Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ் Read more at: https://tamil.oneindia.com/jokes/husband-and-w
by rammalar Today at 8:18
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52
இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை
Page 1 of 1
இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை
இசை உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்யும் பாடகர்
எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸூக்கு பாத பூஜை
செய்தார்.
-
கடந்த 1966 -ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் பாடகராக
தன் பயணத்தை தொடங்கிய எஸ்.பி.பி.க்கு, இசை உலகில் இந்த
ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது.
-
1960 -களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையிசை உலகில் அறிமுகமான
எஸ்.பி. பாலசுப்ரமணியம், 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னணிப்
பாடகராக உள்ளார். இவர் தமிழில் “ஹோட்டல் ரம்பா’ திரைப்படத்தில்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதலில்
பாடினார்.
-
தன் திரை இசைப் பயணத்தில் 50 ஆண்டுகள் நிறைவையொட்டி,
தன் குடும்பத்தில் ஒருவராக கருதும் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸூக்கு
அவர் பாத பூஜை மரியாதை செலுத்தினார். தன் மனைவி மற்றும் மகன்
உள்ளிட்ட குடும்பத்தினருடன் கே.ஜே.ஜேசுதாஸ் -பிரபா
தம்பதியினருக்கு பாதபூஜை செய்தார்.
-
பின்னர் எஸ்.பி.பி. பேசியது:
-
இசை உலகில் 50 -ஆவது ஆண்டை நிறைவு செய்யும் இந்த நேரத்தில்
என் இசை முன்னோடிகள் அனைவருக்கு மரியாதையை செலுத்திக்
கொள்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த திரைப்படத் தயாரிப்பாளர்கள்,
இசையமைப்பாளர்கள், உதவியாக இருந்த இசைக் கலைஞர்கள்,
கவிஞர்கள், நடிகர்கள், எல்லாவற்றுக்கும் மேலான ரசிகர்கள்
அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
ஒரு இசை மேதைக்கு நிறைய கௌரவம் கிடைக்கிறது என்றால்,
அது அவனால்தான் சாத்தியம் என்றால் அது முட்டாள்தனம்.
என் வளர்ச்சியில் என் பங்கும் இருந்தாலும், என் பயணத்துக்கு உதவியவர்கள்
பலர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
-
தீர்க்க முடியாத கடன்: என் மனதுக்கு மிகவும் பிடித்தவர் பாடகர்
முகம்மது ரஃபி. அதன் பின் எனக்கு மிகவும் நெருக்கமானவர்
என் அண்ணன் ஜேசுதாஸ். இந்த தருணத்தில் அவரிடம் ஆசி வாங்க வேண்டும்
என்று நினைத்தேன். என் ஆசையை ஏற்றுக் கொண்ட அவர் வந்ததற்கு நன்றி.
இந்தக் கடனை எந்த ஜென்மம் எடுத்தாலும் தீர்க்க முடியாது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24118
மதிப்பீடுகள் : 1186
Re: இசை உலகில் 50 ஆண்டு நிறைவு: ஜேசுதாஸூக்கு எஸ்.பி.பி. பாத பூஜை
-
என்னால் என்ன முடியுமோ, என் அறிவால் எந்த உயரத்தை எட்ட முடியுமோ
அதை எட்டியிருப்பதாக நினைக்கிறேன். இனி செய்வதற்கு எந்தப் புதுமையும்
இருப்பதாக நினைக்கவில்லை.
-
இப்போதும் திறமையாளர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் நாளுக்குநாள்
வளர்ந்து வருகிற தொழில்நுட்பம் அவர்களைச் சரியாக பயன்படுத்த முடியாத
நிலையை உருவாக்கி விடுகிறது. இதை தடுக்க முடியாது.
-
இருந்தாலும், நன்றாக பாடுகிறவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான
இடத்தை அளிக்க வேண்டும் என்றார் எஸ்.பி.பி.
-
கடவுள் அருள் பெற்றவர் எஸ்.பி.பி. -ஜேசுதாஸ்:
ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும், நானும் எஸ்.பி.பி.யும்
சகோதரர்கள் போன்றவர்கள். என் மீது மாறாத பாசமும், பரிவும் கொண்டவர்
எஸ்.பி.பி. ஒரு வெளிநாட்டு பயணத்தின்போது எஸ்.பி.பி. என் பசியாற்றிய
சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.
-
எஸ்.பி.பி. என்றதும் உடனே எனக்கு அச்சம்பவம்தான் நினைவுக்கு வரும்.
எஸ்.பி.பி. கடவுளின் அருளை பெற்றவர். அவர் மேன்மேலும் சாதனைகள்
புரிய வேண்டும் என வாழ்த்திப் பேசினார் ஜேசுதாஸ்.
–
——————————————
தினமணி
என்னால் என்ன முடியுமோ, என் அறிவால் எந்த உயரத்தை எட்ட முடியுமோ
அதை எட்டியிருப்பதாக நினைக்கிறேன். இனி செய்வதற்கு எந்தப் புதுமையும்
இருப்பதாக நினைக்கவில்லை.
-
இப்போதும் திறமையாளர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் நாளுக்குநாள்
வளர்ந்து வருகிற தொழில்நுட்பம் அவர்களைச் சரியாக பயன்படுத்த முடியாத
நிலையை உருவாக்கி விடுகிறது. இதை தடுக்க முடியாது.
-
இருந்தாலும், நன்றாக பாடுகிறவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான
இடத்தை அளிக்க வேண்டும் என்றார் எஸ்.பி.பி.
-
கடவுள் அருள் பெற்றவர் எஸ்.பி.பி. -ஜேசுதாஸ்:
ஒரு தாயின் வயிற்றில் பிறக்கவில்லை என்றாலும், நானும் எஸ்.பி.பி.யும்
சகோதரர்கள் போன்றவர்கள். என் மீது மாறாத பாசமும், பரிவும் கொண்டவர்
எஸ்.பி.பி. ஒரு வெளிநாட்டு பயணத்தின்போது எஸ்.பி.பி. என் பசியாற்றிய
சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.
-
எஸ்.பி.பி. என்றதும் உடனே எனக்கு அச்சம்பவம்தான் நினைவுக்கு வரும்.
எஸ்.பி.பி. கடவுளின் அருளை பெற்றவர். அவர் மேன்மேலும் சாதனைகள்
புரிய வேண்டும் என வாழ்த்திப் பேசினார் ஜேசுதாஸ்.
–
——————————————
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24118
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|