Latest topics
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன? by rammalar Today at 11:26 am
» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 8:43 pm
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm
» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu May 16, 2024 7:57 pm
» அவளே பேரரழகி...!
by rammalar Thu May 16, 2024 11:31 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu May 16, 2024 11:19 am
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu May 16, 2024 11:16 am
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu May 16, 2024 11:15 am
தெரு!
3 posters
Page 1 of 1
தெரு!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்புச்சகோதரர்களுக்கு :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
தெரு!
நல்லதொரு நிலவொளியில்
வெண்மை கலந்த மணலில்
அகலமான தெருவில்
காலார நடந்தது அந்தக்காலம்!
முன்னோர்கள் சொன்னார்கள்
இரட்டை மாட்டு வண்டி பூட்டி
மாட்டின் கழுத்து மணி
சத்தம் கேட்க கம்பீரமாக
தெருவில் வலம் வந்தது அந்தக்காலம்!
தொலைக்காட்சி இல்லாத காலம்
தெருவில் அமர்ந்து படிப்பதுடன்
தெருவில் வட்டமிட்டு அமர்ந்து
வீட்டுப்பெண்கள் நல்லதையும்,
புறமையும் பேசியது அந்தக்காலம்!
தெருவில் குழந்தைகள்
ஓடி பிடித்து
ஒளிந்து விளையாடியது
சண்டை போட்டது அந்தக்காலம்!
காலை எழுந்தவுடன் பெண்கள்
வாசலில் தண்ணீர் தெளித்து
பெருக்கி தூய்மைபடுத்தியது
அந்தக்காலம்!
ஆனால்
கழிவுநீரும், பாறாங்கல்லும்
வீட்டுப்படிகளும், மாடிப்படிகளும்
கழிவுநீர் தொட்டிகளும்
என்ற ஆக்கிரமிப்பால்
தவளைப்போல் தாவி தாவி
செல்வது இந்தக்காலம்!
இப்பொழுதும் காலை விடிகிறது
தெருவை சுத்தப்படுத்தி
தன் வீட்டு வாசல் குப்பையை
அடுத்த வீட்டு வாசலில்
ஒதுக்கி வைப்பது இந்தக்காலம்!
வீட்டின் கழிவுகளை
வாசலில் கொட்டி வைத்து
மனிதர்கள் தாண்டி செல்வதை
கண்டு ரசிக்கும் பெண்களை
கொண்டது இந்தக்காலம்!
12 அடி வாகனமும்
சிறிய வாகனங்களும்
செல்ல முடியாத தெருவாக
தெருவையே வெளி
வாசலாக்கிய பேராசை
படைத்த மனிதர்களை
கொண்டது இந்தக்காலம்!
மனிதா! உனது இடத்தில்
2அடி 3அடி பக்கத்து வீட்டுக்காரன்
எடுத்துக்கொண்டான் என்றால்
உன் ஆயுள் முழுதும்
நீதிமன்ற வாசலில் காத்திருக்கிறாய்!
மனிதா!
தெரு என்பது அனைத்து
மனிதர்களுக்கும் பொதுவானது!
பட்டா போட்டுக்கொள்ள இல்லை
என்பதை எந்தப்பள்ளியில்
உன்னை சேர்த்து தெளிவுபடுத்த!
கொம்பு உள்ள ஆடு
கொம்பு இல்லா ஆட்டை
முட்டினாலும் கொம்பு
இல்லா ஆட்டுக்காக
வல்ல அல்லாஹ்
நீதி வழங்கும் நாள்
மறுமை நாள்!
மனிதா எனக்கும் உனக்கும்
வழக்கு ஒன்று இருக்கிறது!
என் இடத்தை அபகரித்த
உனக்கு இறுதிநாளின்
அதிபதியின் நீதிமன்றத்தில்
நீதி அளிக்கப்படும்!
மனிதா!
என்னை தட்டிக் கேட்க
யாரும் உண்டோ என்ற
ஆணவத்தில் அலைகிறாய்!
எந்த சிபாரிசும், எந்த ஆணவமும்
எந்த ஆள் பலமும், பணபலமும்
உன்னை காப்பாற்ற முடியாத
மறுமை நாளுக்காக
பொறுத்திரு மனிதா!
தெருவை அபகரித்த
உன் செயலுக்கு சரியான
தீர்ப்பு வழங்கப்படும் நாள்
வெகுதூரத்தில் இல்லை!
ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நாளில் தமக்கும் தமது(தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும் என ஆசைப்படுவர். (அல்குர்ஆன் : 3:30).
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். (அல்குர்ஆன் : 3:185).
-- S.அலாவுதீன்
Source:
http://adirainirubar.blogspot.com/2011/01/blog-post_27.html
அன்புச்சகோதரர்களுக்கு :
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
தெரு!
நல்லதொரு நிலவொளியில்
வெண்மை கலந்த மணலில்
அகலமான தெருவில்
காலார நடந்தது அந்தக்காலம்!
முன்னோர்கள் சொன்னார்கள்
இரட்டை மாட்டு வண்டி பூட்டி
மாட்டின் கழுத்து மணி
சத்தம் கேட்க கம்பீரமாக
தெருவில் வலம் வந்தது அந்தக்காலம்!
