Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
4 ஆண்டுகளில் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 25 கோடியாக உயரும்
Page 1 of 1
4 ஆண்டுகளில் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 25 கோடியாக உயரும்
-
இந்தியாவில், அடுத்த 4 ஆண்டுகளில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 25 கோடியாக உயரும் என ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜி.எஸ்.எம். சேவை நிறுவனங்கள் சங்கத்தின் ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், கடந்த ஆண்டு இறுதியில் மொத்தம் 250 கோடி செல்போன் இணைப்புகள் இருந்தது. இது 2020-ஆம் ஆண்டில் 3.1 சதவீத வளர்ச்சியை எட்டும். ம். இதே காலத்தில் இந்தியாவில் செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 25 கோடி அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனா, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணி செல்போன் சந்தைகளாக இருந்து வருகின்றன. இந்த நாடுகளின் மொத்த செல்போன் இணைப்புகளின் பங்கு 75 சதவீதத்திற்கும் அதிமாக உள்ளது. மேலும், 2020-ஆம் ஆண்டில், ஒட்டுமொத்த செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையில் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பங்கு 60 சதவீதமாக இருக்கும்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் ஆசிய-பசிபிக் பகுதியில் ஸ்மார்ட்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 170 கோடியாக இருந்தது. 2020-ஆம் ஆண்டிற்குள் அது 130 கோடி அதிகரித்து 300 கோடியாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அடுத்த 20 ஆண்டுகளில் உலக முஸ்லிம்களின் எண்ணிக்கை 219 கோடியாக உயரும்
» இந்திய மருந்து சந்தை ரூ.2 லட்சம் கோடியாக உயரும்
» 2100-ல் உலக மக்கள் தொகை ஆயிரத்து நூறு கோடியாக உயரும்
» சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடி
» எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடியாக அதிகரிப்பு
» இந்திய மருந்து சந்தை ரூ.2 லட்சம் கோடியாக உயரும்
» 2100-ல் உலக மக்கள் தொகை ஆயிரத்து நூறு கோடியாக உயரும்
» சீனாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 95 கோடி
» எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடியாக அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|