கு உலைவைத்து
பார்வையாளர்களுக்கு பஞ்சாமிர்தமாய்
எம் சமுகத்தை இரையாக்கிடாதீர்கள்
அபிவிருத்தி மாயைக்கும்
சுயநலத்தின் போதைக்கும்
அப்பாற்பட்டதெம் சமுகமென
மீண்டும் ஒரு முறை நிரூபித்திட
தயாராகுங்கள் தோழர்களே....
அருமையான வரிகள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|