Latest topics
» தெய்வங்கள்!by rammalar Today at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24
» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
‘சபாஷ் நாயுடு’ படப்பூஜை நெகிழ்ச்சிகள்
Page 1 of 1
‘சபாஷ் நாயுடு’ படப்பூஜை நெகிழ்ச்சிகள்
ராஜீவ்குமார் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் படத்தின் பூஜை சென்னையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினரோடு நடிகர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
இப்படத்திற்கு தலைப்பு ‘சபாஷ் நாயுடு’ என்று படப்பூஜையில் அறிவித்தார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுதியிருக்கிறார்.
வாடகை கொடுத்த கமல்
நடிகர் சங்க இடம் எந்தவித கடனும் இன்றி மறுபடியும் நிர்வாகிகளுக்கு வந்தவுடன் நடந்த முதல் விழா ‘சபாஷ் நாயுடு’ படப்பூஜையாகும். இதற்காக நடிகர் சங்கத்திற்கு 2.5 லட்சம் கொடுத்தார் கமல்.
மேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் ரூ.1 கோடியை நடிகர் சங்க கட்டிட நிதிக்காக அளித்தார். சுபாஷ்கரன் கொடுத்த காசோலையை நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார் கமல். அப்போது “இப்பணம் கிடைப்பதற்கு காரணம் கமல் சார் தான்” என்று கமல்ஹாசன் காலில் விழுந்து வணங்கினார் விஷால்.
கமலை வாழ்த்திய இளையராஜா
படத் துவக்க விழாவில் பேசிய இளையராஜா, “கட்டிடத்தை எழுப்ப வேண்டும் என்ற கொள்கையை வைத்திருந்த நடிகர் சங்கத்தினருக்கு இங்கு ஒரு கட்டிடத்ததையே எழுப்பி விழா நடத்தி வரும் என் அன்பு சகோதரர் கமல் அவர்கள் நீடூடி வாழ வேண்டும். சபாஷ் நாயுடு” என்று பேசினார்.
மேலும், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஆலோசித்த போது கமலிடம் ‘சபாஷ் நாயுடு’ எப்படியிருக்கிறது என்று கேட்டிருக்கிறார் இளையராஜா. அத்தலைப்பு கமலுக்கு பிடித்துவிடவே அதையே தலைப்பாக வைத்துவிட்டார் கமல்.
இப்படத்திற்கு தலைப்பு ‘சபாஷ் நாயுடு’ என்று படப்பூஜையில் அறிவித்தார் கமல். தமிழ் மற்றும் தெலுங்கில் கமலுடன் பிரம்மானந்தம் முக்கிய பாத்திரத்திலும், இந்தியில் கமலுடன் செளரஃப் சுக்லாவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதையை கமல் எழுதியிருக்கிறார்.
வாடகை கொடுத்த கமல்
நடிகர் சங்க இடம் எந்தவித கடனும் இன்றி மறுபடியும் நிர்வாகிகளுக்கு வந்தவுடன் நடந்த முதல் விழா ‘சபாஷ் நாயுடு’ படப்பூஜையாகும். இதற்காக நடிகர் சங்கத்திற்கு 2.5 லட்சம் கொடுத்தார் கமல்.
மேலும், இவ்விழாவில் கலந்துகொண்ட லைக்கா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் ரூ.1 கோடியை நடிகர் சங்க கட்டிட நிதிக்காக அளித்தார். சுபாஷ்கரன் கொடுத்த காசோலையை நடிகர் சங்க செயலாளர் விஷால் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார் கமல். அப்போது “இப்பணம் கிடைப்பதற்கு காரணம் கமல் சார் தான்” என்று கமல்ஹாசன் காலில் விழுந்து வணங்கினார் விஷால்.
கமலை வாழ்த்திய இளையராஜா
படத் துவக்க விழாவில் பேசிய இளையராஜா, “கட்டிடத்தை எழுப்ப வேண்டும் என்ற கொள்கையை வைத்திருந்த நடிகர் சங்கத்தினருக்கு இங்கு ஒரு கட்டிடத்ததையே எழுப்பி விழா நடத்தி வரும் என் அன்பு சகோதரர் கமல் அவர்கள் நீடூடி வாழ வேண்டும். சபாஷ் நாயுடு” என்று பேசினார்.
