சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Khan11

ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!

Go down

ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! Empty ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!

Post by rammalar Sun 23 Jun 2019 - 17:59

ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்! E_1561093475


விநாயகரின் கையில் அங்குசம், பாசம், தந்தம் ஆகிய 
ஆயுதங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர். ஆனால், காதல் 
திருமணங்களுக்கு கை கொடுக்கும் வகையில், பூவை
மட்டும் கையில் ஏந்தி காட்சி தரும், விநாயகரை, கடலுார் 
மாவட்டம், திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் 
தரிசிக்கலாம். 

திருப்பாபுலியூர் என்றும், இவ்வூரை அழைப்பர்.

சிவனும், பார்வதியும், சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தனர்.
தொடர்ந்து, சிவனே ஜெயிக்க, ஊடல் கொண்ட பார்வதி, 
அவரது கண்களை விளையாட்டாக மூடினாள். சூரிய, சந்திரராக 
கருதப்படும், சிவனின் கண்கள் மூடப்பட்டதால், உலகம் 
இருண்டது; உயிர்கள் சற்று நேரம் சிரமப்பட்டன. 

எனினும், அந்த சிரமம், அளவிட முடியாததாக இருந்தது.
இதனால், பார்வதியிடம், 'விளையாட்டு வினையாகி விட்டது. 
இந்த வினை தீர்க்க, நீ பூலோகம் சென்று தவமிரு. எப்போது 
உன் இடது கண்ணும், இடது தோளும் துடிக்கிறதோ, அன்று 
நான் பூலோகம் வந்து, உன்னை மணந்து கொள்வேன்...' என்றார், 
சிவன். 

இதன்படி, பார்வதி, பாதிரி மரங்கள் அடர்ந்த ஒரு காட்டில் 
தங்கினாள். சிவன் சொன்னது போல நடக்கவே, அவரைத் 
திருமணம் செய்து கொண்டாள். பாதிரி மரங்கள் அடர்ந்த 
இந்த ஊர், திருப்பாதிரிபுலியூர் எனப்பட்டது.

பிற்காலத்தில், இங்கு கோவில் எழுந்தது. சுவாமி, பாடலீஸ்வரர் 
என்றும், அம்பாள், பெரியநாயகி என்றும், பெயர் பெற்றனர். 
சிவன், பார்வதியை காண வரும்போது, ஆயிரம் சந்திர கலைகள் 
சூடி, பிரகாசமாக வந்தார். 

அவரது அழகு, அம்பாளை கவர்ந்தது. அழகான கணவனை, 
யாருக்கு தான் பிடிக்காது... சிவனை பார்த்துக் கொண்டே 
இருக்க வேண்டும் என, பார்வதி, நினைத்தாள். 

இதனால், இந்த கோவிலின், பள்ளியறை பூஜையின் போது,
அம்பாளே, அங்கு எழுந்தருளி விடுகிறாள். மற்ற கோவில்களில், 
சிவன் தான், பள்ளியறைக்கு எழுந்தருளுவார். 
இது ஒரு வித்தியாசமான நிகழ்வு. 

திருநாவுக்கரசருக்கு, நின்ற நிலையிலுள்ள சிலையே, 
அனைத்து கோவில்களிலும் இருக்கும். இங்கு, அமர்ந்த நிலையில் 
காண்பது விசேஷம்.

இங்குள்ள கன்னி விநாயகர், ஆயுதங்கள் இல்லாமல், பாதிரி மலர் 
கொத்துடன் இருக்கிறார்.

காதலர்களின் பொதுவான சின்னம், பூ. மலர் கொத்து கொடுத்து, 
காதலை வெளிப்படுத்துவர், காதலர்கள். தன் தாய்க்கு கிடைத்தது 
போல, அழகிய காதல் கணவன், பக்தைகளுக்கும் கிடைக்க 
வேண்டும் என்று, இவர் நினைக்கிறார். 

எனவே, இவரை, கன்னிப்பெண்கள் வணங்கி வரலாம்.
காதலர்கள், இவரை வணங்கி, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் 
நடக்க வேண்டலாம்.

புதுச்சேரியிலிருந்து, 24 கி.மீ., விழுப்புரத்திலிருந்து, 52 கி.மீ., துாரத்தில், 
இவ்வூர் உள்ளது.
-
------------------------------------
தி. செல்லப்பா
நன்றி-வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23933
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum