Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
Page 1 of 1
ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை!
பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில்
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில்
எடப்பாடி பழனிசாமியும் ஒரு குட்டிக்கதை சொன்னார்.
-
''ஒருகாடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அதைக் கண்ட விலங்குகளும் பறவைகளும் அங்கிருந்து
ஓட்டம்பிடித்தன. ஆனால், ஒரு சிட்டுக்குருவி மட்டும்
தனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து
ஊற்றித் தீயை அணைக்க முயற்சி செய்தது.
-
இதைக் கண்ட இறைவன், சிட்டுக்குருவியிடம்...
'உனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து
எப்படிக் காட்டுத்தீயை அணைக்க முடியும்' எனக்
கேட்டார்.
-
அதற்கு அந்தக் குருவி, 'நான் பிறந்து வளர்ந்து வாழ
உதவியது இந்தக் காடு. அதற்கு ஆபத்து எனும்போது
அதை விட்டுவிட்டு ஓடுவது மிகத் துரோகம்.
-
என்னால் ஆனச் செயலைச் செய்து இந்தக் காட்டை
காப்பாற்ற முயல்கிறேன்' என்றது. இறைவன் அந்தக்
குருவியின் தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும்
கண்டு காட்டுத் தீயை அணைக்கச் செய்தார்.
-
அந்தச் சிட்டுக்குருவிபோல அ.தி.மு.க தொண்டர்கள்
தியாக உணர்வுடனும் விசுவாசத்துடனும் இருக்க
வேண்டும்'' என்றார்.
-
------------------------------------
vikatan
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில்
எடப்பாடி பழனிசாமியும் ஒரு குட்டிக்கதை சொன்னார்.
-
''ஒருகாடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
அதைக் கண்ட விலங்குகளும் பறவைகளும் அங்கிருந்து
ஓட்டம்பிடித்தன. ஆனால், ஒரு சிட்டுக்குருவி மட்டும்
தனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து
ஊற்றித் தீயை அணைக்க முயற்சி செய்தது.
-
இதைக் கண்ட இறைவன், சிட்டுக்குருவியிடம்...
'உனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து
எப்படிக் காட்டுத்தீயை அணைக்க முடியும்' எனக்
கேட்டார்.
-
அதற்கு அந்தக் குருவி, 'நான் பிறந்து வளர்ந்து வாழ
உதவியது இந்தக் காடு. அதற்கு ஆபத்து எனும்போது
அதை விட்டுவிட்டு ஓடுவது மிகத் துரோகம்.
-
என்னால் ஆனச் செயலைச் செய்து இந்தக் காட்டை
காப்பாற்ற முயல்கிறேன்' என்றது. இறைவன் அந்தக்
குருவியின் தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும்
கண்டு காட்டுத் தீயை அணைக்கச் செய்தார்.
-
அந்தச் சிட்டுக்குருவிபோல அ.தி.மு.க தொண்டர்கள்
தியாக உணர்வுடனும் விசுவாசத்துடனும் இருக்க
வேண்டும்'' என்றார்.
-
------------------------------------
vikatan
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வேண்டாம், இந்த அணி தோற்றுவிடும்!' - தம்பிதுரை வழியில் எடப்பாடி பழனிசாமி
» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
» விந்தன் சொன்ன குட்டிக்கதை
» அண்ணா சொன்ன குட்டிக்கதை
» எனது 500வது பதிவையொட்டி அம்மா சொன்ன ஒரு குட்டிக்கதை
» ஓபிஎஸ் அணிக்கு தாவும் ஆறு எம்.எல்.ஏக்கள்! எடப்பாடி ஆட்சி கவிழ்கிறதா?
» விந்தன் சொன்ன குட்டிக்கதை
» அண்ணா சொன்ன குட்டிக்கதை
» எனது 500வது பதிவையொட்டி அம்மா சொன்ன ஒரு குட்டிக்கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|