Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது! சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு
Page 1 of 1
தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது! சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு
சவுதியில், தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 37 பேரின் தலை பொது இடத்தில் துண்டித்து வீழ்த்தப்பட்டது.
ரியாத், மெக்கா, மெ,தீனா அஷீர் நகரங்களில், தீவிரவாதிகளின் தலை துண்டிக்கப்பட்டன. மசூதிகளில் மதிய தொழுகைக்குப் பிறகு, மக்கள் மத்தியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
சுமார் 3 மணி நேரம், பொது இடத்தில் மக்கள் பார்வைக்கு உடல்கள் வைக்கப்படும். இந்த முறையும் மரணதண்டனை இப்படித்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் தீவிரவாத குழுக்களை உருவாக்க முயன்றவர்களுக்கு, இத்தகைய தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று சவுதி அதிகாரிகள் கூறியுள்ளனர். தலை துண்டித்துக் கொல்லப்பட்ட khaled bin Abdel Karim al-Tuwaijri என்பவரின் உடல், பொது இடத்தில் பல மணி நேரம் தொங்கவிடப்பட்டது.
குற்றத் தன்மையின் தீவிரத்தின் அடிப்படையில் அவரின் உடல் பொது இடத்தில் தொடங்கவிடப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு புத்தி புகட்டவும் இத்தகைய தண்டனை முறை நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணதண்டனை வழங்கப்பட்டதில் 11 பேர் ஈரான் நாட்டுக்கு உளவு பார்த்து பிடிபட்டுள்ளனர். 14 பேர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள். மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் 16 வயது இளைஞர் ஒருவரும் இருந்தார் என்று ஆம்னிஸ்ட்டி அமைப்பு கூறியுள்ளது.
தலை துண்டித்துக் கொல்லப்பட்ட அனைவருமே சவுதி அரேபியர்களே. ஆனால், ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். சவுதியில் சன்னி முஸ்லிம்கள் அதிகம். ஈரானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம். சவுதிக்கும் ஈரானுக்கும் அரசியல்ரீதியாக பகை அதிகரித்துவரும் நிலையில், 37 ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களின் தலையை சவுதி துண்டித்துள்ளது.
கடந்த 2016- ம் ஆண்டு, ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைவர் நிமர் அல் நிமர் உள்ளிட்ட 47 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு, இப்போதுதான் அதிகம் பேருக்கு ஒரே நாளில் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 149 பேருக்கு சவுதியில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே மரணதண்டனை அதிகம் வழங்கும் நாடு சவுதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.
-
விகடன்
ரியாத், மெக்கா, மெ,தீனா அஷீர் நகரங்களில், தீவிரவாதிகளின் தலை துண்டிக்கப்பட்டன. மசூதிகளில் மதிய தொழுகைக்குப் பிறகு, மக்கள் மத்தியில் வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்படும்.
சுமார் 3 மணி நேரம், பொது இடத்தில் மக்கள் பார்வைக்கு உடல்கள் வைக்கப்படும். இந்த முறையும் மரணதண்டனை இப்படித்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் தீவிரவாத குழுக்களை உருவாக்க முயன்றவர்களுக்கு, இத்தகைய தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று சவுதி அதிகாரிகள் கூறியுள்ளனர். தலை துண்டித்துக் கொல்லப்பட்ட khaled bin Abdel Karim al-Tuwaijri என்பவரின் உடல், பொது இடத்தில் பல மணி நேரம் தொங்கவிடப்பட்டது.
குற்றத் தன்மையின் தீவிரத்தின் அடிப்படையில் அவரின் உடல் பொது இடத்தில் தொடங்கவிடப்பட்டதாகவும், மற்றவர்களுக்கு புத்தி புகட்டவும் இத்தகைய தண்டனை முறை நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணதண்டனை வழங்கப்பட்டதில் 11 பேர் ஈரான் நாட்டுக்கு உளவு பார்த்து பிடிபட்டுள்ளனர். 14 பேர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள். மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களில் 16 வயது இளைஞர் ஒருவரும் இருந்தார் என்று ஆம்னிஸ்ட்டி அமைப்பு கூறியுள்ளது.
தலை துண்டித்துக் கொல்லப்பட்ட அனைவருமே சவுதி அரேபியர்களே. ஆனால், ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். சவுதியில் சன்னி முஸ்லிம்கள் அதிகம். ஈரானில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம். சவுதிக்கும் ஈரானுக்கும் அரசியல்ரீதியாக பகை அதிகரித்துவரும் நிலையில், 37 ஷியா பிரிவைச் சேர்ந்தவர்களின் தலையை சவுதி துண்டித்துள்ளது.
கடந்த 2016- ம் ஆண்டு, ஷியா பிரிவு முஸ்லிம்களின் தலைவர் நிமர் அல் நிமர் உள்ளிட்ட 47 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்குப் பிறகு, இப்போதுதான் அதிகம் பேருக்கு ஒரே நாளில் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் 149 பேருக்கு சவுதியில் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே மரணதண்டனை அதிகம் வழங்கும் நாடு சவுதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.
-
விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதியுதவி
» சவூதி: தம்பதியைக் கொன்றவருக்குத் தலை துண்டிப்பு!
» தாஜ்மஹால் ஹோட்டலைப் பார்த்து வியந்து வெடி வைத்த பயங்கரவாதிகளின் பல திடுக்கிடும் தகவல்கள்….
» ஆப்கானில் இரு காவலர்களின் கை, கால்கள் துண்டிப்பு: தலிபான்கள் அட்டூழியம்
» கிளிநொச்சியில் கடும் மழை! விளை நிலங்கள் மூழ்கின போக்குவரத்து துண்டிப்பு
» சவூதி: தம்பதியைக் கொன்றவருக்குத் தலை துண்டிப்பு!
» தாஜ்மஹால் ஹோட்டலைப் பார்த்து வியந்து வெடி வைத்த பயங்கரவாதிகளின் பல திடுக்கிடும் தகவல்கள்….
» ஆப்கானில் இரு காவலர்களின் கை, கால்கள் துண்டிப்பு: தலிபான்கள் அட்டூழியம்
» கிளிநொச்சியில் கடும் மழை! விளை நிலங்கள் மூழ்கின போக்குவரத்து துண்டிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|