Latest topics
» மாம்பழ குல்ஃபிby rammalar Today at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Today at 15:41
» மோர்க்களி
by rammalar Today at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Today at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Today at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Today at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Today at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Today at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Today at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
கவிப்புயலின் பல இரசனை கவிதை
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கவிப்புயலின் பல இரசனை கவிதை
எதிர் .....
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!
உணவு
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும்
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்.......
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!
உணவு
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும்
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்.......
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
தாய் வயிற்றில் ....
சுமக்கிறார் .....!!!
தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!
மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!
காதலன்
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!
தொழிலாளி மூடையை
சுமக்கிறான் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!
காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
சுமக்கிறார் .....!!!
தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!
மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!
காதலன்
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!
தொழிலாளி மூடையை
சுமக்கிறான் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!
காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
தெரு .....
வெளிச்சம் பச்சை ...
வாகனம் நகர்கிறது ...!!!
தொடரூந்தில்
காப்பாளர் ..
பச்சைக்கொடி ...
தொடரூந்து செல்கிறது ...!!!
எங்கள்
நிறமே பச்சை ...
நாங்கள் மட்டும்
இறந்துகொண்டிருக்கிறோம்
மரங்களின் கண்ணீர் கதை ...!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
வெளிச்சம் பச்சை ...
வாகனம் நகர்கிறது ...!!!
தொடரூந்தில்
காப்பாளர் ..
பச்சைக்கொடி ...
தொடரூந்து செல்கிறது ...!!!
எங்கள்
நிறமே பச்சை ...
நாங்கள் மட்டும்
இறந்துகொண்டிருக்கிறோம்
மரங்களின் கண்ணீர் கதை ...!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
எத்தனை முறைதான் ..
உன்னிடம் இருந்து தப்புவது ...?
சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!!
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!!
கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!!
எத்தனை முறைதான் -காதல்
குற்றவாளியாவது ...?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
உன்னிடம் இருந்து தப்புவது ...?
சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!!
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!!
கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!!
எத்தனை முறைதான் -காதல்
குற்றவாளியாவது ...?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
கவிதைகள் அருமை...
வாழ்த்துக்கள் கவிஞரே...
வாழ்த்துக்கள் கவிஞரே...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
உயிரும் நீ உயிரெழுத்தும் நீ
------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாவள்....
ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!!
உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை ..
ஊ னமுற்று பேசாமல் இருக்க....
எ ல்லாம் செய்ததும் - நீ
ஏ ளனம் செய்வதுன்- நீ...!!!
ஐ ந்து பொறிகளும்தன்....
ஒ ற்றுமையை இழந்துவிட்டன.....
ஓ ரமாக நின்று அழுகிறேன் ....
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்....
அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!!
^
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாவள்....
ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!!
உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை ..
ஊ னமுற்று பேசாமல் இருக்க....
எ ல்லாம் செய்ததும் - நீ
ஏ ளனம் செய்வதுன்- நீ...!!!
ஐ ந்து பொறிகளும்தன்....
ஒ ற்றுமையை இழந்துவிட்டன.....
ஓ ரமாக நின்று அழுகிறேன் ....
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்....
அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!!
^
காதல் கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
வெள்ளை வேட்டி கட்டி ..
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம்
தெரியும் படி வைத்து ....
போகிறவரை -எல்லோரும்
கும்பிடுறாங்க ..சாமி
என்கிறாங்க ...!!!
ஞானத்தில் பழுத்து ....
அதிகமாக பேசாமல் ...
ஊத்தை துணியுடன் ...
ஞான பார்வையுடன் ...
என் அருகில் ஒருவர் ....
நிற்கிறார் -அவர் கேட்காமல்...
காசை போடுகிறார்கள் ...
பிச்சையாக ...!!!
என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை...
பார்த்து எவ்வளவு ....
காலம் தான் ஏமாறும்....
இந்த உலகம் ...!!!
^
வாழ்க்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம்
தெரியும் படி வைத்து ....
