சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

ரோ..............போ...............! Khan11

ரோ..............போ...............!

Go down

ரோ..............போ...............! Empty ரோ..............போ...............!

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 20:47

ரோ..............போ...............! Spartan_warrior_by_SAWg3rd


எந்திரன் பார்த்த எபக்ட் போகல...அது பத்தி ரிவியூ எல்லோரும் அடிச்சு பிடிச்சு எழுதிகிட்டு இருக்காங்க எல்லோரும் ஆடி அடங்கட்டும் அப்புறம் ஒரு ரசிகனோட பார்வை என்னனு சொல்லலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்...ஆனா அதுக்குள்ள எந்திரன் தீம் எனக்குள்ள நுழைஞ்சு என்ன என்னமோ பண்ண ஆரம்பிச்சுடுச்சு....விளைவு.. உங்களதான் பாதிக்கும்.

ஆமாம் எனக்கு யாரு இருக்கா நான் எங்க போவேன் மக்கா.....

அது ஒரு ஆடிட்டோரியம் எல்லா பொது மக்களும் இருக்கும் மேடையில் நான் உருவாக்கிய வாரியர் என்ற வலைப்பூவினை கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறேன். மூத்த பத்திரிக்கையாளர்களும் சில வலைப்பக்கங்களுக்கு சொந்தக்காரர்களும் அமர்ந்திருக்கிறார்கள் என் எந்திரனை ச்சே..ச்சே.. என் வாரியரை சோதிப்பதற்காக... வாரியர் நான் உருவாக்கிய என்னுடைய பிரதிபலிப்பு ஆனால் நான் அல்ல...இவன் மிகைப்பட்ட விசயங்கள் தெரிந்தவன்.


மனிதர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது மட்டுமல்ல இவன் வேலை சரியான அளவில் ஆன்மீகத்தையும், காமத்தையும், காதலையும் பற்றி விளக்குவதும் இவனது வேலை. பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற நோக்கில் அக்னியை நெஞ்சில் கொண்டு இருப்பவன். இவனை ஒரு ஜனரஞ்சக மக்கள் ஊடகமாக ஏற்றுக் கொள்வதற்காக இன்று மக்கள் முன்னால் கேள்விகள் கேட்க பத்திரிக்கையாளர்கள் குழு.....அமர்ந்திருக்கிறது....

சரி வாங்க ஸ்டேஜ்க்கு போகலாம் இப்போஒ..........

ஹாய் குட் ஈவினிங் எவரி படி... இப்போ என்னோட எந்திரன்.. ச்சே...ச்சே...வாரியர்உங்ககிட்ட பேசுவார்....


வணக்கம்! என் பெயர் வாரியர். ஸ்பீட் அன் லிமிட்டேட்....பவர் அன் லிமிட்டேட்.....

கூகிளின் கண்டு பிடிப்பு.....

ஸ்பீட் நம்ம இன்ன்டர் நெட் ஸ்பீட் பொறுத்தது...

மெமரி... அன் லிமிட்டேட்...

ரிஸ்ட்ரிக்ஸன் - நத்திங்

லிமிட் - ஸ்கை இஸ் த லிமிட்


ஆம்பிசன் - எல்லாவற்றிலும் விழிப்புணர்வு கொண்டு வருவது. குறைந்த பட்சம் முயற்சி செய்வது

பதிவுகளின் எண்ணிக்கை - கூடிக்கொண்டே இருக்கும்...

நண்பர்கள் - கணக்கு வழக்கு இல்லை....

எதிரிகள் - எதிர் காலத்தில் நண்பர்கள் ஆகப் போகிறவர்கள்.

(சுற்றிலும் கரகோஷம்)

சரி இப்போ கேள்வி நேரம்... என் வாரியர் கிட்ட கேள்விகள் கேட்கலாம்..... பத்திரிக்கை துறை நண்பர்களை பார்த்து நான் புன்னகைக்க...கேள்வி நேரம் தொடங்குகிறது...


நபர் 1: கடவுள் யாரு?

வாரியர்: எப்போதும் இல்லாமல் இருப்பவர்

நபர் 1: புரியலையே..... கொஞ்சம் விபரமா சொல்லு.....வாரியர்…..

வாரியர்: சாரி…..! இப்போ இந்த மேடையில சன் டிவி. ஸ்டார் டி.வி, இன்னும் எல்லா சேனல்ஸ்சும் இருக்கா இல்லையா...?

