Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
மனதை நெகிழவைத்த குட்டி கதை.
2 posters
Page 1 of 1
மனதை நெகிழவைத்த குட்டி கதை.
–
காலை வகுப்பிலே “வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள்
எழுந்து நில்லுங்கள்” என்று ஆசிரியர் சொல்ல,
செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு
குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல
நின்றது.
–
ஆசிரியர் அந்த குழந்தையை “இங்கே வாம்மா” என்று
அழைத்தார்.
–
“வீட்டுப்பாடம் செய்தியா?”
–
“இல்ல சேர், எனக்கு அது விளங்க இல்ல”
–
“வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே”
–
குழந்தை தயங்கியபடியே சொன்னது.
“எனக்கு அம்மா இல்ல”
–
ஆசிரியர் துணுக்குற்றுபோனார்.
அடடா அவசரப்பட்டு வாங்கில் ஏற்றிவிட்டோமோ என்று
வருந்தினார்.
–
“அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமே
கண்ணா”
–
“எனக்கு அப்பாவும் இல்லை சேர்”
–
குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கி
வாரிப்போட்டது. அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல்
இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்?
ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று
வருந்தினார். குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின்
கண்கள் கலங்கிவிட்டது.
–
“கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? ..
பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே ..
கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?”
–
குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது.
“மம்மி டாடியோட”
–
————————————————–
சிட்னியில் பேராசிரியர் ரெங்கராஜா சொன்ன குட்டி கதை.
காலை வகுப்பிலே “வீட்டுப்பாடம் செய்யாத பிள்ளைகள்
எழுந்து நில்லுங்கள்” என்று ஆசிரியர் சொல்ல,
செய்யாதவர்கள் எழுந்து நின்றார்கள். அதிலே ஒரு
குழந்தை மட்டும் கொஞ்சம் பாவமாய் அழுமாப்போல
நின்றது.
–
ஆசிரியர் அந்த குழந்தையை “இங்கே வாம்மா” என்று
அழைத்தார்.
–
“வீட்டுப்பாடம் செய்தியா?”
–
“இல்ல சேர், எனக்கு அது விளங்க இல்ல”
–
“வீட்டில அம்மாவிடம் கேட்டிருக்கலாமே”
–
குழந்தை தயங்கியபடியே சொன்னது.
“எனக்கு அம்மா இல்ல”
–
ஆசிரியர் துணுக்குற்றுபோனார்.
அடடா அவசரப்பட்டு வாங்கில் ஏற்றிவிட்டோமோ என்று
வருந்தினார்.
–
“அம்மா இல்லாட்டி அப்பாவிடமாவது கேட்டிருக்கலாமே
கண்ணா”
–
“எனக்கு அப்பாவும் இல்லை சேர்”
–
குழந்தை பயந்த படியே சொல்ல ஆசிரியருக்கு தூக்கி
வாரிப்போட்டது. அம்மாவும் இல்லாமல் அப்பாவும் இல்லாமல்
இந்த குழந்தை என்ன பாடுபட்டிருக்கும்?
ச்சே எப்படிப்பட்ட்ட கொடுமையை செய்துவிட்டோம் என்று
வருந்தினார். குழந்தையை பார்க்க பார்க்க ஆசிரியரின்
கண்கள் கலங்கிவிட்டது.
–
“கண்ணம்மா .. இங்க பாரு .. அம்மாவும் அப்பாவும் இல்லையா? ..
பரவாயில்ல..நாங்க எல்லாம் இருக்கிறம் தானே ..
கவலைப்படாதே. அது சரி, வீட்டில நீ யாரோட இருக்கிறாய்?”
–
குழந்தை அதே உணர்ச்சியோடு சொன்னது.
“மம்மி டாடியோட”
–
————————————————–
சிட்னியில் பேராசிரியர் ரெங்கராஜா சொன்ன குட்டி கதை.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: மனதை நெகிழவைத்த குட்டி கதை.
நல்ல கதை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் - குட்டிக்கதை
» குட்டி குட்டி பாப்பா
» நெகிழவைத்த குழந்தை நட்சத்திரத்தின் இறுதி எஸ்.எம்.எஸ்!!
» குட்டி குட்டி பாப்பா குண்டு கன்னம் பாப்பா
» பாகிஸ்தானுடன் இந்தியா: ட்விட்டர் உலகை நெகிழவைத்த ஆறுதல்
» குட்டி குட்டி பாப்பா
» நெகிழவைத்த குழந்தை நட்சத்திரத்தின் இறுதி எஸ்.எம்.எஸ்!!
» குட்டி குட்டி பாப்பா குண்டு கன்னம் பாப்பா
» பாகிஸ்தானுடன் இந்தியா: ட்விட்டர் உலகை நெகிழவைத்த ஆறுதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|