போகிறவரை -எல்லோரும்
கும்பிடுறாங்க ..சாமி
என்கிறாங்க ...!!!
ஞானத்தில் பழுத்து ....
அதிகமாக பேசாமல் ...
ஊத்தை துணியுடன் ...
ஞான பார்வையுடன் ...
என் அருகில் ஒருவர் ....
நிற்கிறார் -அவர் கேட்காமல்...
காசை போடுகிறார்கள் ...
பிச்சையாக ...!!!
என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை...
பார்த்து எவ்வளவு ....
காலம் தான் ஏமாறும்....
இந்த உலகம் ...!!!
^
வாழ்க்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
பசுவிடம் சாந்தம் உண்டு.....
யானையிடம் பொறுமையுண்டு ....
நரியிடம் பகிரும் பண்புண்டு .....
புலியிடம் வீரமுண்டு .....
சிறுத்தையிடம் வேகம் உண்டு .....
நாயிடம் நன்றியுண்டு .....
குரங்கிடம் கொள்கையுண்டு ....
சிங்கத்திடம் ஆளுமையுண்டு ....
குதிரையிடம் வலிமையுண்டு ....
மானிடம் அழகு உண்டு .....
முயலிடம் மென்மையுண்டு.....
பூனையிடம் தூய்மை உண்டு .....!!!
&
இத்தகைய குணத்தை இழக்கும் ....
மனிதா - எப்படி சொல்வாய் .....
இன்னொருவனை பார்த்து .....
நீ மிருகமடா என்று .....?
^
வாழ்க்கை தத்துவ கவிதை
கவிப்புயல் இனியவன்
யானையிடம் பொறுமையுண்டு ....
நரியிடம் பகிரும் பண்புண்டு .....
புலியிடம் வீரமுண்டு .....
சிறுத்தையிடம் வேகம் உண்டு .....
நாயிடம் நன்றியுண்டு .....
குரங்கிடம் கொள்கையுண்டு ....
சிங்கத்திடம் ஆளுமையுண்டு ....
குதிரையிடம் வலிமையுண்டு ....
மானிடம் அழகு உண்டு .....
முயலிடம் மென்மையுண்டு.....
பூனையிடம் தூய்மை உண்டு .....!!!
&
இத்தகைய குணத்தை இழக்கும் ....
மனிதா - எப்படி சொல்வாய் .....
இன்னொருவனை பார்த்து .....
நீ மிருகமடா என்று .....?
^
வாழ்க்கை தத்துவ கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
எனக்கே வேண்டும் ...
எல்லாம் வேண்டும் ...
நினைப்பே -இன்றைய...
பொருளாதார சமத்துவ....
இன்மைக்கு காரணம் ....!!!
எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம்
தானாகதோன்றும் ....!!!
வறிய நாடு...
செல்வந்த நாடு.....
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ண கோடு என்ற ....
ஆசைக்கோடு தான் ....!!!
நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல......
மனித எண்ணவிருத்தி தான்.....
மிக அவசியம் ....
எனக்கும் வேண்டும் என்பது ....
முயற்சி...........!!!
எல்லோருக்கும் வேண்டும் என்பது ....
தியாகம்..........!!!
முயற்சியும் வேண்டும் .....
தியாகமும் வேண்டும் .....!!!
^
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
எல்லாம் வேண்டும் ...
நினைப்பே -இன்றைய...
பொருளாதார சமத்துவ....
இன்மைக்கு காரணம் ....!!!
எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம்
தானாகதோன்றும் ....!!!
வறிய நாடு...
செல்வந்த நாடு.....
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ண கோடு என்ற ....
ஆசைக்கோடு தான் ....!!!
நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல......
மனித எண்ணவிருத்தி தான்.....
மிக அவசியம் ....
எனக்கும் வேண்டும் என்பது ....
முயற்சி...........!!!
எல்லோருக்கும் வேண்டும் என்பது ....
தியாகம்..........!!!
முயற்சியும் வேண்டும் .....
