Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Today at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Today at 8:01
» பல்சுவை - 7
by rammalar Today at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Today at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Today at 4:09
» பல்சுவை - 6
by rammalar Yesterday at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Yesterday at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Yesterday at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Yesterday at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Yesterday at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Yesterday at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
அந்தப் பெண்ணைப் பூச்சாண்டின்னு சொல்றியே…, ஏன்?”(கடி ஜோக்ஸ்)
Page 1 of 1
அந்தப் பெண்ணைப் பூச்சாண்டின்னு சொல்றியே…, ஏன்?”(கடி ஜோக்ஸ்)
“அந்தப் பெண்ணைப் பூச்சாண்டின்னு சொல்றியே…,
ஏன்?”
“இல்லியே…”பூஜா ஆன்ட்டி’ன்னுதானே சொன்னேன்”
உ.அமீரா அலிமா,
–
—————————————-
–
“அது ரொம்ப பணக்கார நாய் போல இருக்கு”
“எப்படி சொல்றீங்க?”
“வாலாட்டாம காலாட்டுதே!”
–
ஜோ.ஜெயக்குமார்,
–
——————————————
* “சார் உங்க பையன் டி.வி. க்விஸ் புரோக்ராம்
அடிக்கடி அட்டெண்ட் பண்றானா?”-
–
“அட! ….எப்படி கண்டுபிடிச்சீங்க?”
–
ஏன்?”
“இல்லியே…”பூஜா ஆன்ட்டி’ன்னுதானே சொன்னேன்”
உ.அமீரா அலிமா,
–
—————————————-
–
“அது ரொம்ப பணக்கார நாய் போல இருக்கு”
“எப்படி சொல்றீங்க?”
“வாலாட்டாம காலாட்டுதே!”
–
ஜோ.ஜெயக்குமார்,
–
——————————————
* “சார் உங்க பையன் டி.வி. க்விஸ் புரோக்ராம்
அடிக்கடி அட்டெண்ட் பண்றானா?”-
–
“அட! ….எப்படி கண்டுபிடிச்சீங்க?”
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186
Re: அந்தப் பெண்ணைப் பூச்சாண்டின்னு சொல்றியே…, ஏன்?”(கடி ஜோக்ஸ்)
–
“தமிழ்நாட்டோட தலைநகர் எதுன்னு கேட்டா….,
–
“இப்படி கஷ்டமா கேட்டா எப்படி?…நாலு ஆப்ஷன்
குடுங்க’ன்னு சொல்றான்.
எஸ்.அருள்மொழி சசிகுமார்
–
———————————–
–
* “உனக்கு கேரம் விளையாடத் தெரியுமா?”
“என்னது!…,தெரியுமாவா?…,கொஞ்சம் இரு
க்ளவுஸ் போட்டுக்கிட்டு வர்றேன்”
–
ஏ.ஞானசேகர்,
–
————————————
* “பட்டுப் புடவை எங்கிருந்து கிடைக்கிறது?”
“பட்டுப் பூச்சியிலிருந்து…”
“அப்போ கம்பளிப் போர்வை?”
“கம்பளிப் பூச்சியிலிருந்து!”
–
க.சங்கர்,
–
———————————
* “நல்லா படிச்சா நீ பெரிய ஆளா வரலாம்”
“அதுக்கு எதுக்குப் படிக்கணும்…,நல்லா வளர்ந்தாலே
பெரிய ஆளாயிடலாமே”
–
மு.நாகூர்,
–
—————————————
சிறுவர் மணி
“தமிழ்நாட்டோட தலைநகர் எதுன்னு கேட்டா….,
–
“இப்படி கஷ்டமா கேட்டா எப்படி?…நாலு ஆப்ஷன்
குடுங்க’ன்னு சொல்றான்.
எஸ்.அருள்மொழி சசிகுமார்
–
———————————–
–
* “உனக்கு கேரம் விளையாடத் தெரியுமா?”
“என்னது!…,தெரியுமாவா?…,கொஞ்சம் இரு
க்ளவுஸ் போட்டுக்கிட்டு வர்றேன்”
–
ஏ.ஞானசேகர்,
–
————————————
* “பட்டுப் புடவை எங்கிருந்து கிடைக்கிறது?”
“பட்டுப் பூச்சியிலிருந்து…”
“அப்போ கம்பளிப் போர்வை?”
“கம்பளிப் பூச்சியிலிருந்து!”
–
க.சங்கர்,
–
———————————
* “நல்லா படிச்சா நீ பெரிய ஆளா வரலாம்”
“அதுக்கு எதுக்குப் படிக்கணும்…,நல்லா வளர்ந்தாலே
பெரிய ஆளாயிடலாமே”
–
மு.நாகூர்,
–
—————————————
சிறுவர் மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» திருடன் திருடிட்டுப் போனதை சிரிச்சுக்கிட்டே சொல்றியே..!
» பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்!
» பெண்ணைப் பார்க்க இலவச வேன் வசதி உண்டு...!!
» அந்தப் பழைய காலுறை... என்னோடு வரவேண்டும்..!!
» - அந்தப் படத்தில் மொத்தம் எத்தனை ரீல்?
» பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்!
» பெண்ணைப் பார்க்க இலவச வேன் வசதி உண்டு...!!
» அந்தப் பழைய காலுறை... என்னோடு வரவேண்டும்..!!
» - அந்தப் படத்தில் மொத்தம் எத்தனை ரீல்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|