தொலைக்காட்சி இல்லாத காலம்
தெருவில் அமர்ந்து படிப்பதுடன்
தெருவில் வட்டமிட்டு அமர்ந்து
வீட்டுப்பெண்கள் நல்லதையும்,
புறமையும் பேசியது அந்தக்காலம்!
தெருவில் குழந்தைகள்
ஓடி பிடித்து
ஒளிந்து விளையாடியது
சண்டை போட்டது அந்தக்காலம்!
காலை எழுந்தவுடன் பெண்கள்
வாசலில் தண்ணீர் தெளித்து
பெருக்கி தூய்மைபடுத்தியது
அந்தக்காலம்!
ஆனால்
கழிவுநீரும், பாறாங்கல்லும்
வீட்டுப்படிகளும், மாடிப்படிகளும்
கழிவுநீர் தொட்டிகளும்
என்ற ஆக்கிரமிப்பால்
தவளைப்போல் தாவி தாவி
செல்வது இந்தக்காலம்!
இப்பொழுதும் காலை விடிகிறது
தெருவை சுத்தப்படுத்தி
தன் வீட்டு வாசல் குப்பையை
அடுத்த வீட்டு வாசலில்
ஒதுக்கி வைப்பது இந்தக்காலம்!
வீட்டின் கழிவுகளை
வாசலில் கொட்டி வைத்து
மனிதர்கள் தாண்டி செல்வதை
கண்டு ரசிக்கும் பெண்களை
கொண்டது இந்தக்காலம்!
12 அடி வாகனமும்
சிறிய வாகனங்களும்
செல்ல முடியாத தெருவாக
தெருவையே வெளி
வாசலாக்கிய பேராசை
படைத்த மனிதர்களை
கொண்டது இந்தக்காலம்!
மனிதா! உனது இடத்தில்
2அடி 3அடி பக்கத்து வீட்டுக்காரன்
எடுத்துக்கொண்டான் என்றால்
உன் ஆயுள் முழுதும்
நீதிமன்ற வாசலில் காத்திருக்கிறாய்!
மனிதா!
தெரு என்பது அனைத்து
மனிதர்களுக்கும் பொதுவானது!
பட்டா போட்டுக்கொள்ள இல்லை
என்பதை எந்தப்பள்ளியில்
உன்னை சேர்த்து தெளிவுபடுத்த!
கொம்பு உள்ள ஆடு
கொம்பு இல்லா ஆட்டை
முட்டினாலும் கொம்பு
இல்லா ஆட்டுக்காக
வல்ல அல்லாஹ்
நீதி வழங்கும் நாள்
மறுமை நாள்!
மனிதா எனக்கும் உனக்கும்
வழக்கு ஒன்று இருக்கிறது!
என் இடத்தை அபகரித்த
உனக்கு இறுதிநாளின்
அதிபதியின் நீதிமன்றத்தில்
நீதி அளிக்கப்படும்!
மனிதா!
என்னை தட்டிக் கேட்க
யாரும் உண்டோ என்ற
ஆணவத்தில் அலைகிறாய்!
எந்த சிபாரிசும், எந்த ஆணவமும்
எந்த ஆள் பலமும், பணபலமும்
உன்னை காப்பாற்ற முடியாத
மறுமை நாளுக்காக
பொறுத்திரு மனிதா!
தெருவை அபகரித்த
உன் செயலுக்கு சரியான
தீர்ப்பு வழங்கப்படும் நாள்
வெகுதூரத்தில் இல்லை!
ஒவ்வொருவரும், தாம் செய்த நன்மையையும், தீமையையும் கண் முன்னே பெற்றுக் கொள்ளும் நாளில் தமக்கும் தமது(தீய) செயல்களுக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்க வேண்டும் என ஆசைப்படுவர். (அல்குர்ஆன் : 3:30).
ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. கியாமத் நாளில் தான் உங்களின் கூலிகள் முழுமையாக வழங்கப்படும். (அல்குர்ஆன் : 3:185).
-- S.அலாவுதீன்
Source:
http://adirainirubar.blogspot.com/2011/01/blog-post_27.html
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: தெரு!
நன்றி உறவே உங்கள் சிறந்த கவிதையும் ஹதீசும் கலந்த பதிவுக்கு படித்தேன் பயன் பெறுவேன் எனறு நினைக்கிறேன்
எம் அனைவருக்கும் இறைவன் போதுமானவன்
நன்றி தொடருங்கள்.
எம் அனைவருக்கும் இறைவன் போதுமானவன்
நன்றி தொடருங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தெரு!
@. @.நண்பன் wrote:நன்றி உறவே உங்கள் சிறந்த கவிதையும் ஹதீசும் கலந்த பதிவுக்கு படித்தேன் பயன் பெறுவேன் எனறு நினைக்கிறேன்
எம் அனைவருக்கும் இறைவன் போதுமானவன்
நன்றி தொடருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தெய்வங்களைத் தொலைத்த தெரு - கவிதை
» நிர்வாணத் தெரு !
» தெரு நாய்களிடமிருந்து தப்பிக்க…
» கவிதை : அமைதியாய் தெரு...!
» தெருவைத் தொலைத்த தெரு..! – கவிதை
» நிர்வாணத் தெரு !
» தெரு நாய்களிடமிருந்து தப்பிக்க…
» கவிதை : அமைதியாய் தெரு...!
» தெருவைத் தொலைத்த தெரு..! – கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|