சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

கடன் கஷ்டங்கள் நீக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம் Khan11

கடன் கஷ்டங்கள் நீக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்

Go down

கடன் கஷ்டங்கள் நீக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம் Empty கடன் கஷ்டங்கள் நீக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம்

Post by rammalar Sat 27 Oct 2018 - 10:46

கடன் கஷ்டங்கள் நீக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்தோத்திரம் 201810271209074811_Narasimha-slokas_SECVPF


-
ருணமோசனம் என்ற இந்த ஸ்தோத்திரத்தினை தினமும் 
மனமுருகிப் படித்தால் எவ்வளவு பெரிய கடனும் விரைவில் 
சூரியனைக் கண்ட பனிமலையின் நிலையை அடையும்.
-
--------------------

தேவகாரியங்கள் பூரணத்துவம் பெற சபா மண்டபத்தில் 
அவதரித்தவரே! மகாவீரரே! என் கடன்களில் இருந்து என்னை 
விடுக்கும்படி வேண்டிக் கொண்டு பிரார்த்திக்கிறேன்.

மகாலட்சுமியால் தழுவப் பெற்ற இடது பாகத்தை உடையவரே! 
பக்தர்கள் கேட்கும் வரத்தைக் தருபவரே! மகாவீரரே! 
என் கடன்களில் இருந்து என்னை விடுவிக்கும்படி பிரார்த்தித்துக்
 கொண்டு பிரார்த்தனை செய்கிறேன்.

நரம்புகளை மாலையாக அணிந்து கொண்டவரே! 
சங்கு, சக்கரம், தாமரை, ஆயுதம் இவைகளைச் தரித்துக் 
கொண்டவரே!
 மகாவீரரே! என்னைக் கடன் உபாதைகளில் இருந்து காத்தருள 
பிரார்த்திக்கிறேன்.

நினைத்த மாத்திரத்திலேயே பாவங்களை நீக்குபவரே! 
கத்ரூபுத்திரர்களான நாக விஷங்களால் ஆபத்து ஏற்படாமல் 
காப்பவரே! மகாவீரரே! கடன் தொல்லையில் 
இருந்து விடுபட உம்மை பிரார்த்திக்கிறேன்.

சிம்மத்தின் கர்ஜனையைக் கேட்டால் யானைகள் அஞ்சி ஓடும். 
அப்பேற்பட்ட பெரிய பயங்களையே போக்கும் மகாவீரரே! 
கடன் தொல்லைகளில் இருந்து நான் விடுதலை பெற உம்மை 
பிரார்த்திக்கிறேன்.

பிரகலாதனுக்கு வரம் அளித்தவரே! லட்சுமிபதியே
 அசுர வேந்தனான இரண்யகசிபுவின் நெஞ்சை கிழித்தவரே! 
மகாவீரரான நரசிம்கரே! என் கடன்களில் இருந்து விடுபட 
உம்மை பிரார்த்திக்கிறேன்.

குரூரமான கிரக பார்வையால் கஷ்டத்தில் இருக்கும் 
பக்தர்களுக்கு உபயம் தருபவரே! மகாவீரரான நரசிம்கரே! 
கடன் உபாதையில் இருந்து நிவாரணம் பெற உம்மை 
பிரார்த்திக்கிறேன்.

வேதம், உபிநிஷத் யக்ஞம் இவைகளின் ஈச்வரனே பிரம்மா,
 ருத்ரன் இவர்களால் நமஸ்கரிக்கப்பட்டவரே! மகாவீரரான 
நரசிம்கரே! கடன் தொல்லைகளில் இருந்து விடுபட உம்மை 
பிரார்த்திக்கிறேன்.

ருணமோசனம் என்ற இந்த ஸ்தோத்திரத்தினை 
தினமும் மனமுருகிப் படிப்பதற்கு எவ்வளவு பெரிய கடனும் 
விரைவில் சூரியனைக் கண்ட பனிமலையின் நிலையை அடையும்.
 அதோடு மட்டுமல்லாமல் நியாயமான முறையில் சம்பத்தும் சேரும்.
-
------------------------------------
மாலைமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum