Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
`நமக்கும் மேலே ஒருவன்… அவனே உள்ளிருக்கும் இறைவன்’ –
ஆவுடையார் கோயில் அதிசயங்கள்! –
மு.ஹரி காமராஜ் சே.அபினேஷ்
–
‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று
கூறும் அளவுக்குப் பெரும் சிறப்பு வாய்ந்த திருவாசகத்தை அருளிய
மாணிக்கவாசகரை, சிவபெருமானே குருந்த மரத்தினடியில்
குருவாக எழுந்தருளி ஆட்கொண்ட திருத்தலம். ஆன்மிகத்துக்கு
மட்டுமல்ல…
தமிழர்களின் அரிய சிற்பக்கலைத் திறனுக்கும் சாட்சியாக
விளங்கும் திருக்கோயில்… ஆன்ம ஞானம் தேடி வரும் அன்பர்களுக்கு
அள்ளி அருளும் அற்புதக் கோயில்..!
ஆவுடையார் கோயில் அரிய சிற்பங்கள் இங்கே உங்களுக்காக…
–
———————-விகடன்
பேரருள் திறம் கொண்ட பெருந்துறைப் பெருமான்… ஆவுடையார்கோயில் கோபுர தரிசனம்…
ஆவுடையார் கோயில் அதிசயங்கள்! –
மு.ஹரி காமராஜ் சே.அபினேஷ்
–
‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று
கூறும் அளவுக்குப் பெரும் சிறப்பு வாய்ந்த திருவாசகத்தை அருளிய
மாணிக்கவாசகரை, சிவபெருமானே குருந்த மரத்தினடியில்
குருவாக எழுந்தருளி ஆட்கொண்ட திருத்தலம். ஆன்மிகத்துக்கு
மட்டுமல்ல…
தமிழர்களின் அரிய சிற்பக்கலைத் திறனுக்கும் சாட்சியாக
விளங்கும் திருக்கோயில்… ஆன்ம ஞானம் தேடி வரும் அன்பர்களுக்கு
அள்ளி அருளும் அற்புதக் கோயில்..!
ஆவுடையார் கோயில் அரிய சிற்பங்கள் இங்கே உங்களுக்காக…
–
———————-விகடன்
பேரருள் திறம் கொண்ட பெருந்துறைப் பெருமான்… ஆவுடையார்கோயில் கோபுர தரிசனம்…
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
`நமக்கும் மேலே ஒருவன்… அவனே உள்ளிருக்கும் இறைவன்’ –
ஆவுடையார் கோயில் அதிசயங்கள்! –
மு.ஹரி காமராஜ் சே.அபினேஷ்
–
‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று
கூறும் அளவுக்குப் பெரும் சிறப்பு வாய்ந்த திருவாசகத்தை அருளிய
மாணிக்கவாசகரை, சிவபெருமானே குருந்த மரத்தினடியில்
குருவாக எழுந்தருளி ஆட்கொண்ட திருத்தலம். ஆன்மிகத்துக்கு
மட்டுமல்ல…
தமிழர்களின் அரிய சிற்பக்கலைத் திறனுக்கும் சாட்சியாக
விளங்கும் திருக்கோயில்… ஆன்ம ஞானம் தேடி வரும் அன்பர்களுக்கு
அள்ளி அருளும் அற்புதக் கோயில்..!
ஆவுடையார் கோயில் அரிய சிற்பங்கள் இங்கே உங்களுக்காக…
–
———————-விகடன்
பேரருள் திறம் கொண்ட பெருந்துறைப் பெருமான்… ஆவுடையார்கோயில் கோபுர தரிசனம்…
ஆவுடையார் கோயில் அதிசயங்கள்! –
மு.ஹரி காமராஜ் சே.அபினேஷ்
–
‘திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்று
கூறும் அளவுக்குப் பெரும் சிறப்பு வாய்ந்த திருவாசகத்தை அருளிய
மாணிக்கவாசகரை, சிவபெருமானே குருந்த மரத்தினடியில்
குருவாக எழுந்தருளி ஆட்கொண்ட திருத்தலம். ஆன்மிகத்துக்கு
மட்டுமல்ல…
தமிழர்களின் அரிய சிற்பக்கலைத் திறனுக்கும் சாட்சியாக
விளங்கும் திருக்கோயில்… ஆன்ம ஞானம் தேடி வரும் அன்பர்களுக்கு
அள்ளி அருளும் அற்புதக் கோயில்..!
ஆவுடையார் கோயில் அரிய சிற்பங்கள் இங்கே உங்களுக்காக…
–
———————-விகடன்
பேரருள் திறம் கொண்ட பெருந்துறைப் பெருமான்… ஆவுடையார்கோயில் கோபுர தரிசனம்…
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
யில்?!
கலைநயம் மிக்கத் தூணில் சிவலிங்கத்துக்கு மேலாக இருப்பது கற்கோலம் அல்ல; பின்னிப் பிணைந்த இரண்டு பாம்புகளின் கலைக் கோலம்…
பிற்காலச் சிற்பிகள் செய்யத் தயங்கும் ஆவுடையார்கோயில் கொடுங்கைகள்… அன்றைய சிற்பிகளின் அற்புதக் கலைவண்ணம்…
ஆடலரசனை ஆடலால் வழிபடும் நடன நங்கை தன்னை அலங்கரித்துக் கொள்ளும் அழகுக் கோலம்!
இருளும் ஒளியும் போல இன்பம் துன்பம் சேர்ந்ததுதான் வாழ்க்கை… கோயில் பிராகாரம் உணர்த்தும் உண்மை இதுதானோ..?
மாயை இருளைக் கடந்தால்… ஞானவெளிச்சம் தோன்றுமோ?
குருந்த மரமும்… குருமூர்த்தியும்… திகட்டாத திருவாசகம் அருளிய மணிவாசகரும்…
கலைநயம் மிக்கத் தூணில் சிவலிங்கத்துக்கு மேலாக இருப்பது கற்கோலம் அல்ல; பின்னிப் பிணைந்த இரண்டு பாம்புகளின் கலைக் கோலம்…
பிற்காலச் சிற்பிகள் செய்யத் தயங்கும் ஆவுடையார்கோயில் கொடுங்கைகள்… அன்றைய சிற்பிகளின் அற்புதக் கலைவண்ணம்…
ஆடலரசனை ஆடலால் வழிபடும் நடன நங்கை தன்னை அலங்கரித்துக் கொள்ளும் அழகுக் கோலம்!
இருளும் ஒளியும் போல இன்பம் துன்பம் சேர்ந்ததுதான் வாழ்க்கை… கோயில் பிராகாரம் உணர்த்தும் உண்மை இதுதானோ..?
மாயை இருளைக் கடந்தால்… ஞானவெளிச்சம் தோன்றுமோ?
குருந்த மரமும்… குருமூர்த்தியும்… திகட்டாத திருவாசகம் அருளிய மணிவாசகரும்…
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
\
எண்ணெயும் நீரும் காணாமல் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறாரோ பிள்ளையார்?
அழகு மயிலேறி அருள்புரிய வரும் அழகன் முருகனின் எழிற்கோலம்…
சிவநிந்தை செய்வோரை விடமாட்டேன்…சினம் கொண்டு ஈட்டி எறியும் வீரன்…
மண்டபத்தினுள்ளே ஞானம் தேடி ஏகாந்தமாக இருக்கிறார்களோ..?
பின்னூட்டமொன்றை இடுங்கள்
நவம்பர் 7-ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 4, 5 தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது
தமிழ் சமயம்
எண்ணெயும் நீரும் காணாமல் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறாரோ பிள்ளையார்?
அழகு மயிலேறி அருள்புரிய வரும் அழகன் முருகனின் எழிற்கோலம்…
சிவநிந்தை செய்வோரை விடமாட்டேன்…சினம் கொண்டு ஈட்டி எறியும் வீரன்…
மண்டபத்தினுள்ளே ஞானம் தேடி ஏகாந்தமாக இருக்கிறார்களோ..?
பின்னூட்டமொன்றை இடுங்கள்
அந்தமான்ல வரப்போகுது புதிய காற்றழுத்தம்.!
நவம்பர் 4, 2017 இல் 11:18 முப (செய்திகள்) · தொகுநவம்பர் 7-ம் தேதி அந்தமான் கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 4, 5 தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது
தமிழ் சமயம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஏழு அதிசயங்கள் !
» ஆலய அதிசயங்கள்!
» திருக்குறளின் அதிசயங்கள்...
» ஐ-பாட் அதிசயங்கள் ..
» பண்டைய 7 உலக அதிசயங்கள்
» ஆலய அதிசயங்கள்!
» திருக்குறளின் அதிசயங்கள்...
» ஐ-பாட் அதிசயங்கள் ..
» பண்டைய 7 உலக அதிசயங்கள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|