Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
சோ எழுதிய, 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' நுாலிலிருந்து...
2 posters
Page 1 of 1
சோ எழுதிய, 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' நுாலிலிருந்து...
நான் எழுதிய, முகமது பின் துக்ளக் உட்பட
பல நாடகங்களுக்கு, எம்.ஜி.ஆர்., தலைமை தாங்கி
கவுரவித்துள்ளார்.
நாடகத்தின் ஒவ்வொரு காட்சி, ஒவ்வொரு பாத்திரம்...
எல்லாவற்றையும் நினைவு வைத்து, மிக அழகாக
மேடையிலேயே விமர்சனம் செய்வார், எம்.ஜி.ஆர்.,
'கோப்பு' என்ற வார்த்தையை அமலுக்கு எடுத்து வந்த,
எம்.ஜி.ஆருக்கு, எல்லாவற்றிற்கும் தமிழில் ஒரு சொல்லை,
தான் கண்டுபிடித்ததாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம்
அதிகம்.
எங்கள் நாடகம் ஒன்றில், முகமது பின் துக்ளக் நாடகத்தின்,
'கிராமபோன் ரெக்கார்டை' வெளியிட்டார், எம்.ஜி.ஆர்.,
புதிய சொல்லை கண்டுபிடிக்கும் ஆர்வத்தில், 'ரெக்கார்ட்'
என்பதற்கு பதிலாக, 'தஸ்தாவேஜு' என, பயன்படுத்தி,
'இந்த, முகமது பின் துக்ளக் தஸ்தாவேஜு...' என்றே, பேசி
முடித்து விட்டார்.
'ரெக்கார்ட்' என்ற வார்த்தைக்கு அவர் கண்டுபிடித்த
தமிழ் சொல் அது.
எம்.ஜி.ஆர்., பேசிய பிறகு மற்றவர்கள் என்ன செய்வது...
பிரபல சினிமா அதிபர், ஏ.எல்.சீனிவாசன் உட்பட வேறு
பலரும், மிகவும் சிரமப்பட்டு, 'துக்ளக் தஸ்தாவேஜு;
துக்ளக் தஸ்தாவேஜு' என்றே பேசினர்.
இதை என்னால் தாங்க முடியவில்லை.
உடனே, நான் எழுந்து பேச துவங்கினேன்.
'எம்.ஜி.ஆர்., வெளியீடு செய்ததை, தஸ்தாவேஜு என்று
சொல்லி விட்டார். அதற்காக நீங்கள் யாராவது கடைக்கு
போய், 'முகமது பின் துக்ளக் தஸ்தாவேஜு ஒண்ணு கொடு...'
என்று கேட்டால், கடைக்காரர் முழிப்பார்.
'டாக்குமென்ட்' என்பது தான், தஸ்தாவேஜு.
இது, 'ரெக்கார்ட்!'
'கடைக்கு போய், முகமது பின் துக்ளக் ரெக்கார்ட் வேண்டும்
என்று கேளுங்கள். தஸ்தாவேஜு வேண்டும் என்று
கேட்காதீர்கள்...' என்றேன்.
இதை கேட்டவுடன் அனைவரும் சிரித்தனர்;
எம்.ஜி.ஆரும் சிரித்தார்.
நிகழ்ச்சி முடிந்து விடைபெறும்போது, 'உங்களை உடன் வைத்து
உருப்படியாக எந்த விஷயத்தையும் பேசக் கூடாது. அதை நாசம்
பண்ணி விடுவீர்கள்...' என்று சிரித்தபடியே சொன்னார்,
எம்.ஜி.ஆர்.,
-
------------------------------------------நடுத்தெரு நாராயணன்
வாரமலர்
பல நாடகங்களுக்கு, எம்.ஜி.ஆர்., தலைமை தாங்கி
கவுரவித்துள்ளார்.
நாடகத்தின் ஒவ்வொரு காட்சி, ஒவ்வொரு பாத்திரம்...
எல்லாவற்றையும் நினைவு வைத்து, மிக அழகாக
மேடையிலேயே விமர்சனம் செய்வார், எம்.ஜி.ஆர்.,
'கோப்பு' என்ற வார்த்தையை அமலுக்கு எடுத்து வந்த,
எம்.ஜி.ஆருக்கு, எல்லாவற்றிற்கும் தமிழில் ஒரு சொல்லை,
தான் கண்டுபிடித்ததாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம்
அதிகம்.
