Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
உன்னை விட்டால் எதுவுமில்லை
Page 1 of 1
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
எங்கும் ...
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!!!
நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!!!
காதலே ....
எனக்கு உன்னை விட்டால் ....
யாருமில்லை ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!!!
நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!!!
காதலே ....
எனக்கு உன்னை விட்டால் ....
யாருமில்லை ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
உங்களிடம் ....
ஒரு சொத்துமில்லையே ...
கவலைபடாதீர்கள் ....!!!
உங்களிடம் இருக்கும் ....
காதலே சொத்துகளுக்கெல்லாம்...
தலையாய சொத்து ....
காதல் செய்துபாருங்கள் .....
எல்லாம் உங்கள் வசமாகும் ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
ஒரு சொத்துமில்லையே ...
கவலைபடாதீர்கள் ....!!!
உங்களிடம் இருக்கும் ....
காதலே சொத்துகளுக்கெல்லாம்...
தலையாய சொத்து ....
காதல் செய்துபாருங்கள் .....
எல்லாம் உங்கள் வசமாகும் ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
அதிகாலையில் ....
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!!!
இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!!!
இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
கோயிலில்லா ஊரில் ...
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!!!
உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!!!
உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
நீங்கள் ...
எதையும் ...
தானம் செய்யுங்கள் ....
இன்னொரு உயிர் வாழ ...
வழிவகுக்கும் ....!!!
காதலை தானம் ...
செய்யாதீர்கள் ....
உங்களையும் கொல்லும்...
மற்ற உயிரையும் கொள்ளும் ...!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை 05
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
எதையும் ...
தானம் செய்யுங்கள் ....
இன்னொரு உயிர் வாழ ...
வழிவகுக்கும் ....!!!
காதலை தானம் ...
செய்யாதீர்கள் ....
உங்களையும் கொல்லும்...
மற்ற உயிரையும் கொள்ளும் ...!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை 05
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
இங்கு காதல் என்பதை எல்லாவற்றிலும்
அன்புவையுங்கள் என்பதுபோல் தான் எழுதிவருகிறேன்
தனித்து இருபால் கவர்ச்சி காதல் அல்ல
எல்லா வற்றையும் காதல் செய்
ஞானிகள் கூட இறைவன் மீது காதல் செய்தனர்
சமூக தொண்டர்கள் சமூகத்தின் மீது காதல் கொண்டனர்
இவற்றை தான் சொல்கிறேனே தவிர தனித்து
மனிதரை காதலியுங்கள் என்று கூறவில்லை
அன்புவையுங்கள் என்பதுபோல் தான் எழுதிவருகிறேன்
தனித்து இருபால் கவர்ச்சி காதல் அல்ல
எல்லா வற்றையும் காதல் செய்
ஞானிகள் கூட இறைவன் மீது காதல் செய்தனர்
சமூக தொண்டர்கள் சமூகத்தின் மீது காதல் கொண்டனர்
இவற்றை தான் சொல்கிறேனே தவிர தனித்து
மனிதரை காதலியுங்கள் என்று கூறவில்லை
Re: உன்னை விட்டால் எதுவுமில்லை
காதலியை காதல்.....
செய்ய முன் காதலை ....
காதல் செய்யுங்கள் ....
காதல் என்றும் தோற்காது ....!!!
காதலோடு வாழ்பவன் ....
இன்பத்தோடு வாழ்கிறான் ...
துன்பத்திலும் இன்பம் ...
காண்பான் ....
காதலியோடு வாழ்வதற்கு ....
இன்ப துன்பம் உண்டு ...!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை 06
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
செய்ய முன் காதலை ....
காதல் செய்யுங்கள் ....
காதல் என்றும் தோற்காது ....!!!
காதலோடு வாழ்பவன் ....
இன்பத்தோடு வாழ்கிறான் ...
துன்பத்திலும் இன்பம் ...
காண்பான் ....
காதலியோடு வாழ்வதற்கு ....
இன்ப துன்பம் உண்டு ...!!!
^
காதலே
உன்னைவிட்டால் எதுவுமில்லை
இது காதலர் கவிதை அல்ல
காதல் கவிதை 06
^
கவிநாட்டியரசர்
கே இனியவன்
Similar topics
» அசாத்தியம் என்று எதுவுமில்லை...! - காந்திஜி
» ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை
» என்னைப்பற்றி சொல்லும் படியாய் எதுவுமில்லை : பா்ஹாத்
» புதிய ஒப்பந்தத்தில் பிரிட்டனுக்கு எதிரான ரகசியம் எதுவுமில்லை
» போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர்.
» ஹலால் என்பது சுத்தமான உணவு ; பிரச்சினைப்படுவதற்கு எதுவுமில்லை
» என்னைப்பற்றி சொல்லும் படியாய் எதுவுமில்லை : பா்ஹாத்
» புதிய ஒப்பந்தத்தில் பிரிட்டனுக்கு எதிரான ரகசியம் எதுவுமில்லை
» போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனக் காயங்களைப் போக்க நடவடிக்கை எதுவுமில்லை!- அல்ஜசீரா செய்தியாளர்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|