Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
சமையல் டிப்ஸ்..
Page 1 of 1
சமையல் டிப்ஸ்..
-
* எக்காரணம் கொண்டும் வாழைப்பழங்களைக்
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.
வாழைப் பழங்களை எப்பொழுதும் காற்றோட்டமான
இடத்தில்தான் வைக்க வேண்டும்.
-
* கேசரி செய்யும்போது சிறிது தேன் சேர்த்துக் கொண்டால்
கேசரி மிருதுவாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும்.
சத்தும் கிடைக்கும்.
-
* கீரை வேகும் போது, சிறிது தாம்பூல சுண்ணாம்பு சேர்த்துக்
கொண்டால், கீரை பச்சைப் பசேல் என்று இருப்பதுடன்,
சுவையாகவும் இருக்கும்.
-
* உணவில் தினம் சிறிதளவு நெல்லிக்காயைச் சேர்த்துக்
கொண்டால் சளித்தொல்லை வராது காக்கும்.
– ரமா ராமநாதன்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23940
மதிப்பீடுகள் : 1186
Re: சமையல் டிப்ஸ்..
* குழம்பு, சாம்பார் இவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால்
இரண்டு உருண்டை சோற்றை அதில் போட்டு விட்டால்
சோற்று உருண்டை அதிக உப்பை உறிஞ்சிவிடும்.
-
* வாழைக்காய் மற்றும் வாழைப் பூவை நறுக்கும் போது
கைகளில் பிசுபிசுவென ஒட்டாமல் இருக்க கைகளில்
உப்பைத் தடவிக் கொண்டு நறுக்கினால் போதும்.
-
* மிளகாய் வறுக்கும்போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க
சிறிது உப்பைச் சேர்த்து வறுத்தால் போதும்.
-
* அதிகமாக மிளகுப் பொடி சீரகப் பொடி தயாரித்து
உணவில் சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
-
-எம்.ஏ.நிவேதா.
இரண்டு உருண்டை சோற்றை அதில் போட்டு விட்டால்
சோற்று உருண்டை அதிக உப்பை உறிஞ்சிவிடும்.
-
* வாழைக்காய் மற்றும் வாழைப் பூவை நறுக்கும் போது
கைகளில் பிசுபிசுவென ஒட்டாமல் இருக்க கைகளில்
உப்பைத் தடவிக் கொண்டு நறுக்கினால் போதும்.
-
* மிளகாய் வறுக்கும்போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க
சிறிது உப்பைச் சேர்த்து வறுத்தால் போதும்.
-
* அதிகமாக மிளகுப் பொடி சீரகப் பொடி தயாரித்து
உணவில் சேர்த்துக் கொள்வது உடல் நலனுக்கு நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
-
-எம்.ஏ.நிவேதா.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23940
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|