Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
ஜக்காத் ரமளான் மாதத்தில் மட்டும் தான் கொடுக்க வேண்டுமா?
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
ஜக்காத் ரமளான் மாதத்தில் மட்டும் தான் கொடுக்க வேண்டுமா?
ஜக்காத் ரமளான் மாதத்தில் மட்டும் தான் கொடுக்க வேண்டுமா?
அல்லது மற்ற மாதங்களிலும் கொடுக்கலாமா..?
பொதுவாகவே ஜகாத்தை பலரும் ரமளானில் கொடுப்பது என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர். ரமளானில் செய்யும் தர்மத்திற்கு அதிக நன்மைகள் உண்டு என்பது வேறு விஷயம். ஜகாத் என்பது வேறு தர்மம் என்பது வேறு. ஜகாத் நீங்கள் கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டியது. தர்மம் என்பது மேலதிகமாக நீங்கள் கொடுப்பது. மேதிகமாகக் கொடுக்கும் உங்கள் தர்மத்தை ரமளான் மாதத்தில் கொடுக்கலாம் என் நீங்கள் நினைத்தால் அது உங்கள் விருப்பம்.
ஆனால் ஜகாத்தை கொடுப்பதற்காக நீங்கள் ரமளான் வரை காத்திருக்கக் கூடாது.மரணம் எப்போதும் ஏற்படலாம். அதற்கு முன் மரணித்து விட்டால் ஜகாத் என்னும் கட்டாயக் கடமையை நிறைவேற்றத் தவறிய குற்றத்திற்கு ஆளாக நேரும்.
உதாரணமாக தங்களிடம் ஒரு தொகை ரமளானுக்கு இரண்டு மாதங்கள் முன்னதாக வந்து சேருகிறது என்று வைத்துக் கொள்வோம். (அது ரொக்கமாகவோ ஆபரணங்களாகவோ இருக்கலாம்) அந்தத் தொகை தங்களிடம் ஓராண்டு நிறைவடையும் போது அதற்கு ஜக்காத் கடமையாகி விடுகிறது. அப்படியானால் அதற்குரிய கணக்குப்படியான ஜகாத்தை ரமளான் மாதத்திற்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே அல்லவா கொடுக்க வேண்டும்.
அது போல் ரமளானுக்கு 4 மாதங்கள் கழித்துத் தான் உங்களிடம் ஒரு தொகை வந்து சேருகிறது என்று வைத்துக் கொண்டால், ரமளானுக்கு 4 மாதங்கள் கழித்துத் தான் அதற்குரிய ஜகாத் கடமையாகிறது. ஓராண்டு பூர்த்தி யடைவதற்கு முன்னதாகவே அத்தொகை உங்களை விட்டுச் சென்று விட்டால் அதற்கு ஜகாத் கடமையில்லை.
எனவே ஜகாத்திற்கும் ரமளானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜகாத் என்பது அதற்கான ஓராண்டு பூர்த்தியடைதல் என்னும் கால அளவைப் பொருத்ததாகும். அதே சமயம் ரமளான் மாதம் ஒரு தொகை உங்களை வந்தடைந்து அதன் ஓராண்டு மறு ரமளானில் பூர்த்தி அடையும் போது உங்களுக்கு ரமளானில் ஜகாத் கடமையாகிறது.
அல்லாஹ் மிக அறிந்தவன்
அல்லது மற்ற மாதங்களிலும் கொடுக்கலாமா..?
பொதுவாகவே ஜகாத்தை பலரும் ரமளானில் கொடுப்பது என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர். ரமளானில் செய்யும் தர்மத்திற்கு அதிக நன்மைகள் உண்டு என்பது வேறு விஷயம். ஜகாத் என்பது வேறு தர்மம் என்பது வேறு. ஜகாத் நீங்கள் கட்டாயம் கொடுத்தே ஆக வேண்டியது. தர்மம் என்பது மேலதிகமாக நீங்கள் கொடுப்பது. மேதிகமாகக் கொடுக்கும் உங்கள் தர்மத்தை ரமளான் மாதத்தில் கொடுக்கலாம் என் நீங்கள் நினைத்தால் அது உங்கள் விருப்பம்.
ஆனால் ஜகாத்தை கொடுப்பதற்காக நீங்கள் ரமளான் வரை காத்திருக்கக் கூடாது.மரணம் எப்போதும் ஏற்படலாம். அதற்கு முன் மரணித்து விட்டால் ஜகாத் என்னும் கட்டாயக் கடமையை நிறைவேற்றத் தவறிய குற்றத்திற்கு ஆளாக நேரும்.
உதாரணமாக தங்களிடம் ஒரு தொகை ரமளானுக்கு இரண்டு மாதங்கள் முன்னதாக வந்து சேருகிறது என்று வைத்துக் கொள்வோம். (அது ரொக்கமாகவோ ஆபரணங்களாகவோ இருக்கலாம்) அந்தத் தொகை தங்களிடம் ஓராண்டு நிறைவடையும் போது அதற்கு ஜக்காத் கடமையாகி விடுகிறது. அப்படியானால் அதற்குரிய கணக்குப்படியான ஜகாத்தை ரமளான் மாதத்திற்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே அல்லவா கொடுக்க வேண்டும்.
அது போல் ரமளானுக்கு 4 மாதங்கள் கழித்துத் தான் உங்களிடம் ஒரு தொகை வந்து சேருகிறது என்று வைத்துக் கொண்டால், ரமளானுக்கு 4 மாதங்கள் கழித்துத் தான் அதற்குரிய ஜகாத் கடமையாகிறது. ஓராண்டு பூர்த்தி யடைவதற்கு முன்னதாகவே அத்தொகை உங்களை விட்டுச் சென்று விட்டால் அதற்கு ஜகாத் கடமையில்லை.
எனவே ஜகாத்திற்கும் ரமளானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஜகாத் என்பது அதற்கான ஓராண்டு பூர்த்தியடைதல் என்னும் கால அளவைப் பொருத்ததாகும். அதே சமயம் ரமளான் மாதம் ஒரு தொகை உங்களை வந்தடைந்து அதன் ஓராண்டு மறு ரமளானில் பூர்த்தி அடையும் போது உங்களுக்கு ரமளானில் ஜகாத் கடமையாகிறது.
அல்லாஹ் மிக அறிந்தவன்
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: ஜக்காத் ரமளான் மாதத்தில் மட்டும் தான் கொடுக்க வேண்டுமா?
சிறந்த பதிவிற்க்கு நன்றி தொடர்ந்து இது போன்ற பதிவுகளை பதியுங்கள்.நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஜக்காத் ரமளான் மாதத்தில் மட்டும் தான் கொடுக்க வேண்டுமா?
அருமையான பதிவு பகிர்வுக்கு நன்றி ஷஹி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட வேண்டுமா?
» இவர் மட்டும் தான் ................
» கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்
» தினம் ஒரு தகவல்..
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ராசா மட்டும் தான் காரணமா?
» இவர் மட்டும் தான் ................
» கிரிக்கட் மட்டும் தான் எனது வாழ்க்கை: சச்சின்
» தினம் ஒரு தகவல்..
» 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு ராசா மட்டும் தான் காரணமா?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|