எங்கள் நாடகம் ஒன்றில், முகமது பின் துக்ளக் நாடகத்தின்,
'கிராமபோன் ரெக்கார்டை' வெளியிட்டார், எம்.ஜி.ஆர்.,
புதிய சொல்லை கண்டுபிடிக்கும் ஆர்வத்தில், 'ரெக்கார்ட்'
என்பதற்கு பதிலாக, 'தஸ்தாவேஜு' என, பயன்படுத்தி,
'இந்த, முகமது பின் துக்ளக் தஸ்தாவேஜு...' என்றே, பேசி
முடித்து விட்டார்.
'ரெக்கார்ட்' என்ற வார்த்தைக்கு அவர் கண்டுபிடித்த
தமிழ் சொல் அது.
எம்.ஜி.ஆர்., பேசிய பிறகு மற்றவர்கள் என்ன செய்வது...
பிரபல சினிமா அதிபர், ஏ.எல்.சீனிவாசன் உட்பட வேறு
பலரும், மிகவும் சிரமப்பட்டு, 'துக்ளக் தஸ்தாவேஜு;
துக்ளக் தஸ்தாவேஜு' என்றே பேசினர்.
இதை என்னால் தாங்க முடியவில்லை.
உடனே, நான் எழுந்து பேச துவங்கினேன்.
'எம்.ஜி.ஆர்., வெளியீடு செய்ததை, தஸ்தாவேஜு என்று
சொல்லி விட்டார். அதற்காக நீங்கள் யாராவது கடைக்கு
போய், 'முகமது பின் துக்ளக் தஸ்தாவேஜு ஒண்ணு கொடு...'
என்று கேட்டால், கடைக்காரர் முழிப்பார்.
'டாக்குமென்ட்' என்பது தான், தஸ்தாவேஜு.
இது, 'ரெக்கார்ட்!'
'கடைக்கு போய், முகமது பின் துக்ளக் ரெக்கார்ட் வேண்டும்
என்று கேளுங்கள். தஸ்தாவேஜு வேண்டும் என்று
கேட்காதீர்கள்...' என்றேன்.
இதை கேட்டவுடன் அனைவரும் சிரித்தனர்;
எம்.ஜி.ஆரும் சிரித்தார்.
நிகழ்ச்சி முடிந்து விடைபெறும்போது, 'உங்களை உடன் வைத்து
உருப்படியாக எந்த விஷயத்தையும் பேசக் கூடாது. அதை நாசம்
பண்ணி விடுவீர்கள்...' என்று சிரித்தபடியே சொன்னார்,
எம்.ஜி.ஆர்.,
-
------------------------------------------நடுத்தெரு நாராயணன்
வாரமலர்
Last edited by rammalar on Sun 28 Apr 2019 - 8:23; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Re: சோ எழுதிய, 'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' நுாலிலிருந்து...
சிவாஜிக்கு என் மீது அபார ஈடுபாடு உண்டு. 'துக்ளக் என்ற பெயரில் பத்திரிகை ஆரம்பிக்க போகிறேன்...' என, முதலில், சிவாஜியிடம் தான் கூறினேன்.
அதற்கு, சிவாஜி எப்படி ஆசிர்வாதம் செய்தார் தெரியுமா?
'நீ ஏற்கனவே குரங்கு... பத்திரிகை ஆரம்பிக்க போறியா... சபாஷ்...
குரங்கு, கள்ளை குடிச்சு, இஞ்சியை கடிச்சு, மிளகாயை தின்று, அதை தேளும் கொட்டினா, எப்படி இருக்குமோ அப்படி இருக்கப் போவுது; செய்...' என்றார்.
நடுத்தெரு நாராயணன்
வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» அமலாபாலுக்கு அதிர்ஷ்டம்
» மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
» சாக்ஷி அகர்வாலின் காதல் அனுபவங்கள்
» பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
» அதிர்ஷ்டம்
» மாணவர்களின் மனநிலை - சுறாவின் அனுபவங்கள்
» சாக்ஷி அகர்வாலின் காதல் அனுபவங்கள்
» பிலிப்பின்ஸ் கவர்ச்சி நடிகையின் - ஹஜ் அனுபவங்கள் (!)
» அதிர்ஷ்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|