சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எருமை மாடு ஜோக்!
by rammalar Today at 10:01 am

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Today at 9:40 am

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Today at 6:22 am

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Today at 6:15 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 5:40 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Today at 5:40 am

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Yesterday at 8:21 pm

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Yesterday at 1:29 pm

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Yesterday at 1:19 pm

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Yesterday at 10:49 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Yesterday at 9:56 am

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Yesterday at 9:37 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Yesterday at 9:14 am

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun Mar 17, 2024 11:13 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun Mar 17, 2024 7:53 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun Mar 17, 2024 3:41 pm

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun Mar 17, 2024 1:19 pm

» மாணவன்!
by rammalar Sun Mar 17, 2024 12:36 pm

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun Mar 17, 2024 9:31 am

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun Mar 17, 2024 9:28 am

» காதலர்களைக் காப்பாற்றிய சாமுண்டி
by rammalar Sun Mar 17, 2024 12:31 am

» அரக்கர் கட்டிய அரன் ஆலயம்
by rammalar Sun Mar 17, 2024 12:17 am

» எத்தனையோ மகான்கள் இருந்தும்….
by rammalar Sat Mar 16, 2024 6:16 pm

» முனையடுவார் நாயனார் குருபூஜை -20-03-2024 புதன்
by rammalar Sat Mar 16, 2024 6:06 pm

» **கணநாத நாயனார் குருபூஜை **
by rammalar Sat Mar 16, 2024 5:53 pm

» யார் பெரியவர்? - பக்தி கதை
by rammalar Sat Mar 16, 2024 4:07 pm

» அறியாமை - தத்துவக் கதை
by rammalar Sat Mar 16, 2024 3:57 pm

» சரும அழகுக்கு கேரட் ஜூஸ்
by rammalar Sat Mar 16, 2024 3:40 pm

» படுத்தவுடன் பட்டென தூங்குவதற்கான சில டிப்ஸை
by rammalar Sat Mar 16, 2024 2:18 pm

» கண்ணதாஸனின் கறார் உத்தரவு
by rammalar Fri Mar 15, 2024 1:51 pm

» பைரவா ஆன பிரபாஸ்
by rammalar Fri Mar 15, 2024 1:46 pm

» 'GOAT' - இரட்டை வேடத்தில் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் திரிஷா
by rammalar Fri Mar 15, 2024 9:14 am

» பங்குனி மாதத்தின் முக்கிய புண்ணிய நன்நாட்கள்!
by rammalar Fri Mar 15, 2024 9:05 am

» (25-03-2024) : பங்குனி உத்திரம்
by rammalar Fri Mar 15, 2024 8:58 am

» திருக்குறளின் அதிசயங்கள்
by rammalar Thu Mar 14, 2024 7:00 pm

பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும் Khan11

பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும்

Go down

பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும் Empty பூபகீதனின் எண்ணமும் ரெங்கநாயகியின் வாழ்க்கையும்

Post by சே.குமார் Thu Apr 11, 2019 5:40 pm

னது 50 கதைகளின் பிடிஎப் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும் தம்பியும் கவிஞருமான கரூர் பூபகீதன் முகநூலில் இட்ட பகிர்வு...

க்கத்து வீட்டுக்காரனையே பார்க்காமல் வாழும் இந்த ஆண்ட்ராய்டு யுகத்தில்....
நம்முன் எதிர்ப்படும் ஒவ்வொருவரின் முகம்கணித்து நாடி பிடித்து நுண் உணர்வுகளை வரிகளாக்குவது எல்லோருக்கும் சாத்தியப்படாவிட்டாலும்
அன்பு அண்ணண் நித்யா குமார் அவர்களுக்கு கைவந்த கலையென அவரின் சிறுகதைகளை படித்தால் தெரிந்துவிடும்...
எந்த கதையிலும் வார்த்தைகளுக்காக அவர் மெனக்கெடுவதில்லை... மாறாக வார்த்தைகளை ஊஞ்சலாக மாற்றுகிறார்... படிப்பவரை தாலாட்ட வைக்கிறார்...
அவர் கதைகளின் கதாபாத்திரங்கள் மென்மையாக பேசுகிறார்கள், எந்த இடத்திலும் அதிர்ந்துகூட பேசுவதில்லை... அவர்கள் வன்முறை பக்கம் போவதேயில்லை...
சாமானியனின் அல்லது குரலற்றவனின் அல்லது வக்கற்றவனின் வார்த்தைகளை நீங்கள் செவிமடுத்து கேட்டிருந்தால் புரியும்....
அவர்களின் இயலாமைகளை அவர்களின் மனப் போராட்டங்களை அப்படியே நம் கண் முன் நிறுத்தி ....
உயிருக்கும் உணர்வுக்குமுள்ள மதிப்பை கோடிட்டு காட்டுகிறார்....
எளிய மனிதர்களின் எளிய வாழ்க்கையை இன்னும் இன்னும் அதிகமாக எழுத வேண்டும்.
இதுவரை எழுதியுள்ளதை புத்தகமாக்கி... எளியவர்கள் கரங்களில் வலம்வரசெய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டு....
சில கதைகள் எப்படா முடியும் என்றிருக்கும்...
சில கதைகள் அடடா அதற்குள் முடிந்துவிட்டதே என்றிருக்கும்...
அண்ணணின் கதைகள் இரண்டாம் வகையை சார்ந்தது....
ஆனால் உண்மையில் முடிந்த இடத்திலிருந்துதான் அண்ணணின் கதைகள் தொடங்குகிறது நம் மனதுக்குள்...
ஒருமுறை படித்தால் தெரியும் உங்களுக்கு...
"மனசு" சும்மாயிருப்பதேயில்லை....

நன்றி பூபகீதன்.


**********
[size]
பிரதிலிபி 'இறைவி' சிறுகதைப் போட்டியில் எனது 'ரெங்கநாயகி'யும் களத்தில் நிற்கிறாள். இங்கு நீங்கள் வாசித்த கதையே சின்ன சின்ன மாற்றத்துடன்... 

தெருப்பேச்சு கொஞ்சம் கொஞ்சமாக அவள் காதுக்கு வரவும் முதலில் ஆடிப் பொயிட்டா. 'ஒரு பொம்பள தனியா போராடிச் செயிச்சா ஏன் ஏத்துக்க மாட்டேங்கிறாங்க... நல்ல நண்பனா ஒரு ஆம்பள ஒதவக் கூடாதா..?. அது ஏன் ஒரு பொம்பளக்கி ஆம்பளயோ ஆம்பளக்கி பொம்பளயோ ஒதவியா இருந்தா தப்பாப் பாக்கச் சொல்லுது... இந்தச் சமுதாயத்துல பொரயோடிப்போன நெனப்புல இதுவும் ஒண்ணுதானே... இதுல நாமளும் மாட்டி ஒரு நல்லவனுக்கும் கெட்ட பேர வாங்கி கொடுத்துட்டோமே' என்று நினைத்த போது அவளுக்கு வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது.

'என்ன ரெங்கநாயகி எதோ யோசனயில இருக்கே போல...' என்றபடி எதிரில் வந்து அமர்ந்தான் நடராசு.

'வா ராசு... மனசு சரியில்ல... அதான்...' கலங்கிய கண் தெரியக் கூடாது என்பதற்காக குனிந்து கொண்டாள்.


'என்ன நம்மள எணச்சுப் பேசுறத கேட்டியாக்கும்' என்று அவன் கேட்டதும் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.

தொடர்ந்து வாசிக்க....


[/size]
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum