Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
Page 1 of 1
வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
தற்போது பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வரும் நேரத்தில் வழக்கம்
போல் நடுத்தர குடும்பத்தையும், சம்பளதாரர்களையும்
குறிவைத்து வருமானவரி உச்சவரம்பு உயரப்போகிறது என்ற
செய்தி வெளியாகி இருக்கிறது. வருமான வரி உச்ச வரம்பு
தற்போது ரூ.2.50 லட்சமாக உள்ளது. 60 வயதை தாண்டிய
முதியோருக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு
ரூ.3 லட்சமாகவும் உள்ளது.
80 வயதை தாண்டியவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையும் வருமானம்
வரை வரி கிடையாது என்ற நிலை உள்ளது.
2017ல் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இந்த உச்ச வரம்பு
ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இது அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட
தகவல் அல்ல. இருப்பினும் ரூபாய் நோட்டு பிரச்னையில் கொந்தளித்து
போய் உள்ள நடுத்தர குடும்பத்தினரை குளிர்விக்கும் வகையில்
மத்திய அரசால் பரப்பப்பட்ட தகவலாக இருக்கலாம் என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
ஏனெனில் 125 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் தொகையில்
தற்போது வெறும் ஒரு சதவீதம் பேர் தான் வருமானவரி கட்டுகிறார்கள்.
இதை அதிகரிக்கத்தான் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது
வலையை பெரிதாக விரிக்கிறது. ஆனால் பெரு முதலாளிகள் தப்ப
வங்கி கடன், நஷ்ட கணக்கு உள்பட பல்வேறு வழிகளை காட்டிவிட்டு
சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே குறி
வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தான் விடிவு காலம் எப்போது
என்று தெரியவில்லை.
ஒவ்வொரு முறை பட்ஜெட் வெளிவரும் போது அரசு ஊழியர் மற்றும்
மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்களின் பெரும்பாலான கண்கள்
வருமானவரி உச்சவரம்பு குறித்த அறிவிப்பை நோக்கியே இருக்கும்.
அதன் உச்சவரம்பு உயர்ந்தால் தங்கள் மாத பட்ஜெட்டில் எவ்வளவு
லாபம் என்ற கணக்கு உடனே மனக்கணக்கில் ஓடும்.
இந்த முறை பட்ஜெட் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி
1ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மத்திய நிதியமைச்சகத்தில்
தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்போது எவ்வளவு
* ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சம் வரை இருந்தால்,
வருமான வரி கிடையாது.
* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் இருந்தால்
மீது 10 சதவீத வரி விதிக்கப்படும்.
* ரூ.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையில் ஆண்டு வருவாய் இருந்தால்
20 சதவீத வரி விதிக்கப்படும்.
* 10 லட்சத்துக்கு மேல் வருவாய் இருந்தால், அதன் மீது, 30 சதவீத
வருமான வரி விதிக்கப்படும்.
1950 முதல் இன்று வரை
2006-07 பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ஆண்களுக்கு
ரூ.1 லட்சம், பெண்களுக்கு 1.35 லட்சம், மூத்த குடிமக்களுக்கு
ரூ.1.85 லட்சம் என இருந்தது.
2009-10ல் ஆண்கள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கான
வருமான வரி வரம்பு ரூ.1.6 லட்சம், ரூ.1.9 லட்சம், ரூ.2.4 லட்சம்
என இருந்தது.
போல் நடுத்தர குடும்பத்தையும், சம்பளதாரர்களையும்
குறிவைத்து வருமானவரி உச்சவரம்பு உயரப்போகிறது என்ற
செய்தி வெளியாகி இருக்கிறது. வருமான வரி உச்ச வரம்பு
தற்போது ரூ.2.50 லட்சமாக உள்ளது. 60 வயதை தாண்டிய
முதியோருக்கான வருமான வரி விலக்கு உச்சவரம்பு
ரூ.3 லட்சமாகவும் உள்ளது.
80 வயதை தாண்டியவர்களுக்கு ரூ.5 லட்சம் வரையும் வருமானம்
வரை வரி கிடையாது என்ற நிலை உள்ளது.
2017ல் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் இந்த உச்ச வரம்பு
ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
இது அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட
தகவல் அல்ல. இருப்பினும் ரூபாய் நோட்டு பிரச்னையில் கொந்தளித்து
போய் உள்ள நடுத்தர குடும்பத்தினரை குளிர்விக்கும் வகையில்
மத்திய அரசால் பரப்பப்பட்ட தகவலாக இருக்கலாம் என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
ஏனெனில் 125 கோடிக்கும் மேற்பட்ட இந்திய மக்கள் தொகையில்
தற்போது வெறும் ஒரு சதவீதம் பேர் தான் வருமானவரி கட்டுகிறார்கள்.
இதை அதிகரிக்கத்தான் மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தனது
வலையை பெரிதாக விரிக்கிறது. ஆனால் பெரு முதலாளிகள் தப்ப
வங்கி கடன், நஷ்ட கணக்கு உள்பட பல்வேறு வழிகளை காட்டிவிட்டு
சம்பளதாரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே குறி
வைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தான் விடிவு காலம் எப்போது
என்று தெரியவில்லை.
ஒவ்வொரு முறை பட்ஜெட் வெளிவரும் போது அரசு ஊழியர் மற்றும்
மாதச்சம்பளம் வாங்கும் ஊழியர்களின் பெரும்பாலான கண்கள்
வருமானவரி உச்சவரம்பு குறித்த அறிவிப்பை நோக்கியே இருக்கும்.
அதன் உச்சவரம்பு உயர்ந்தால் தங்கள் மாத பட்ஜெட்டில் எவ்வளவு
லாபம் என்ற கணக்கு உடனே மனக்கணக்கில் ஓடும்.
இந்த முறை பட்ஜெட் ஜனவரி கடைசி அல்லது பிப்ரவரி
1ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
தற்போது பட்ஜெட் தயாரிப்பு பணிகள் மத்திய நிதியமைச்சகத்தில்
தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்போது எவ்வளவு
* ஆண்டு வருவாய் ரூ.2.5 லட்சம் வரை இருந்தால்,
வருமான வரி கிடையாது.
* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருமானம் இருந்தால்
மீது 10 சதவீத வரி விதிக்கப்படும்.
* ரூ.5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரையில் ஆண்டு வருவாய் இருந்தால்
20 சதவீத வரி விதிக்கப்படும்.
* 10 லட்சத்துக்கு மேல் வருவாய் இருந்தால், அதன் மீது, 30 சதவீத
வருமான வரி விதிக்கப்படும்.
1950 முதல் இன்று வரை
2006-07 பட்ஜெட்டில் வருமானவரி உச்சவரம்பு ஆண்களுக்கு
ரூ.1 லட்சம், பெண்களுக்கு 1.35 லட்சம், மூத்த குடிமக்களுக்கு
ரூ.1.85 லட்சம் என இருந்தது.
2009-10ல் ஆண்கள், பெண்கள், மூத்த குடிமக்களுக்கான
வருமான வரி வரம்பு ரூ.1.6 லட்சம், ரூ.1.9 லட்சம், ரூ.2.4 லட்சம்
என இருந்தது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: வருமான வரி உச்ச வரம்பு ரூ.4 லட்சமாக உயர்த்த பரிசீலனை:
இது பின்னர் ரூ.1.8 லட்சம், ரூ.1.9 லட்சம், ரூ.2.5 லட்சம் என
இருந்தது. தற்போது அனைவருக்கும் பொதுவாக ரூ.2.5 லட்சம்
என்று மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
வருமானவரி பிடித்தம் (Tax Deduction at Source, TDS)
என்பது வருமானத்திலிருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை
முன்கூட்டியே வருமான வரியாகப் பிடித்தம் செய்வது.
கூடுதலாக பிடித்தம் செய்து இருந்தால் அதற்குரிய படிவத்தை
நிரப்பி வருமானவரித்துறைக்கு அனுப்பி திரும்ப பெறலாம்.
வருமான வரி சட்ட விதி எண் 114 (4)-இன்படி, யாரிடமிருந்து
வருமானவரி பிடித்தம் (TDS) செய்யப்பட்டதோ, அவர்களுக்கு
வருமானவரிப் பிடித்த சான்றிதழ் தவறாது வழங்க வேண்டும்.
வருமானவரி பிடித்தம் செய்து அதனை வருமான வரித்துறைக்கு
கட்டாமல் இருப்பின் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும்
அல்லது சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
ஐ.டி பார்வையில் சிக்கும் நபர்கள்?
வருடத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பரிவர்த்தனை,
ஒரே நாளில் ரூ.50,000-க்கும் அதிகமாக அடிக்கடி டெபாசிட்,
வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக கிரெடிட் கார்டுக்குக்
கட்டணம் கட்டியிருந்தால், வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றாலும்,
ஆடம்பரமாக திருமணம் செய்தாலும், ஏன் வெளிநாட்டுக்குப் படிக்கச்
சென்றாலும் வருமானவரித்துறை கண்களில் இருந்து நீங்கள் தப்ப
முடியாது.
* 125 கோடி இந்தியர்களில் வருமானவரி படிவம் தாக்கல் செய்யும்
நபர்கள் வெறும் 5.1 கோடி பேர்தான். சதவீதம் 4 மட்டுமே.
ஆனால் வரி கட்டுபவர்கள் 1.3 கோடி பேர். 1 சதவீதம் மட்டுமே.
* 1.7 கோடி பேர் வருமானவரி படிவம் தாக்கல் செய்கிறார்கள்.
ஆனால் வரிகட்டுவதில்லை
* இந்தியாவில் வருமானவரி மூலம் வசூலிக்கப்படும் ஒட்டுமொத்த
தொகையில் 53 சதவீதம் மகாராஷ்ட்டிரா(39.9), டெல்லி (13.1) ஆகிய
மாநிலங்களில் இருந்து மட்டும் கிடைக்கிறது.
* ரூ.1 கோடிக்கு மேல் வரிகட்டுவோர் 5430 பேர். ரூ.1 கோடி முதல்
ரூ.5 கோடி வரை வரிகட்டுவோர் 5000 பேர். இவர்கள் மூலம் அரசுக்கு
ரூ.8907 கோடி வரி கிடைக்கிறது.
* ரூ.100 கோடிக்கு மேல் வரி கட்டுவோர் 3 பேர். இவர்களிடம் இருந்து
அரசுக்கு ரூ. 437 கோடி வரி வருவாய் கிடைக்கிறது.
* 2000-01ல் இந்தியாவின் வரி வருவாய் 31,764 கோடிதான்.
2015-16ல் 2.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
* எம்பிக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து பிடித்தம்
செய்யப்படும் வரி மட்டும் ரூ.178 கோடி.
–
—————————–தினகரன்
இருந்தது. தற்போது அனைவருக்கும் பொதுவாக ரூ.2.5 லட்சம்
என்று மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
வருமானவரி பிடித்தம் (Tax Deduction at Source, TDS)
என்பது வருமானத்திலிருந்து குறிப்பிட்ட சதவீத தொகையை
முன்கூட்டியே வருமான வரியாகப் பிடித்தம் செய்வது.
கூடுதலாக பிடித்தம் செய்து இருந்தால் அதற்குரிய படிவத்தை
நிரப்பி வருமானவரித்துறைக்கு அனுப்பி திரும்ப பெறலாம்.
