Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
விநாயகரை இந்த இலைகளால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்கள்….!
ஆவணி மாதம் சுக்ல பட்ச சதுர்த்தி தினத்தில் அதிகாலையில்
எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட
வேண்டும்.
பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது
கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை
ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை
பரப்பி வைக்க வேண்டும்.
பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர்,
ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர்,
மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன்,
கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல
நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன.
இவற்றுள் ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என
அர்த்தப்படும்
–
——————-
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்
கொண்டு ,அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது.
வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல
பயக்கும் என்பர்.
–
21 வகையான இலைகளைக்கொண்டு அர்ச்சிப்பதனால்,
அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்:
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்.
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத்
தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும்
கிடைக்கும்.
4. அறுகம்புல் பலன்:
அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம்
புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் ந
ன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும்,
அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக்
கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம்
கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும்
கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம்
கிடைக்கப்பெறும் 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக்
கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை
கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி
அமையப்பெறும்.
–
——————-
நன்றி-வெப்துனியா
எழுந்தி மூஷிக வாகனனை முழு மனதோடு நினைத்து நீராட
வேண்டும்.
பூஜை அறையில் சுத்தமான மனப்பலகை வைத்து அதன் மீது
கோலம் போட வேண்டும். அதன் மேல் தலைவாழை இலை
ஒன்றை வடக்கு பார்த்து வைத்து அதன் மேலே பச்சரிசியை
பரப்பி வைக்க வேண்டும்.
பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர்,
ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர்,
மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன்,
கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல
நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன.
இவற்றுள் ‘விநாயகர்’ என்பது ‘மேலான தலைவர்’ என
அர்த்தப்படும்
–
——————-
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்
கொண்டு ,அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது.
வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல
பயக்கும் என்பர்.
–
21 வகையான இலைகளைக்கொண்டு அர்ச்சிப்பதனால்,
அடையக்கூடிய பலன்கள் பற்றிய விபரங்கள்:
1. முல்லை இலை பலன்: அறம் வளரும்.
2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத்
தேவையான பொருள் சேரும்.
3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும்
கிடைக்கும்.
4. அறுகம்புல் பலன்:
அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும். 21 அறுகம்
புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானது
5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.
6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.
7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் ந
ன்மைகள் கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும்,
அழகும் கூடும்.
9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.
10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.
11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக்
கிட்டும். 12. மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.
13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.
14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.
15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம்
கிட்டும்.
16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.
17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும்
கிட்டும்.
18. ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம்
கிடைக்கப்பெறும் 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக்
கிடைக்கப்பெறும்.
20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை
கிடைக்கும்.
21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி
அமையப்பெறும்.
–
——————-
நன்றி-வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஸ்கிப்பிங் பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
» நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்
» விநாயகரை தொழும் நாட்கள்.
» காக்கைக்கு உணவு வைத்தால் கிடைக்கும் பலன்கள்
» விநாயகரை ஒரு முறை வலம் வந்தால் போதும்..
» நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பலன்கள்
» விநாயகரை தொழும் நாட்கள்.
» காக்கைக்கு உணவு வைத்தால் கிடைக்கும் பலன்கள்
» விநாயகரை ஒரு முறை வலம் வந்தால் போதும்..
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|