சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Khan11

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு

2 posters

Go down

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Empty பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு

Post by rammalar Mon 26 Dec 2016 - 11:59

மக்களின் தேவைக்கேற்ப புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியும், 
பணம் அச்சடிக்கும் அச்சகங்களும் வெளியிட இயலாததால், வங்கிகள், 
ஏடிஎம் மையங்கள் ஆகியவற்றில் இருந்து பணம் எடுப்பதற்கான 
கட்டுப்பாடுகள், வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு
உள்ளதாகத் தெரிகிறது.

உயர் மதிப்புடைய ரூ.500, ரூ,1,000 நோட்டு வாபஸ் அறிவிப்புக்குப் பிறகு, 
வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் பொதுமக்கள் பணம் எடுப்பதற்குக் 
கட்டுப்பாடு விதித்துள்ளது. வங்கியில் இருந்து வாரம் ஒன்றுக்கு 
ரூ.24,000 வரையிலும், ஏடிஎம் மையத்தில் இருந்து நாளொன்றுக்கு 
ரூ.2,500 வரையிலும் பணம் எடுக்கலாம் என்றும், இந்தக் கட்டுப்பாடு 
50 நாள்களுக்கு, அதாவது, வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் 
மத்திய அரசு அறிவித்திருந்தது.

ஆனால், அந்த அவகாசம் எப்போது தளர்த்தப்படும் என்று மத்திய அரசும், 
ரிசர்வ் வங்கியும் உறுதிபடத் தெரிவிக்கவில்லை.

மத்திய அரசின் 50 நாள்கள் அவகாசம் முடிவதற்கு இன்னும் சில தினங்களே 
உள்ள நிலையில், வங்கிகளுக்குப் போதிய அளவில் புதிய ரூபாய் நோட்டுகள் 
கிடைக்காத வரையில், வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்
பாடுகள் தொடர வேண்டும் என்று பெரும்பாலான வங்கிகள் விரும்புகின்றன.

தற்போதைய நிலையில், வாரம் ஒன்றுக்கு ரூ.24,000 வரை எடுக்கலாம் என்று 
அரசு அறிவித்துள்ள போதிலும் பணத் தட்டுப்பாடு காரணமாக, 
பெரும்பாலான இடங்களில் தங்களுக்கு வரும் பணத்தின் அளவைப் 
பொறுத்தே வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தொகையை வங்கிகள் 
பகிர்ந்தளித்து வருகின்றன.

இந்நிலையில், வரும் ஜனவரி 2-ஆம் தேதிக்குப் பிறகு வங்கிகளில் இருந்து 
பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாகத் தளர்த்தப்பட்டுவிட்டால், 
தற்போதைய நெருக்கடியான சூழலில், பொதுமக்கள் கேட்கும் அளவுக்கு 
வங்கிகளால் பணத்தைக் கொடுக்க இயலாது. எனவே,

""வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் முழுமையாகத் 
தளர்த்தப்படக் கூடாது; பணப் புழக்கம் அதிகரித்தால் மட்டுமே கட்டுப்பாடுகள் 
தளர்த்தப்படலாம்'' என்று பொதுத் துறை வங்கி ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர் 
கூறினார்.

மேலும், ""தற்போதைய சூழலில், தனிநபர்களுக்குப் பணம் கொடுப்பதற்கே 
வங்கிகள் போராடி வரும் நிலையில், சிறு, குறு தொழில் நிறுவனங்களை 
நடத்துபவர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களை நடத்துபவர்களுக்கும் 
தேவைக்கு ஏற்ப பணம் கொடுக்க முடியாது; எனவே, பணம் எடுப்பதற்கான 
கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதே நடைமுறைக்கு உகந்த வழியாகும்'' 
என்றும் அவர் கூறினார்.

புழக்கத்தில் இருந்த ரூ.15.4 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது 
என்று மத்திய அரசு அறிவித்த பிறகு, ரூ.12.4 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுகள் 
வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளன.

ஆனால், 5.92 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மட்டுமே கடந்த 
மாதம் 9-ஆம் தேதி முதல் டிசம்பர் 19-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில்
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
-
------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு Empty Re: பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு வரும் 30-ஆம் தேதிக்குப் பிறகும் தொடர வாய்ப்பு

Post by பானுஷபானா Mon 26 Dec 2016 - 13:56

அடப்பாவிகளா..
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics
» குடும்ப கட்டுப்பாடு சிகிச்சையில் தவறு நடக்க வாய்ப்பு உள்ளது
» திருப்பதி கோவிலுக்கு வரும் விஐபிக்களுக்கு உடை கட்டுப்பாடு...
» காலை மாலை பல் தேய்த்தால் மாரடைப்பு வரும் வாய்ப்பு குறையும்
» நூறு நாட்களுக்கு மேல் சிறைவாசமிருக்கும் கனிமொழி விரைவில் பிணையில் வரும் வாய்ப்பு
» பணம் பணம் பணம்னு அலையும் அஜீத்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum