Latest topics
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-wby rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53
20 ஆயிரம் என்.ஜி.ஓ., லைசென்ஸ் அதிரடி ரத்து
Page 1 of 1
20 ஆயிரம் என்.ஜி.ஓ., லைசென்ஸ் அதிரடி ரத்து
புதுடில்லி:
-
வெளிநாட்டு நன்கொடை பெறுவதில், சட்ட விதிகளை மீறியதாக,
என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகளில், 20 ஆயிரம்,
என்.ஜி.ஓ.,க்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டவர் பிரிவின் ஆய்வுக்
கூட்டம், உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான
ராஜ்நாத் சிங் தலைமையில், நேற்று நடந்தது.
-
இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்:
நாடு முழுவதும், 33 ஆயிரம், என்.ஜி.ஓ.,க்கள் அரசிடம் பதிவு
செய்துள்ளன. வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவது தொடர்பான
விதிமுறைகளை மீறியதால், இவற்றில், 20 ஆயிரம் அமைப்புகளின்
லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இனி, இவை வெளிநாட்டு நன்கொடைகளை பெற முடியாது.
-
இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கடந்த ஆண்டு துவங்கிய
ஆய்வு, தொடர்ந்து நடந்து வருகிறது. மீதமுள்ள, 13 ஆயிரம்
அமைப்புகளில், 3,000 அமைப்புகள், லைசென்ஸ் புதுப்பிக்க
விண்ணப்பித்துள்ளன; அதில், 2,000 விண்ணப்பங்கள் உள்துறை
அமைச்கத்தின் ஒப்புதலுக்கு வந்துள்ளன.
-
இவற்றைத் தவிர, 300 அமைப்புகள், முன்அனுமதி பிரிவின் கீழ்
வைக்கப்பட்டன. அதன்படி இந்த அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை
பெறுவதற்கு முன் அரசின் அனுமதியை பெற வேண்டும்
.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினமலர்
-
வெளிநாட்டு நன்கொடை பெறுவதில், சட்ட விதிகளை மீறியதாக,
என்.ஜி.ஓ., எனப்படும் அரசு சாரா அமைப்புகளில், 20 ஆயிரம்,
என்.ஜி.ஓ.,க்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டவர் பிரிவின் ஆய்வுக்
கூட்டம், உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான
ராஜ்நாத் சிங் தலைமையில், நேற்று நடந்தது.
-
இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்:
நாடு முழுவதும், 33 ஆயிரம், என்.ஜி.ஓ.,க்கள் அரசிடம் பதிவு
செய்துள்ளன. வெளிநாட்டு நன்கொடைகள் பெறுவது தொடர்பான
விதிமுறைகளை மீறியதால், இவற்றில், 20 ஆயிரம் அமைப்புகளின்
லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, இனி, இவை வெளிநாட்டு நன்கொடைகளை பெற முடியாது.
-
இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கடந்த ஆண்டு துவங்கிய
ஆய்வு, தொடர்ந்து நடந்து வருகிறது. மீதமுள்ள, 13 ஆயிரம்
அமைப்புகளில், 3,000 அமைப்புகள், லைசென்ஸ் புதுப்பிக்க
விண்ணப்பித்துள்ளன; அதில், 2,000 விண்ணப்பங்கள் உள்துறை
அமைச்கத்தின் ஒப்புதலுக்கு வந்துள்ளன.
-
இவற்றைத் தவிர, 300 அமைப்புகள், முன்அனுமதி பிரிவின் கீழ்
வைக்கப்பட்டன. அதன்படி இந்த அமைப்புகள் வெளிநாட்டு நன்கொடை
பெறுவதற்கு முன் அரசின் அனுமதியை பெற வேண்டும்
.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24116
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|