Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
காதல் சோகக்கவிதைகள்
2 posters
Page 1 of 1
Re: காதல் சோகக்கவிதைகள்
காதலியே ....
நீ .....
விட்டு போனபின்னும் ....
காதல் ......
என்னோடு இருக்கிறது ...!!!
எல்லாவற்றையும்....
இழந்துவிடேன் ....
என்று சொல்லமாட்டேன் ....
உன் நினைவுகள் ....
என்றும் இழக்கமாட்டேன் ...!!!
&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நீ .....
விட்டு போனபின்னும் ....
காதல் ......
என்னோடு இருக்கிறது ...!!!
எல்லாவற்றையும்....
இழந்துவிடேன் ....
என்று சொல்லமாட்டேன் ....
உன் நினைவுகள் ....
என்றும் இழக்கமாட்டேன் ...!!!
&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சோகக்கவிதைகள்
நீ
என்னை தூக்கியெறிந்து ....
காதலை கொன்றுவிட்டாய் ...
என் இதயம் ஒரு ஓரத்தில் ...
அழுதுகொண்டிருகிறது ...!!!
கவலை படாதே ....
உன் இதயம் பத்திரமாக ....
என்னுள் இருக்கிறது ....
அதை அழவிடமாட்டேன்....!!!
&
காதல் சோகக்கவிதைகள் 02
கவிப்புயல் இனியவன்
என்னை தூக்கியெறிந்து ....
காதலை கொன்றுவிட்டாய் ...
என் இதயம் ஒரு ஓரத்தில் ...
அழுதுகொண்டிருகிறது ...!!!
கவலை படாதே ....
உன் இதயம் பத்திரமாக ....
என்னுள் இருக்கிறது ....
அதை அழவிடமாட்டேன்....!!!
&
காதல் சோகக்கவிதைகள் 02
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சோகக்கவிதைகள்
பிரிந்து வாழவே ...
காதலித்த காதலர் ....
நாம் ............................!!!
பரவாயில்லை ...
உன்னை ........
சுமக்கமுடியவில்லை .....
உன் வலிகளை....
சுமந்துகொண்டிருக்கிறேன்....!!!
&
காதல் சோகக்கவிதைகள் 03
கவிப்புயல் இனியவன்
காதலித்த காதலர் ....
நாம் ............................!!!
பரவாயில்லை ...
உன்னை ........
சுமக்கமுடியவில்லை .....
உன் வலிகளை....
சுமந்துகொண்டிருக்கிறேன்....!!!
&
காதல் சோகக்கவிதைகள் 03
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சோகக்கவிதைகள்
என் இதயத்தை ...
ஒருமுறை எட்டிப்பார் ....
உன் காதலுக்காக ....
பிச்சை பாத்திரம் ....
ஏந்திகொண்டிருகிறது ....!!!
நீ
இதயகதவை ...
திறக்கும் வரை ....
காத்திருப்பேன் ....
ஆயுள் காலம் வரை ...............!!!
&
காதல் சோகக்கவிதைகள் 04
கவிப்புயல் இனியவன்
ஒருமுறை எட்டிப்பார் ....
உன் காதலுக்காக ....
பிச்சை பாத்திரம் ....
ஏந்திகொண்டிருகிறது ....!!!
நீ
இதயகதவை ...
திறக்கும் வரை ....
காத்திருப்பேன் ....
ஆயுள் காலம் வரை ...............!!!
&
காதல் சோகக்கவிதைகள் 04
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சோகக்கவிதைகள்
பகலில் செயல்களால் ...
காயப்படுத்துகிறாய் .....
இரவில் கனவுகளால் ....
காயப்படுத்துகிறாய் ....!!!
காயப்படுபவர்களுக்கு ....
எத்தனையோ உதவி ...
கிடைக்கும் இந்த காலத்தில் ....
உன்னால் காயப்படும் ....
இதயத்துக்கு என்ன உதவி ....
தரப்போகிறாய் ....?
&
காதல் சோகக்கவிதைகள் 05
கவிப்புயல் இனியவன்
காயப்படுத்துகிறாய் .....
இரவில் கனவுகளால் ....
காயப்படுத்துகிறாய் ....!!!
காயப்படுபவர்களுக்கு ....
எத்தனையோ உதவி ...
கிடைக்கும் இந்த காலத்தில் ....
உன்னால் காயப்படும் ....
இதயத்துக்கு என்ன உதவி ....
தரப்போகிறாய் ....?
&
காதல் சோகக்கவிதைகள் 05
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன் wrote:காதலியே ....
நீ .....
விட்டு போனபின்னும் ....
காதல் ......
என்னோடு இருக்கிறது ...!!!
எல்லாவற்றையும்....
இழந்துவிடேன் ....
என்று சொல்லமாட்டேன் ....
உன் நினைவுகள் ....
என்றும் இழக்கமாட்டேன் ...!!!
&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நீ தந்த காதல் நினைவுகள்
என்றும் என்னிதயத்தில்
நிலையாகி விட்டது
மறுக்கவோ மறைக்கவோ முடியாது
சூப்பர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காதல் சோகக்கவிதைகள்
நன்றி நன்றிநண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:காதலியே ....
நீ .....
விட்டு போனபின்னும் ....
காதல் ......
என்னோடு இருக்கிறது ...!!!
எல்லாவற்றையும்....
இழந்துவிடேன் ....
என்று சொல்லமாட்டேன் ....
உன் நினைவுகள் ....
என்றும் இழக்கமாட்டேன் ...!!!
&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நீ தந்த காதல் நினைவுகள்
என்றும் என்னிதயத்தில்
நிலையாகி விட்டது
மறுக்கவோ மறைக்கவோ முடியாது
சூப்பர்
Re: காதல் சோகக்கவிதைகள்
நினைத்த
நொடியில் காதல் ......
இப்போ ...
கண்ணீர் வருகிறதே ....!!!
இதயத்தில் ...
வசிப்பதற்காக காதல் ....
வரக்கூடாது ....
இதயமாக வாழ்வதுக்கு ....
காதல் வேண்டும் ....!!!
&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
நொடியில் காதல் ......
இப்போ ...
கண்ணீர் வருகிறதே ....!!!
இதயத்தில் ...
வசிப்பதற்காக காதல் ....
வரக்கூடாது ....
இதயமாக வாழ்வதுக்கு ....
காதல் வேண்டும் ....!!!
&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Re: காதல் சோகக்கவிதைகள்
வேண்டாம்
என்கிறது இதயம் ...
வேண்டும்
என்கிறது கண் ....!!!
கண்
செய்த தவறுக்கு ...
தண்டனையாக ...
அனுபவிக்கிறது ....
கண்ணீராய் ....!!!
&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
என்கிறது இதயம் ...
வேண்டும்
என்கிறது கண் ....!!!
கண்
செய்த தவறுக்கு ...
தண்டனையாக ...
அனுபவிக்கிறது ....
கண்ணீராய் ....!!!
&
காதல் சோகக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்
Similar topics
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல்…காதல்…! – கவிதை
» எல்லாமே காதல் காதல்
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?
» காதல்…காதல்…! – கவிதை
» எல்லாமே காதல் காதல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|