தியாகமும் வேண்டும் .....!!!
^
பொருளாதார கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
வளைந்து நிற்பது ...
தோல்விக்கு மட்டும் ....
காரணமல்ல ...
உயிருக்கும் ஆபத்து ....!!!
பயம் ........
உயிராற்றலை கெடுக்கும்.....
உயிர் கொல்லி ...!!!
பயந்தால்......
விரைவில் இறப்பாய் ...
நோய்வாய் படுவாய் ....!!!
பயம் .....
தோல்விக்கு மட்டுமல்ல ...
உன் உயிருக்கும் .....
காலன் ....!!!
நிமிர்ந்து நில் ......
துணிந்து நில் ....
உயிராற்றல் பெருகும்....
தன்னம்பிக்கை வளரும்....
வெற்றி நிச்சயம் ....!!!
^
தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
தோல்விக்கு மட்டும் ....
காரணமல்ல ...
உயிருக்கும் ஆபத்து ....!!!
பயம் ........
உயிராற்றலை கெடுக்கும்.....
உயிர் கொல்லி ...!!!
பயந்தால்......
விரைவில் இறப்பாய் ...
நோய்வாய் படுவாய் ....!!!
பயம் .....
தோல்விக்கு மட்டுமல்ல ...
உன் உயிருக்கும் .....
காலன் ....!!!
நிமிர்ந்து நில் ......
துணிந்து நில் ....
உயிராற்றல் பெருகும்....
தன்னம்பிக்கை வளரும்....
வெற்றி நிச்சயம் ....!!!
^
தன்னம்பிக்கை கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
குழந்தை பருவத்தில்
எதை சொன்னாலும்
மறுக்கும் மனசு ....!!!
இளமை பருவத்தில்
காதலி எதை சொன்னாலும்
தாங்கும் மனசு ...!!!
முதுமை பருவத்தில்..
எதைசொன்னாலும்....
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் மனசு .....!!!
^
மனசுக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
எதை சொன்னாலும்
மறுக்கும் மனசு ....!!!
இளமை பருவத்தில்
காதலி எதை சொன்னாலும்
தாங்கும் மனசு ...!!!
முதுமை பருவத்தில்..
எதைசொன்னாலும்....
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் மனசு .....!!!
^
மனசுக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
இதயம் வலித்தால்
கண்ணீர்.......!!!
இதயம் சிலுத்தால் ....
சிரிப்பு..........!!!
இதயம் சிந்தித்தால் ....
கவிதை........!!!
இதயம் சிறுக்கினால்
ஓவியம் .......!!!
இதயம் முணுமுணுத்தால்
வார்த்தை......!!!
இதயம் காண்பது.....
கனவு......!!!
இதயம் தூங்குவது.....
மௌனம்......!!!
இதயம் அழுவது .....
பிரிவு.......!!!
இதயம் இறப்பது....
தோல்வி.....!!!
இதயமே நீயாக இருப்பது....
காதல்.......!!!
^
இதயத்துக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
கண்ணீர்.......!!!
இதயம் சிலுத்தால் ....
சிரிப்பு..........!!!
இதயம் சிந்தித்தால் ....
கவிதை........!!!
இதயம் சிறுக்கினால்
ஓவியம் .......!!!
இதயம் முணுமுணுத்தால்
வார்த்தை......!!!
இதயம் காண்பது.....
கனவு......!!!
இதயம் தூங்குவது.....
மௌனம்......!!!
இதயம் அழுவது .....
பிரிவு.......!!!
இதயம் இறப்பது....
தோல்வி.....!!!
இதயமே நீயாக இருப்பது....
காதல்.......!!!
^
இதயத்துக்கு ஒரு கவிதை
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:எதிர் .....
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!
உணவு
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!
சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும்
உன் பரம்பரையை... !!!
பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்.......
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:தாய் வயிற்றில் ....
சுமக்கிறார் .....!!!
தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!
மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!
காதலன்
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!
தொழிலாளி மூடையை
சுமக்கிறான் ....!!!
நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!
காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:எத்தனை முறைதான் ..
உன்னிடம் இருந்து தப்புவது ...?
சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!!
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!!
கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!!
எத்தனை முறைதான் -காதல்
குற்றவாளியாவது ...?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நீண்ட காலம் காணவில்லையே ...?நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:எத்தனை முறைதான் ..
உன்னிடம் இருந்து தப்புவது ...?
சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!!
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!!
கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!!
எத்தனை முறைதான் -காதல்
குற்றவாளியாவது ...?
^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்
என்ன நடந்தது ...?
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
மாட்டு....
வண்டியில் போன சுகம்....
மாருதியில் இல்லையடா ....!!!
பாட்டி ....
சொன்ன நம் ஊரைப்போல்.....
பட்டணம் இல்லையடா ....!!!
நாட்டு .....
நடப்பு எல்லாவற்றையும்...
நாழிகையில் சொல்லும் தாத்தா...
நாளிதழை திறந்து பார்த்தால்.....
நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!!
தெருவோர தாக சாந்தி....
தேர் திருவிழாவை....
சிறப்படையும் வைக்கும்....
இப்போ -தெருவுக்கு தெரு....
கோயில் வந்ததால்.....
தெருவோரத்தை காணோமடா ...!!!
சமுதாய முன்னேற்றம்.....
ஒரு சாண் ஏறினால்...
சமூக சீரழிவு முழம் கணக்கில்.....
ஏறுதடா .......!!!
^
சமூக புலம்பல்
கவிப்புயல் இனியவன்
வண்டியில் போன சுகம்....
மாருதியில் இல்லையடா ....!!!
பாட்டி ....
சொன்ன நம் ஊரைப்போல்.....
பட்டணம் இல்லையடா ....!!!
நாட்டு .....
நடப்பு எல்லாவற்றையும்...
நாழிகையில் சொல்லும் தாத்தா...
நாளிதழை திறந்து பார்த்தால்.....
நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!!
தெருவோர தாக சாந்தி....
தேர் திருவிழாவை....
சிறப்படையும் வைக்கும்....
இப்போ -தெருவுக்கு தெரு....
கோயில் வந்ததால்.....
தெருவோரத்தை காணோமடா ...!!!
சமுதாய முன்னேற்றம்.....
ஒரு சாண் ஏறினால்...
சமூக சீரழிவு முழம் கணக்கில்.....
ஏறுதடா .......!!!
^
சமூக புலம்பல்
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
காற்றோடு போராடுவது
பஞ்சின் வாழ்க்கை .....!!!
நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!!!
பசியோடு போராடுவது
ஏழையின் வாழ்க்கை ....!!!
பூனையுடன் போராடுவது
எலியின் வாழ்க்கை....!!!
கடனோடு போராடுவது
விவசாயியின் வாழ்க்கை....!!!
சூரியனோடு போராடுவது
பூவின் வாழ்க்கை ......!!!
சூரிய ஒளியோடு போராடுவது
பனித்துளியின் வாழ்க்கை ....!!!
தமிழோடு போராடுவது
கவிதையின் வாழ்க்கை ......!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிதை
பஞ்சின் வாழ்க்கை .....!!!
நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!!!
பசியோடு போராடுவது
ஏழையின் வாழ்க்கை ....!!!
பூனையுடன் போராடுவது
எலியின் வாழ்க்கை....!!!
கடனோடு போராடுவது
விவசாயியின் வாழ்க்கை....!!!
சூரியனோடு போராடுவது
பூவின் வாழ்க்கை ......!!!
சூரிய ஒளியோடு போராடுவது
பனித்துளியின் வாழ்க்கை ....!!!
தமிழோடு போராடுவது
கவிதையின் வாழ்க்கை ......!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிதை
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
பக்குவப்படாமல் இருந்த என் வார்த்தைகள்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!
---
கண்ணுக்கு தெரியாத காதல்
என்பதால் தானோ கண்ணீரை
என்னை விட்டு பிரிகிறாய் ....!!!
---
காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!
---
காதலித்துப்பார் -நீயும்
என்னைப்போல் பிசத்துவாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!
---
கண்ணுக்கு தெரியாத காதல்
என்பதால் தானோ கண்ணீரை
என்னை விட்டு பிரிகிறாய் ....!!!
---
காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!
---
காதலித்துப்பார் -நீயும்
என்னைப்போல் பிசத்துவாய் ....!!!
&
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
மயில் இறகின் மத்தியில்.....
காணும் வளையம் போல்.....
உள்ளதடி உன் முகம்.....
வருடிய காற்றில் அசையும்....
இறகு.......
போல் என் மனம் ...!!!
^^^
காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?
^^^
கவிப்புயல் இனியவன்
காணும் வளையம் போல்.....
உள்ளதடி உன் முகம்.....
வருடிய காற்றில் அசையும்....
இறகு.......
போல் என் மனம் ...!!!
^^^
காதல் மூன்று எழுத்து
பிரிவு மூன்று எழுத்து
எதை தெரிவு
செய்யப்போகிறாய் ...?
^^^
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!
வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!
மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!
காதலில் இத்தனை ....
வலிகளா ..............?
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
ஏங்க வைக்கிறாய் ...!
வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!
மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!
காதலில் இத்தனை ....
வலிகளா ..............?
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நினைவுகளால் ...
ஏங்க வைக்கிறாய் ...!
வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!
மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!
காதலில் இத்தனை ....
வலிகளா ..............?
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
ஏங்க வைக்கிறாய் ...!
வார்த்தைகளால் ...
காயாப்படுத்துகிறாய்..!
மௌனத்தால் ...
கொன்றே விடுகிறாய் ....!
காதலில் இத்தனை ....
வலிகளா ..............?
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
இதயம் துடித்து....
கொண்டு இருந்தாலும் ...
இறந்து போனது ....
போலத்தான் ...
வாழ்கிறேன் .....
நீ அருகில் .......
இல்லாததால் ..!!!
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
கொண்டு இருந்தாலும் ...
இறந்து போனது ....
போலத்தான் ...
வாழ்கிறேன் .....
நீ அருகில் .......
இல்லாததால் ..!!!
^
கவிப்புயல் இனியவன்
பல ரசனை கவிதைகள்
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
நாம் வாழும் வரை ....
நாம் யாரையும் ..
மறக்கக் கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!
&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
நாம் யாரையும் ..
மறக்கக் கூடாது...
நாம் மறைந்த பின்பு
நம்மை யாரும் ....
மறக்க கூடாது......!!!
&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
Re: கவிப்புயலின் பல இரசனை கவிதை
பூக்களுக்கு .....
ஒரு நாள்..
தான் ஆயுள்.... !!!
அதனை ரசிக்க தெரியாத ..
மனிதன் ..
அதை பறித்து
பூஜை செய்கிறான் ......!!!
தனது ஆயுள் ...
நூறு வருடங்கள் ..
இருக்க வேண்டி ..!!!
&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
ஒரு நாள்..
தான் ஆயுள்.... !!!
அதனை ரசிக்க தெரியாத ..
மனிதன் ..
அதை பறித்து
பூஜை செய்கிறான் ......!!!
தனது ஆயுள் ...
நூறு வருடங்கள் ..
இருக்க வேண்டி ..!!!
&
கவிப்புயல் இனியவன்
தத்துவ கவிதை
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கவிப்புயலின் திருக்குறளுக்கு கவிதை
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
» கவிப்புயலின் வசனக்கவிதைகள்
» கவிப்புயலின் கஸல்கள்
» கவிப்புயலின் காதல் வெண்பா
» கவிப்புயலின் பல்சுவைக்கவிதைகள்
» கவிப்புயலின் வசனக்கவிதைகள்
» கவிப்புயலின் கஸல்கள்
» கவிப்புயலின் காதல் வெண்பா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|