Latest topics
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
அலைபாயுதே கண்ணா…
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
அலைபாயுதே கண்ணா…
ஊத்துக்காடு
கருவறையில் காளிங்க நர்த்தனமாடும் கண்ணன்; கோபுர வாயிலுக்கு அருகில் ஆனந்த நர்த்தனமாடும் கணபதி என்று தனிச் சிறப்பு கொண்ட கோயில் இது. இத்தல மூலவர், ஸ்ரீதேவி பூதேவி சமேதராகத் திகழும் வேதநாராயணராகப் போற்றப்படுகிறார். தேவலோகப் பசுவான காமதேனுவின் புதல்விகளான நந்தினி, பட்டி என்ற பசுக்களுக்கு தன் காளிங்க நர்த்தனத்தை இங்கு ஆடிக் காட்டினாராம் கண்ணன்.
நாரத முனிவரின் வேண்டுகோளை ஏற்று, கிருஷ்ணன் காளிங்க நர்த்தனனாக இத்தலத்தில் காட்சியளிப்பதாகவும் தலபுராணம் கூறுகிறது. இந்த காளிங்க நர்த்தன கண்ணன் விக்ரகம், ஆலயத்தின் பின்புறமுள்ள காளியன் மடுவிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகும்.
காளியன் என்ற ஐந்து தலை பாம்பின் தலையை மிதித்துக்கொண்டிருப்பது போல் தோன்றும் பகவானின் திருவடி, தலை மீது ஒட்டாமல், ஒரு காகித இடைவெளி இருப்பது சிற்பக் கலையின் அற்புதம். பிறகு சிலையின் ஆதாரம்? இடது கரத்தால் அந்தப் பாம்பின் வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறாரே, அதுதான்!
17ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகாகவி வேங்கடசுப்பையருக்கும் ஆலயத்தில் தனிச் சந்நதி உள்ளது. இந்த கிருஷ்ணனைப் போற்றி, ‘தாயே யசோதா’, ‘அலை
பாயுதே’, ‘ஆடாது அசங்காது’, ‘பால்வடியும் முகம்’, ‘என்ன தவம் செய்தனை’ போன்ற கண்ணன் பாடல்களை இயற்றியவர் அவர். இந்தப் பாடல்களை ஆலயத்தில் எழுதி வைத்துள்ளனர்.
துலா மாதம் மக நட்சத்திரத்தன்று விசேஷ வழிபாடுகள் நடக்கின்றன. அன்றுதான் கண்ணனின் தரிசனம் வேங்கடசுப்பையருக்கு கிட்டியது. காமதேனு பசுவின் குழந்தைகளான நந்தினியும் பட்டியும் இப்பகுதியில் கண்ணனைத் தேடித் திரிந்ததால் இத்தலம் கோவிந்தகுடி என்றும், பட்டீஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. காமதேனுவின் சுவாசமாக இத்தலம் விளங்கியதால் தேனுசுவாசபுரம் என்று வடமொழியிலும், மூச்சுக்காடு என்று தமிழிலும் வழங்கப்பட்டு பின் ஊத்துக்காடு என திரிந்தது.
திருமணம், புத்திரப்பேறு என வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அருள்கிறான் இந்தக் காளிங்க நர்த்தனன். ராகு, கேது தோஷம், விஷ சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களின் பரிகாரத்தலமாக இத்தலம் விளங்குகிறது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23940
மதிப்பீடுகள் : 1186
Re: அலைபாயுதே கண்ணா…
சங்கீதம், நாட்டியம் பயில்பவர்கள் இத்தலத்தில்
இந்த கண்ணனுக்கு அபிஷேக ஆராதனைகள்
செய்து ஆலயத்திலேயே அரங்கேற்றம் செய்வதும்
உண்டு.
சுமார் இரண்டரை அடி உயரமே உள்ள இந்த கண்ணன்
விக்ரகம் இருபுறமும் ருக்மணி, சத்யபாமா சகிதம்,
நந்தினி, பட்டி பசுக்களுக்கு அருள்புரியும் வண்ணம்
அமைந்துள்ளது.
தனிச் சந்நதியில் மகாலட்சுமித் தாயாரின் தரிசனம்
பரவசமூட்டுகிறது. இத்தலத்தில் அருளும் பஞ்சமுக
ஆஞ்சநேயர், மிகுந்த வரப்பிரசாதியாக பக்தர்களால்
வணங்கப்படுகிறார்.
‘பார்வை ஒன்றிலே விளைந்த பாக்கியமிது, யார்க்கும்
இது அரிதானது’ என கண்ணனின் தரிசனத்தை
வியந்த ஊத்துக்காட்டாரின் அனுபவம், அவனை
தரிசிப்போர் எல்லோருக்கும் ஏற்படுவது இயற்கையே.
ரோகிணி நட்சத்திரம், கோகுலாஷ்டமி, கிருஷ்ண
ஜெயந்தி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள்
நடக்கின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து
7 கி.மீ. தூரத்தில் இருக்கிறது ஊத்துக்காடு.
நன்றி- தினகரன்
இந்த கண்ணனுக்கு அபிஷேக ஆராதனைகள்
செய்து ஆலயத்திலேயே அரங்கேற்றம் செய்வதும்
உண்டு.
சுமார் இரண்டரை அடி உயரமே உள்ள இந்த கண்ணன்
விக்ரகம் இருபுறமும் ருக்மணி, சத்யபாமா சகிதம்,
நந்தினி, பட்டி பசுக்களுக்கு அருள்புரியும் வண்ணம்
அமைந்துள்ளது.
தனிச் சந்நதியில் மகாலட்சுமித் தாயாரின் தரிசனம்
பரவசமூட்டுகிறது. இத்தலத்தில் அருளும் பஞ்சமுக
ஆஞ்சநேயர், மிகுந்த வரப்பிரசாதியாக பக்தர்களால்
வணங்கப்படுகிறார்.
‘பார்வை ஒன்றிலே விளைந்த பாக்கியமிது, யார்க்கும்
இது அரிதானது’ என கண்ணனின் தரிசனத்தை
வியந்த ஊத்துக்காட்டாரின் அனுபவம், அவனை
தரிசிப்போர் எல்லோருக்கும் ஏற்படுவது இயற்கையே.
ரோகிணி நட்சத்திரம், கோகுலாஷ்டமி, கிருஷ்ண
ஜெயந்தி போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடுகள்
நடக்கின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து
7 கி.மீ. தூரத்தில் இருக்கிறது ஊத்துக்காடு.
நன்றி- தினகரன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23940
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஆழி மழைக் கண்ணா
» கண்ணா..களி திங்க ஆசையா..
» கண்ணா...'காரில் போக ஆசையா'...!
» கண்ணா வா ! -( கிருஷ்ண ஜெயந்தி!) – தி.செல்லப்பா
» சுதா ரகுநாதன் - அலை பாயுதே கண்ணா
» கண்ணா..களி திங்க ஆசையா..
» கண்ணா...'காரில் போக ஆசையா'...!
» கண்ணா வா ! -( கிருஷ்ண ஜெயந்தி!) – தி.செல்லப்பா
» சுதா ரகுநாதன் - அலை பாயுதே கண்ணா
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|