வருமான வரி சட்ட விதி எண் 114 (4)-இன்படி, யாரிடமிருந்து
வருமானவரி பிடித்தம் (TDS) செய்யப்பட்டதோ, அவர்களுக்கு
வருமானவரிப் பிடித்த சான்றிதழ் தவறாது வழங்க வேண்டும்.
வருமானவரி பிடித்தம் செய்து அதனை வருமான வரித்துறைக்கு
கட்டாமல் இருப்பின் வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும்
அல்லது சிறைத்தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
ஐ.டி பார்வையில் சிக்கும் நபர்கள்?
வருடத்துக்கு ரூ.10 லட்சத்துக்கு அதிகமாக பரிவர்த்தனை,
ஒரே நாளில் ரூ.50,000-க்கும் அதிகமாக அடிக்கடி டெபாசிட்,
வருடத்துக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக கிரெடிட் கார்டுக்குக்
கட்டணம் கட்டியிருந்தால், வெளிநாட்டுக்குச் சுற்றுலா சென்றாலும்,
ஆடம்பரமாக திருமணம் செய்தாலும், ஏன் வெளிநாட்டுக்குப் படிக்கச்
சென்றாலும் வருமானவரித்துறை கண்களில் இருந்து நீங்கள் தப்ப
முடியாது.
* 125 கோடி இந்தியர்களில் வருமானவரி படிவம் தாக்கல் செய்யும்
நபர்கள் வெறும் 5.1 கோடி பேர்தான். சதவீதம் 4 மட்டுமே.
ஆனால் வரி கட்டுபவர்கள் 1.3 கோடி பேர். 1 சதவீதம் மட்டுமே.
* 1.7 கோடி பேர் வருமானவரி படிவம் தாக்கல் செய்கிறார்கள்.
ஆனால் வரிகட்டுவதில்லை
* இந்தியாவில் வருமானவரி மூலம் வசூலிக்கப்படும் ஒட்டுமொத்த
தொகையில் 53 சதவீதம் மகாராஷ்ட்டிரா(39.9), டெல்லி (13.1) ஆகிய
மாநிலங்களில் இருந்து மட்டும் கிடைக்கிறது.
* ரூ.1 கோடிக்கு மேல் வரிகட்டுவோர் 5430 பேர். ரூ.1 கோடி முதல்
ரூ.5 கோடி வரை வரிகட்டுவோர் 5000 பேர். இவர்கள் மூலம் அரசுக்கு
ரூ.8907 கோடி வரி கிடைக்கிறது.
* ரூ.100 கோடிக்கு மேல் வரி கட்டுவோர் 3 பேர். இவர்களிடம் இருந்து
அரசுக்கு ரூ. 437 கோடி வரி வருவாய் கிடைக்கிறது.
* 2000-01ல் இந்தியாவின் வரி வருவாய் 31,764 கோடிதான்.
2015-16ல் 2.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
* எம்பிக்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் இருந்து பிடித்தம்
செய்யப்படும் வரி மட்டும் ரூ.178 கோடி.
–
—————————–தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சிரிய ஆயுதத் தடையை தளர்த்த ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை
» வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
» சம்மதத்துடன் செக்ஸ் உறவு : வயது வரம்பு 16 ஆக குறைக்கும் மசோதா - அமைச்சரவை ஒப்புதல்............!!
» இலக்கியத்திற்கான நோபல்: இந்தியர்கள் பெயர் பரிசீலனை
» அப்சல் குரு உட்பட 20 பேரின் கருணை மனு பரிசீலனை
» வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உயர்வு
» சம்மதத்துடன் செக்ஸ் உறவு : வயது வரம்பு 16 ஆக குறைக்கும் மசோதா - அமைச்சரவை ஒப்புதல்............!!
» இலக்கியத்திற்கான நோபல்: இந்தியர்கள் பெயர் பரிசீலனை
» அப்சல் குரு உட்பட 20 பேரின் கருணை மனு பரிசீலனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|