மேலும், இப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று ஆலோசித்த போது கமலிடம் ‘சபாஷ் நாயுடு’ எப்படியிருக்கிறது என்று கேட்டிருக்கிறார் இளையராஜா. அத்தலைப்பு கமலுக்கு பிடித்துவிடவே அதையே தலைப்பாக வைத்துவிட்டார் கமல்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24393
மதிப்பீடுகள் : 1186
Re: ‘சபாஷ் நாயுடு’ படப்பூஜை நெகிழ்ச்சிகள்
ஒரே படத்தில் 2 மகள்கள்
‘சபாஷ் நாயுடு’ படத்தின் கமலின் 2 மகள்களும் பணியாற்ற இருக்கிறார்கள். கமல் – ரம்யா கிருஷ்ணன் இருவருக்கும் பிறந்த மகளாக ஸ்ருதிஹாசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் உதவி இயக்குநராக அக்ஷரா ஹாசன் பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் 85% அமெரிக்காவில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.
விழாவில் பேசிய ஸ்ருதிஹாசன் “எனக்கு வாழ்க்கை, கலை, சினிமா கொடுத்தவர் அப்பா. அவரோடு நடிப்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.
கட்டிடம் கட்டி முடித்த உணர்வு: நாசர்
‘சபாஷ் நாயுடு’ படத் துவக்க விழாவில் பேசிய நாசர் “கமல் அவர்கள் என்னிடம் படத்தின் தலைப்பு அறிமுக விழா பண்ண முடிவு பன்ணிருக்கிறோம். அதற்கு நடிகர் சங்கத்தின் இடம் தேவைப்படுகிறது, உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார்.
தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். இது நீங்கள் விளையாடிய இடம், நடனம் கற்றுக்கொண்ட இடம், நடிகர்களுக்கான ஒரு இடம் என்று கூறினேன். நாங்கள் கட்டிடம் கட்ட தான் வந்தோம். ஆனால் அதற்கு முன் இந்த விழா இங்கே நடைப்பெற்றது. ஏதோ கட்டிடம் கட்டி முடித்த உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் துவக்கமே பிரமாண்டமாய் இருப்பதில் மகிழ்ச்சி” என்று பேசினார்.
தமிழ் தி இந்து காம்
‘சபாஷ் நாயுடு’ படத்தின் கமலின் 2 மகள்களும் பணியாற்ற இருக்கிறார்கள். கமல் – ரம்யா கிருஷ்ணன் இருவருக்கும் பிறந்த மகளாக ஸ்ருதிஹாசன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் உதவி இயக்குநராக அக்ஷரா ஹாசன் பணியாற்ற இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் 85% அமெரிக்காவில் காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.
விழாவில் பேசிய ஸ்ருதிஹாசன் “எனக்கு வாழ்க்கை, கலை, சினிமா கொடுத்தவர் அப்பா. அவரோடு நடிப்பதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்தார்.
கட்டிடம் கட்டி முடித்த உணர்வு: நாசர்
‘சபாஷ் நாயுடு’ படத் துவக்க விழாவில் பேசிய நாசர் “கமல் அவர்கள் என்னிடம் படத்தின் தலைப்பு அறிமுக விழா பண்ண முடிவு பன்ணிருக்கிறோம். அதற்கு நடிகர் சங்கத்தின் இடம் தேவைப்படுகிறது, உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டார்.
தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். இது நீங்கள் விளையாடிய இடம், நடனம் கற்றுக்கொண்ட இடம், நடிகர்களுக்கான ஒரு இடம் என்று கூறினேன். நாங்கள் கட்டிடம் கட்ட தான் வந்தோம். ஆனால் அதற்கு முன் இந்த விழா இங்கே நடைப்பெற்றது. ஏதோ கட்டிடம் கட்டி முடித்த உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் துவக்கமே பிரமாண்டமாய் இருப்பதில் மகிழ்ச்சி” என்று பேசினார்.
தமிழ் தி இந்து காம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24393
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சபாஷ் நாயுடு படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும்…
» சபாஷ் சரியான போட்டி - Sabash Sariyana Potti
» சபாஷ் சரியான வேலை!
» ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,
» ஜி.டி.நாயுடு – அரிய முத்துக்கள் -10
» சபாஷ் சரியான போட்டி - Sabash Sariyana Potti
» சபாஷ் சரியான வேலை!
» ஜி.டி.நாயுடு. என்ற தமிழன்,
» ஜி.டி.நாயுடு – அரிய முத்துக்கள் -10
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|