Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
Page 1 of 1
அரசு வலைதளங்கள் உட்பட 500 வலைதளங்களை ஹேக் செய்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது
புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலம் ராஜ்புராவில் உள்ள தனியார் கல்லூரியில்
இறுதி ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள்
ஷாஹித் மல்லா, அடில் ஹுசைன் டெலி ஆகியோர் அரசு
வலைதளங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட வலைதளங்களை
ஹேக் செய்தாக டெல்லி சைபர் கிரைம் போலீசார் அவர்களை
கைது செய்தனர்.
அவர்கள் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மற்றும் அனந்த்நாக்
மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
டெல்லி சைபர் கிரைம் போலீசார் வலைதளங்களை ஹேக்
செய்பர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு
கொண்டிருக்கும் போது கல்லூரி மாணவர்களை பஞ்சாப்பில்
உள்ள குடியிருப்பில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையில், ஹேக்கர்ஸ் மூன்றாம் கண் "என்ற
தலைப்பில் 500 க்கும் மேற்பட்ட இந்திய வலைத்தளங்கள்,
சில அரசாங்க வலைத்தளங்கள் உட்பட, ஹேக்
செய்யப்பட்டுள்ளது.
அதில் சில அரசாங்க வலைத்தளங்களின் தனிப்பட்ட
தகவல்களை பகிர்ந்துகொள்வதையும் கண்டறிந்துள்ளனர்,
அவர்களில் சிலர் பாக்கிஸ்தானிய உளவுத்துறை
அமைப்புக்களால் ஆதரிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து லேப்டாப்கள், மொபைல் போன்கள்,
சிம் கார்டுகள், இண்டர்நெட் டாங்கிள்ஸ், மெமரி சாதனங்கள்
மற்றும் இதர பொருட்கள் அவர்களின் அறைகளில் இருந்து
பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
---------------------------
தினத்தந்தி
பஞ்சாப் மாநிலம் ராஜ்புராவில் உள்ள தனியார் கல்லூரியில்
இறுதி ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவர்கள்
ஷாஹித் மல்லா, அடில் ஹுசைன் டெலி ஆகியோர் அரசு
வலைதளங்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட வலைதளங்களை
ஹேக் செய்தாக டெல்லி சைபர் கிரைம் போலீசார் அவர்களை
கைது செய்தனர்.
அவர்கள் காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மற்றும் அனந்த்நாக்
மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
டெல்லி சைபர் கிரைம் போலீசார் வலைதளங்களை ஹேக்
செய்பர்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு
கொண்டிருக்கும் போது கல்லூரி மாணவர்களை பஞ்சாப்பில்
உள்ள குடியிருப்பில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையில், ஹேக்கர்ஸ் மூன்றாம் கண் "என்ற
தலைப்பில் 500 க்கும் மேற்பட்ட இந்திய வலைத்தளங்கள்,
சில அரசாங்க வலைத்தளங்கள் உட்பட, ஹேக்
செய்யப்பட்டுள்ளது.
அதில் சில அரசாங்க வலைத்தளங்களின் தனிப்பட்ட
தகவல்களை பகிர்ந்துகொள்வதையும் கண்டறிந்துள்ளனர்,
அவர்களில் சிலர் பாக்கிஸ்தானிய உளவுத்துறை
அமைப்புக்களால் ஆதரிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் இருந்து லேப்டாப்கள், மொபைல் போன்கள்,
சிம் கார்டுகள், இண்டர்நெட் டாங்கிள்ஸ், மெமரி சாதனங்கள்
மற்றும் இதர பொருட்கள் அவர்களின் அறைகளில் இருந்து
பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக
போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
---------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மாணவர்கள் மீது தாக்கு: 7 பேர் கைது
» அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர் உட்பட 101 பேர் கைது!
» ரூ.1 கோடி ஹெராயின் பறிமுதல்: மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
» முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உட்பட 11 பேர் கைது
» சமச்சீர் கல்வி: அரசைக் கண்டித்து 26-ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
» அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர் உட்பட 101 பேர் கைது!
» ரூ.1 கோடி ஹெராயின் பறிமுதல்: மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
» முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உட்பட 11 பேர் கைது
» சமச்சீர் கல்வி: அரசைக் கண்டித்து 26-ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|