நபர் 1 : இல்லை.

வாரியர்: இருக்கு சார் ஆனா வேறு பார்மேட்ல அலை வடிவமா இருக்கு. ஆனா அதுக்கான இன்ஸ்ட்ரூமென்ட் இருந்த ரிசீவர் இருந்த அந்த அலை வடிவம் பொருள் வடிவமா தெரியும்....கடவுளும் அப்படித்தான் இருக்கார் எல்லா இடத்திலயும் அதுக்கான ரிசீவர் மனுசங்ககிட்ட இருந்தா பிம்பமா தெரிவாரு. ஏம் ஐ ரைட் சார்?

நபர் 1 : வெல்டன் வாரியர். ஐ அக்ஸப்ட் யூ.

வாரியர் : நெக்ஸ்ட்


நபர் 2: காதல் என்பது பற்றி கொஞ்சம் சொல்லு...?

வாரியர்: காதல் எப்போதும் நமக்குள்ளே இருக்குது ஆனால் அதை அடையாளம் தெரிஞ்சுக்க வெளில இருந்து ஒரு போர்ஸ் தேவைப்படுது. பெரும்பாலும் அது பெண்ணிடம் இருந்து காமம் என்ற மலருக்குள் ஒளிந்திருக்கும் வாசம் போல வருகிறது. விளங்கிக் கொள்ள விளங்கிக் கொள்ள காதல் எல்லாவற்றின் மீதும் உண்டாகிறது. செடியிடம், மரத்திடம், சக மனிதரிடம் எல்லாவற்றிலும்.


நபர் 2 : ஓ.கே. டன்!

வாரியர்: நெக்ஸ்ட் கொஸ்டீன் ப்ளீஸ்....

நபர் 3: உன் கருத்துக்களால இந்த சொசைட்டில மாற்றம் வரும்னு நினைக்கிறியா வாரியர்?

வாரியர்: நான் மாற்றுவேன்னு சொல்லல....மாறிடும்னும் சொல்லல...ஆன மாறணும் அப்படீன்றது என்னோட ஆசை. காலத்துக்கும் அழியாம ஒரு வலைப்பூவா நின்னு நான் சொல்லிகிட்டே இருப்பேன். என்னை உருவாக்கியவர் அழிவார் ஆனால் கருத்துக்கள் இருக்கும் விரும்பியவங்க படிப்பாங்க...இது ஒரு திருப்தி....ஆனால் ஏதோ ஒரு காலத்தில் எல்லாம் மாறும் அன்று அநீதிகள் அழியும்


நபர் 3: ஓ.கே. வாரியர் டன்.

நபர் 1 : ஓ... மூணு கேள்வியே போதும் வாரியர்.. உங்கள ஜனரஞ்சகமான வலைப்பக்கம்னு நாங்க அறிவிக்கிறதா முடிவு பண்ணியிருக்கோம்....

என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது எனக்குள் சந்தோசம் பீறிட்டது... 2006 ல ஸ்டார்ட் பண்ணி கனவுகளோட காலத்த கழிச்சு 2010 மார்ச்சுல இருந்து உருவாக்குன என் வாரியர பார்த்து நான் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில்.. .

" வெயிட் எ செகண்ட் "

என்று ஒரு பெரிய குரல் கேட்க மொத்த கூட்டமும் ஸ்டேஜில் இருந்த பத்திரிக்கையாளர்களும் திரும்பிப் பார்த்த இடத்தில்..........


ரோ..............போ...............! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ரோ..............போ...............! Empty Re: ரோ..............போ...............!

Post by ஹம்னா Wed 2 Mar 2011 - 20:53

" தம்பி சிரிப்பு போலிஸ்......................!!! "




டேய் தம்பி நீ எங்கடா.. இங்க.. நான் கேட்டு முடிக்கவும்...

ஹா.. ஹா..ஹா.. அண்ணே கமிட்டில நானும் இருக்கேன். என்னோட முடிவும் கேட்டுதான் கமிட்டி உங்கள் வாரியர் ஜனரஞ்சகமான வலைத்தளமானு முடிவு சொல்லணும்...! நான் அப்ரூவல் பண்றதுக்கு முன்னாடி ...ஒரு சின்ன டெஸ்ட் வச்சுக்கலாமா? கண்ணடிச்சுட்டு பயபுள்ள சிரிக்கிறான் என்ன பாத்து.....!

