Latest topics
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவுby rammalar Today at 2:49 pm
» விடுகதைகள்
by rammalar Today at 12:57 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 12:50 pm
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 12:41 pm
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 9:41 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 9:37 am
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 8:12 am
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 8:01 am
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 7:43 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 7:41 pm
» மோர்க்களி
by rammalar Yesterday at 7:40 pm
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 7:30 pm
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 7:26 pm
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 7:21 pm
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 7:15 pm
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 7:07 pm
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 5:52 pm
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 4:07 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 1:32 pm
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 1:06 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 7:46 am
» பல்சுவை-3
by rammalar Yesterday at 12:24 am
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue May 28, 2024 9:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue May 28, 2024 9:09 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue May 28, 2024 9:05 pm
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue May 28, 2024 4:02 pm
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue May 28, 2024 3:19 pm
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue May 28, 2024 10:26 am
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Tue May 28, 2024 10:17 am
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Tue May 28, 2024 9:10 am
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Tue May 28, 2024 9:05 am
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Tue May 28, 2024 8:34 am
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Tue May 28, 2024 8:29 am
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Tue May 28, 2024 12:32 am
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon May 27, 2024 10:15 pm
எது தேச விரோத செயல்?; சுப்ரீம் கோர்ட் விளக்கம்
Page 1 of 1
எது தேச விரோத செயல்?; சுப்ரீம் கோர்ட் விளக்கம்
புதுடில்லி:
‘அரசையோ அல்லது அதன் கொள்கையையோ விமர்சித்து பேசுவதை காரணம் காட்டி, ஒருவர் மீது தேச விரோத வழக்கை தொடரக் கூடாது’ என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
-
தேச விரோத சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து, ‘காமன் காஸ்’ என்ற அரசு சாரா அமைப்பு, பொதுநலன் வழக்கை தொடர்ந்துள்ளது. இதை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, இந்த சட்டப் பிரிவு குறித்து அளித்துள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது:
-
பீஹார் அரசுக்கு எதிரான கேதார்நாத் சிங் வழக்கில், கடந்த, 1962ல் சுப்ரீம் கோர்ட் அரசியலமைப்பு சட்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், தேச விரோத சட்டத்தை, எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது, தெளிவாக கூறப்பட்டு உள்ளது.
-
‘அரசு குறித்தோ, அதன் நடவடிக்கை குறித்தோ விமர்சித்து கருத்து கூறவும், எழுதவும், குடிமக்களுக்கு உரிமை உள்ளது. அதே நேரத்தில், அந்த கருத்தோ, விமர்சனமோ, அரசுக்கு எதிராக மக்களை வன்முறையில் ஈடுபட துாண்டும் விதமாகவோ அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலோ இருக்கக் கூடாது’ என்று, 1962ல் அளித்த தீர்ப்பில், தெளிவாக கூறப்பட்டு உள்ளது.
-
அதனால், இந்த சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அரசையோ அல்லது அதன் கொள்கையையோ விமர்சிப்பதை காரணம் காட்டி, தேச விரோத வழக்கை தொடரக் கூடாது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.
தினமலர்
‘அரசையோ அல்லது அதன் கொள்கையையோ விமர்சித்து பேசுவதை காரணம் காட்டி, ஒருவர் மீது தேச விரோத வழக்கை தொடரக் கூடாது’ என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
-
தேச விரோத சட்டப் பிரிவு தவறாக பயன்படுத்தப்படுவதை எதிர்த்து, ‘காமன் காஸ்’ என்ற அரசு சாரா அமைப்பு, பொதுநலன் வழக்கை தொடர்ந்துள்ளது. இதை விசாரித்த, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு, இந்த சட்டப் பிரிவு குறித்து அளித்துள்ள விளக்கத்தில் கூறியுள்ளதாவது:
-
பீஹார் அரசுக்கு எதிரான கேதார்நாத் சிங் வழக்கில், கடந்த, 1962ல் சுப்ரீம் கோர்ட் அரசியலமைப்பு சட்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், தேச விரோத சட்டத்தை, எப்போது பயன்படுத்த வேண்டும் என்பது, தெளிவாக கூறப்பட்டு உள்ளது.
-
‘அரசு குறித்தோ, அதன் நடவடிக்கை குறித்தோ விமர்சித்து கருத்து கூறவும், எழுதவும், குடிமக்களுக்கு உரிமை உள்ளது. அதே நேரத்தில், அந்த கருத்தோ, விமர்சனமோ, அரசுக்கு எதிராக மக்களை வன்முறையில் ஈடுபட துாண்டும் விதமாகவோ அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலோ இருக்கக் கூடாது’ என்று, 1962ல் அளித்த தீர்ப்பில், தெளிவாக கூறப்பட்டு உள்ளது.
-
அதனால், இந்த சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியமில்லை. அரசையோ அல்லது அதன் கொள்கையையோ விமர்சிப்பதை காரணம் காட்டி, தேச விரோத வழக்கை தொடரக் கூடாது. இவ்வாறு சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியுள்ளது.
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24325
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை
» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
» அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'
» அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'
» கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
» அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'
» அரசியல் கட்சிகளுக்கு நிதி: சுப்ரீம் கோர்ட் ‛நோட்டீஸ்'
» கள்ள உறவு குற்றமல்ல: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|