Latest topics
» நியாயமா? – ஒரு பக்க கதைby rammalar Today at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Today at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Today at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
ராணுவத்தில் சேர போலி சான்றிதழ் : குன்னூரில் 5 வாலிபர்கள் கைது
Page 1 of 1
ராணுவத்தில் சேர போலி சான்றிதழ் : குன்னூரில் 5 வாலிபர்கள் கைது
குன்னுார்:
குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில், போலி
ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர முயன்ற,
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, ஐந்து பேர்
கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் பகுதியில்
மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் உள்ளது.
இங்கு, ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் இரண்டு
நாட்கள் நடந்தது.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், போலுார்
தாலுகாவை சேர்ந்த, ஐந்து வாலிபர்களின் ஆவணங்கள்
போலியாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக,
ராணுவ அதிகாரிகள், வெலிங்டன் போலீசில் புகார்
கொடுத்தனர்.
போலீசார் விசாரித்தனர். வயது சான்றிதழ், மாற்றுச்
சான்றிதழ் உட்பட முக்கிய சான்றிதழ்கள் போலியானவை
என, தெரிய வந்தது.
இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்டம் போலுார்
தாலுகாவை சேர்ந்த, 22 - 24 வயதுடைய ஐந்த
வாலிபர்களை போலீசார் கைது செய்து, குன்னுார் மாஜிஸ்திரேட்
கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இவர்களை, 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்
உத்தரவிட்டார்.
-
------------------------------
தினமலர்
குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில், போலி
ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர முயன்ற,
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, ஐந்து பேர்
கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் பகுதியில்
மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் உள்ளது.
இங்கு, ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு முகாம் இரண்டு
நாட்கள் நடந்தது.
அப்போது, திருவண்ணாமலை மாவட்டம், போலுார்
தாலுகாவை சேர்ந்த, ஐந்து வாலிபர்களின் ஆவணங்கள்
போலியாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக,
ராணுவ அதிகாரிகள், வெலிங்டன் போலீசில் புகார்
கொடுத்தனர்.
போலீசார் விசாரித்தனர். வயது சான்றிதழ், மாற்றுச்
சான்றிதழ் உட்பட முக்கிய சான்றிதழ்கள் போலியானவை
என, தெரிய வந்தது.
இது தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்டம் போலுார்
தாலுகாவை சேர்ந்த, 22 - 24 வயதுடைய ஐந்த
வாலிபர்களை போலீசார் கைது செய்து, குன்னுார் மாஜிஸ்திரேட்
கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இவர்களை, 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்
உத்தரவிட்டார்.
-
------------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24306
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ராஜபக்சே ஆலோசகர் கொலை இலங்கை வாலிபர்கள் சென்னையில் கைது
» பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது
» போலீஸ் நடத்திய திடீர் ரெய்டில் 49 போலி டாக்டர்கள் கைது
» சீனாவிலிருந்து போலி சோப் இறக்குமதி: மூவர் கைது.
» மார்பகத்தை பெரிதுபடுத்தும் போலி சிலிக்கன் ஜெல் நிறுவனர் கைது
» பெண்ணை பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது
» போலீஸ் நடத்திய திடீர் ரெய்டில் 49 போலி டாக்டர்கள் கைது
» சீனாவிலிருந்து போலி சோப் இறக்குமதி: மூவர் கைது.
» மார்பகத்தை பெரிதுபடுத்தும் போலி சிலிக்கன் ஜெல் நிறுவனர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|