Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பெண்ணியம் கவிதை
2 posters
Page 1 of 1
பெண்ணியம் கவிதை
பெண்ணியம் : பல கோணங்கள்
----------
பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே நிலைப்பாடு கொண்டதல்ல. அதனுள் பல கருத்தியல்கள் - கோணங்கள் உண்டு. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
1) மிதவாதப் பெண்ணியம்
இது பெண்ணின் சிறப்புக்களைக் கூறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன், ஆண் - பெண் எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கிறது. வழக்காடுமன்றங்கள், சட்டமன்றங்கள் முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம் கொள்கிறது.
2) போராட்ட குணம் மிக்க பெண்ணியம்
பெண் உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும்- பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றிற்காக இது போராடிப் பெற்றும் தந்துள்ளது.
3) தீவிரவாதப் பெண்ணியம்
நவீனப் பெண்ணியம் என்று சொல்லுகின்ற இது, ‘அரசியல் அமைப்புச் சட்டங்களிலும் அரசு ஆணைகளிலும் வழங்கப்பட்டுள்ள ஆண் - பெண் சமத்துவம் நடைமுறையில் அவைக்குதவாதது’ என்று குற்றம் காட்டுகிறது. குடும்பம், பாலியல் உறவு முதலியவை பெண்ணை அடிமைப் படுத்துகின்றவை; எனவே இவற்றிலிருந்து பெண் விடுதலையாகி, வெளியே வர வேண்டும் என்று பேசுகிறது.
4) புரட்சிகரப் பெண்ணியம்
பாலியல் உரிமை (sexual right), கட்டற்ற அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் உறவு (free sex), பெண் - ஓரினச் சேர்க்கை (lesbianism), குழந்தை பெறுவதை மறுத்தல்- முதலியவற்றை இது வலியுறுத்துகிறது.
5) சமதர்மப் பெண்ணியம்
குடும்பத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் பெண், பொருளாதார அடிப்படையில் சுய நிலையும் பெறவேண்டும். அப்போதுதான் பெண் விடுதலை சாத்தியமாகும் என்று சொல்கிறது. ஒட்டுமொத்தமான சமூக - சமதர்ம அமைப்பிலேயே பெண்ணும் நிரந்தரமாக சமத்துவநிலை பெறுகிறாள் என்று இது கூறுகிறது. இந்தியாவில்/ தமிழகத்தில், பெண்ணியச் சிந்தனைகளில் இதுவே பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.
நன்றி ;தமிழ்வு தளம்
-----
ஒரு நாட்டின் விடுதலை ....
ஒரு நாட்டின் அபிவிருத்தி ....
ஒரு நாட்டின் செழிப்பு ....
முதலீட்டால் மட்டுமல்ல ....
முதன்மையாக பெண்ணை ....
மதிப்பதேயாகும் ....!!!
விடுதலை பெற்ற நாடுகளும் ....
அபிவிருத்தியடைந்த நாடுகளும் ....
பெண் அபிவிருத்தியால் தான் ....
ஏற்பட்டதை யாவரும் அறிவர் ....!!!
கவி நாட்டியரசர்
கே இனியவன்
----------
பெண்ணியம் அல்லது பெண்ணிலை வாதம் என்பது ஒரே நிலைப்பாடு கொண்டதல்ல. அதனுள் பல கருத்தியல்கள் - கோணங்கள் உண்டு. அவற்றுள், ஒரு சிலவற்றை மட்டும் இங்கே பார்க்கலாம்.
1) மிதவாதப் பெண்ணியம்
இது பெண்ணின் சிறப்புக்களைக் கூறுவதிலேயே அதிகம் கவனம் செலுத்துகிறது கடவுளுக்கு முன், ஆண் - பெண் எல்லோரும் சமம் என்று சொல்லுகிற அதே நேரத்தில் அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கிறது. வழக்காடுமன்றங்கள், சட்டமன்றங்கள் முதலியவற்றிற்குப் போவதில் ஆர்வம் கொள்கிறது.
2) போராட்ட குணம் மிக்க பெண்ணியம்
பெண் உரிமைகளைப் போராடித்தான் பெற முடியும்- பெறவேண்டும் என்று இது வற்புறுத்துகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவற்றிற்காக இது போராடிப் பெற்றும் தந்துள்ளது.
3) தீவிரவாதப் பெண்ணியம்
நவீனப் பெண்ணியம் என்று சொல்லுகின்ற இது, ‘அரசியல் அமைப்புச் சட்டங்களிலும் அரசு ஆணைகளிலும் வழங்கப்பட்டுள்ள ஆண் - பெண் சமத்துவம் நடைமுறையில் அவைக்குதவாதது’ என்று குற்றம் காட்டுகிறது. குடும்பம், பாலியல் உறவு முதலியவை பெண்ணை அடிமைப் படுத்துகின்றவை; எனவே இவற்றிலிருந்து பெண் விடுதலையாகி, வெளியே வர வேண்டும் என்று பேசுகிறது.
4) புரட்சிகரப் பெண்ணியம்
பாலியல் உரிமை (sexual right), கட்டற்ற அல்லது கட்டுப்பாடற்ற பாலியல் உறவு (free sex), பெண் - ஓரினச் சேர்க்கை (lesbianism), குழந்தை பெறுவதை மறுத்தல்- முதலியவற்றை இது வலியுறுத்துகிறது.
5) சமதர்மப் பெண்ணியம்
குடும்பத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும் பெண், பொருளாதார அடிப்படையில் சுய நிலையும் பெறவேண்டும். அப்போதுதான் பெண் விடுதலை சாத்தியமாகும் என்று சொல்கிறது. ஒட்டுமொத்தமான சமூக - சமதர்ம அமைப்பிலேயே பெண்ணும் நிரந்தரமாக சமத்துவநிலை பெறுகிறாள் என்று இது கூறுகிறது. இந்தியாவில்/ தமிழகத்தில், பெண்ணியச் சிந்தனைகளில் இதுவே பெரும்பான்மையாகக் காணப்படுகிறது.
நன்றி ;தமிழ்வு தளம்
-----
ஒரு நாட்டின் விடுதலை ....
ஒரு நாட்டின் அபிவிருத்தி ....
ஒரு நாட்டின் செழிப்பு ....
முதலீட்டால் மட்டுமல்ல ....
முதன்மையாக பெண்ணை ....
மதிப்பதேயாகும் ....!!!
விடுதலை பெற்ற நாடுகளும் ....
அபிவிருத்தியடைந்த நாடுகளும் ....
பெண் அபிவிருத்தியால் தான் ....
ஏற்பட்டதை யாவரும் அறிவர் ....!!!
கவி நாட்டியரசர்
கே இனியவன்
Re: பெண்ணியம் கவிதை
மிதவாதப் பெண்ணியம்
---------
இந்த உலகம் ஒரு ...
சக்தியால் இயங்குவதுபோல் ....
ஒவ்வொருவனின் இயக்ககும் ...
ஒரு பெண்ணினால் தான் ....
இயங்குகிறது .....!!!
பெண்மைக்கு யாரும் ....
உரிமை கொடுக்கத்தேவையில்லை....
யார் பறித்தார்கள் கொடுப்பதற்கு ...
அவர்களுக்கு எல்லா உரிமையும் ...
இருக்கிறது என்பதை ஏற்றால் ....
பெண்ணியம் வாழ்ந்துகொண்டே ....
இருக்கும் .....!!!
^^^
மிதவாதப் பெண்ணியம்
கவி நாட்டியரசர்
கே இனியவன
---------
இந்த உலகம் ஒரு ...
சக்தியால் இயங்குவதுபோல் ....
ஒவ்வொருவனின் இயக்ககும் ...
ஒரு பெண்ணினால் தான் ....
இயங்குகிறது .....!!!
பெண்மைக்கு யாரும் ....
உரிமை கொடுக்கத்தேவையில்லை....
யார் பறித்தார்கள் கொடுப்பதற்கு ...
அவர்களுக்கு எல்லா உரிமையும் ...
இருக்கிறது என்பதை ஏற்றால் ....
பெண்ணியம் வாழ்ந்துகொண்டே ....
இருக்கும் .....!!!
^^^
மிதவாதப் பெண்ணியம்
கவி நாட்டியரசர்
கே இனியவன
Re: பெண்ணியம் கவிதை
போராட்ட பெண்ணியம்
___
அடங்கியிருந்தது
போதும் பெண்ணே ....
குட்ட குட்ட குனிவது குற்றம் ...
எத்தனை நாள் தான் ....
குனிவாய்....?
உனக்கு
இல்லாத உரிமையை ....
கேட்கவில்லையே ....
உன் உரிமையை பறிக்கும் ....
மேலாதிக்கத்திடம் தானே ....
போராடுகிறாய் ....!!!
போராடு போராடு ...
உரிமை கிடைக்கும்வரை ...
போராடு ....!!!
^^^
போராட்ட பெண்ணியம்
கவி நாட்டியரசர்
கே இனியவன
___
அடங்கியிருந்தது
போதும் பெண்ணே ....
குட்ட குட்ட குனிவது குற்றம் ...
எத்தனை நாள் தான் ....
குனிவாய்....?
உனக்கு
இல்லாத உரிமையை ....
கேட்கவில்லையே ....
உன் உரிமையை பறிக்கும் ....
மேலாதிக்கத்திடம் தானே ....
போராடுகிறாய் ....!!!
போராடு போராடு ...
உரிமை கிடைக்கும்வரை ...
போராடு ....!!!
^^^
போராட்ட பெண்ணியம்
கவி நாட்டியரசர்
கே இனியவன
Similar topics
» பெண்ணியம்
» மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு பெண்ணியம்
» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» கவிதை தளம் கடுகு கவிதை
» மேற்குலகின் இஸ்லாமிய எதிர்ப்பு பெண்ணியம்
» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
» சிற்பத்தின் கவிதை, பென்சில் முனையில் !(கவிதை)
» கவிதை தளம் கடுகு கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|