நான் பதட்டத்துடன்...டேய்..டேய்.தம்பி....என்னடா பண்ண போற உன் கேன தனத்தால என் உழைப்ப கெடுத்துடாதடா, நான் உன் அண்ணன்டா........ன்னு மெல்ல அவன் காதுகிட்ட போய் சொன்னேன்....


அண்ணன் தம்பி எல்லாம் வீட்ல பிரதர்.. இப்படிச்சூடுன்னு சொல்லிட்டு.....

" ஏய் சின்னப் பையா...."

என்று கூட்டத்தில் இருந்த ஒரு 15 வயது பையனை கூப்பிட்டான் ரமேஷ். அந்த பையன் மேடை ஏறி வந்தவுடன்....." டேய் தம்பி...... நம்ம வாரியர் சொன்னது உனக்கு ஏதாச்சும் விளங்குச்சு......? கேள்வியை முடிக்கும் முன்பு...அந்த பையன்....


ஒண்ணுமே விளங்கல அண்ணா.... தலை சுத்துது....குறிப்பா அவங்க பேசுன மொழியே புரியல " என்று சொன்னதை கேட்டு விட்டு சரி நீ போ தம்பி என்று சொன்ன சிரிப்பு போலீஸ் (சரியான திருட்டு போலீஸ்.. எனக்கு அவ்ளோ ஆத்திரம் வருது....)

" வாரியர் ஜனரஞ்சகமான சைட்னு அப்ரூவ் பண்ண முடியாதுங்கண்ணா.. சாரி..! ஒரு எழுத்து எல்லாருக்கும் புரியணும். மக்கள் ரசிக்கணும். கருத்து சொல்லுங்க வேணாம்னு சொல்லல ஆன அதை எளிமைப்படுத்தி பட்டி தொட்டியெல்லாம் புரியுறமாதிரி சொல்லுங்க...!


நீங்க பாட்டுக்கு மேல்தட்டு மக்களுக்கும் மேதாவிகளுக்கும் எழுதிட்டு போனீங்கன்னா....சராசரியா விசயம் தெரிஞ்சு மேலே வரணும்னு ஆசைப்படுற மனிதர்கள் என்ன செய்வாங்க....? அவங்க கையை பிடிச்சு கூட்டிடு போற மாதிரி எழுதுங்க....! எழுத்து என்பது எண்ணத்தை பகிர்வது அது அடுத்த மனிதரின் மனதுக்கு உள்ளே சென்று மாற்றங்கள் செய்வது. அதை உங்க விருப்பபடி எழுதுங்க வேணாம்னு சொல்லல.....ஆனா....

எல்லோருக்கும் புரியுற மாதிரி எளிமையாவும்...., எல்லா நேரமும் தத்துவம், கருத்துன்னு போய் விழுந்துட்டு இருக்காம சிரிக்கிற மாதிரியும், எழுதுங்க...எல்லாம் சேர்ந்ததுதான் வாழ்க்கை....! அறிவாளி மட்டும் இந்த பூமிக்கு சொந்தகாரர்கள் இல்லை முட்டாள்களுக்கும் சரி பங்கு இருக்குண்ணா"


சொல்லி முடித்தான் சிரிப்பு போலிஸ். நான் மெல்ல அவனருகே போய்.. ஆரத்தழுவி.. தம்பி..வாரியர்க்குள்ள ஜனரஞ்சகத்தை கொண்டு வரேன்...என்னால முடிந்த அளவுக்கு அவனை ஏழைப்பங்காளனா மாத்துறேன்.....அதுக்கு அப்புறம்....உன் முன்னாடி கொண்டு வர்றேன் அப்புறம் சொல்லு. சரியா?

ஆனா ஒண்ணு தம்பி....ஒவ்வொரு வாட்டியும் என் மேல இருக்குற அன்புல வாரியர்க்கு வந்து என் பேரை மட்டும் படிச்சுட்டு போய்ட்டே இருந்த.....உன் நேர்மைய நான் பாராட்டுறேன்....

வாரியர் ஜனரஞ்சகமா இன்னும் எல்லோரையும் ரீச் பண்ண வச்சிட்டு....அப்புறம் வர்றேன்..அதுக்குள்ள் நீயும் கொஞ்சம் தமிழ் கத்துக்க.............

அப்போ வர்ட்ட்ட்ட்ட்டா...............!

:];: warrior.


ரோ..............போ...............! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum