சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Khan11

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

+19
rammalar
ansar hayath
ADNAN
பாயிஸ்
பர்ஹாத் பாறூக்
sikkandar_badusha
முனாஸ் சுலைமான்
rinos
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
புதிய நிலா
விஜய்
அழகு
எந்திரன்
மீனு
ஹனி
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
23 posters

Page 18 of 24 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 24  Next

Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by *சம்ஸ் Mon 6 Dec 2010 - 15:31

First topic message reminder :

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?

கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (பேசும்)

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின்
எல்லை காணுவோம்.

உங்களுக்கான சொல் க, கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Thu 17 Dec 2015 - 18:31

ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்

(ஓராயிரம் பார்வையிலே)

இந்த காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களை தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையில் ஆடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்

(ஓராயிரம் பார்வையிலே)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Thu 17 Dec 2015 - 20:31

பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
பாட வந்ததோ கானம்
பாவை கண்ணிலோ நாணம்
கள்ளூறும் பொன் வேளை
தள்ளாடும் பெண் மானை
இளமை வயலில்
அமுத மழை வி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Thu 17 Dec 2015 - 22:25

விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய் பெளர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய் ஒஹோ... ஹோ... ஒ... ஒஹோ... ஹோ... ஒ... நிலவின் பேச்சை கேட்டேன் மொழியை பிழிந்து போட்டேன் வாழ்த்தினேன் வருகிறேன் நியாபகத்தை கோர்த்தேன் உந்தன் காதலை நட்பில் மூடிய இதயத்தை ஒரு முறை வெளியில் எடு உந்தன் சாலைகள் நெடுகிலும் பூ விழும் மரங்களை வளர்க்கிற உரிமை கொடு நீர் குமிழ் மீதிலே கடல் சுமை ஏற்றினாய் எதிர் திசை தூரமே அழைக்கிறதே ஒஹோ ஹோ ஒ... ஒஹோ ஹோ ஒ... விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது உள்ளங்கையில் நானே உயிரை ஊற்றி பார்த்தேன் போவதாய் வருகிறாய் நூறு முறை தானே இன்றே விடை கொடு என்றுனை கேட்கின்ற வார்த்தையில் மெளனத்தில் இடருகிறாய் உள்ளே நடைபெறும் நாடகம் திரை விழும் வேளையில் மேடையில் தோன்றுகிறாய் தனி தனி காயமாய் ரணப்பட தோணுதே விடைகளே கேள்வியாய் ஆகிறதே ஒஹோ ஹோ ஒ... ஒஹோ ஹோ ஒ... விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது ஒஹோ ஹோ ஒ... ஒஹோ ஹோ ஒ... விடை கொடு விடை கொடு விழியே கண்ணீரின் பயணம் இது வழி விடு வழி விடு உயிரே உடல் மட்டும் போகிறது உயிர் சுனை ஊற்றிலே நெருப்பினை ஊற்றினாய் பெளர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய் ஒஹோ ஹோ ஒ... ஒஹோ ஹோ ...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Thu 17 Dec 2015 - 22:27

இது என்னது

பாட்டா? கட்டுரையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Thu 17 Dec 2015 - 22:28

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...

ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
உலாவும் உன் இளமைதான் ஊஞ்சல் ஆடுது...

மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க 
மங்கைக்குள் காதலெனும் கங்கைக்குள் நான் மிதக்க 

சங்கமங்களில் இடம் பெறும் சம்பவங்களில் இதம் இதம்

மனத்தால் நினைத்தால் இனிப்பதென்ன....

[ஒரே நாள்...]

நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்
நெஞ்சத்தில் பேர்எழுதி கண்ணுக்குள் நான் படித்தேன்

கற்பனைகளில் சுகம் சுகம்
கண்டதென்னவோ நிதம் நிதம்

மழை நீ, நிலம் நான், மயக்கமென்ன...

[ஒரே நாள்...]

பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க
பஞ்சனை பாடலுக்கு... பல்லவி நீ இருக்க

கண்ணிரண்டிலும் ஒரே ஸ்வரம்
கையிரண்டிலும் ஒரே லயம்

இரவும், பகலும், இசை முழங்க....

[ஒரே நாள்...]


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Thu 17 Dec 2015 - 22:32

முத்து மணி மாலை
உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே

முத்து மணி மாலை
உன்ன தொட்டு தொட்டு தாலாட்ட

கொலுசு தான் மௌனமாகுமா மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு
காசி பட்டு தந்த ராசாவே
வாக்கப் பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவுல வீசும் காத்துல
பாசம் தேடி மாமா வா

முத்து மணி மாலை
என்ன தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு விட்டு போராட

காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான் காவியம் பாசுதே
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேசா தேகம் சூடேர

( முத்து மணி மாலை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Mon 21 Dec 2015 - 22:10

பொல்லாத புன்சிரிப்பு
போதும் போதும் உன் சிரிப்பு
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ

(பொல்லாத)

மங்கையரைப் பார்த்ததுண்டு
மனதைக் கொடுத்ததில்லை
மலர்களைப் பார்த்ததுண்டு
மாலையாய்த் தொடுத்ததில்லை
மணக்கோலம் பார்த்ததுண்டு
மாப்பிள்ளையாய் ஆனதில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ

(பொல்லாத)

தெய்வம் ஒரு சாட்சி என்றால்
நேரிலே வருவதில்லை
பிள்ளை மறு சாட்சி என்றால்
பேசவே தெரியவில்லை
யாரைச் சொல்லி என்ன பயன்
என் வழக்கு தீரவில்லை
யார் வீட்டுத் தோட்டத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ

(பொல்லாத)

உன் வீட்டுத் தோட்டத்திலே
ஒரு மரம் தனி மரமாம்
தனி மரம் தவிக்கக் கண்டு
தளிர்க் கொடி தழுவியதாம்
ஒன்றுக்கொன்று மாலையிட்டு
அன்று முதல் பழகியதாம்
பழகிய பழக்கத்திலே
பூத்ததிந்த ரோஜாப்பூ

(பொல்லாத)


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 22:20

பூவே பூவே பூத்திருக்கு பொண்ணு மிங்க காத்திருக்கு! காலத்துல கட்டச்சொல்லி கண்ண கண்ண சிமிட்டிருச்சு! பாவை பாவை ...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Mon 21 Dec 2015 - 22:21

பார்த்த ஞாபகம் இல்லையோ
பருவ நாடகம் தொல்லையோ
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ
மறந்ததே என் நெஞ்சமோ? (பார்த்த)

அந்த நீல நதிக்கரை ஓரம்
நீ நின்றிருந்தாய் அந்திநேரம்
நான் பாடி வந்தேன் ஒரு ராகம்
நாம் பழகி வந்தோம் சிலகாலம்! (பார்)

இந்த இரவைக் கேளது சொல்லும்
அந்த நிலவைக் கேளது சொல்லும்
உந்தன் மனதைக் கேளது சொல்லும்
நாம் மறுபடி பிறந்ததைச் சொல்லும்! (பார்)

அன்று சென்றதும் மறந்தாய் உறவை
இன்று வந்ததே புதிய பறவை
எந்த ஜென்மத்திலும் ஒரு தடவை
நாம் சந்திப்போம் இந்த நிலவை (பார்)


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 22:55

நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன் உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பிரித்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ.... உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா...
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா...
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே
தோளில் சாய்ந்து கதைகள் சேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ....
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா...
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா...
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்....


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Mon 21 Dec 2015 - 23:00

என்ன எழுத்தில் தொடங்கணும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 23:09

Nisha wrote:என்ன எழுத்தில் தொடங்கணும்?

வா என்ற எழுத்தில் பாடுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Mon 21 Dec 2015 - 23:15

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே

காணும் கனவெல்லாம் எங்கும் நீதானே
என் கனவெல்லாம் நினவாக வா வா கண்மணியே
வீசும் காற்றில் தூசியானேனே
உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே
நாம் ஒன்று சேரும் திருநாளும் உருவாகும்
ஜென்மங்கள் எழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே

காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே
அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே
தீயாய் உடலெங்கும் என்னை சுடுகிறதே
உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்க்க்கிறதே
உன்னோடு நாளும் என நானே வருவேனே
உடலோடு உயிராக நாம் சேர்ந்தது வேறு யாருக்கும் தெரியாதே

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு

வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே..ஏஏஏஏ


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 23:31

ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே உன்னை பாடாத நாளில்லையே..

ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே உன்னை பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே
தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு
என்னை பாராட்ட நீ இல்லையே
அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே

ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே உன்னை பாடாத நாளில்லையே அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே...

சோலை குயில் தேடி என்னை காண
வந்து விடும் புதுப் பாடல் கேட்டு வரும்
ஆடி வெள்ளம் ஓடி வந்து ராகம் சொல்லித் தரும் எந்தன் தாகம் தீர்த்து விடு‌ம்
நான பாடுற பாட்டு அந்த தென்றல் அதை கேட்டு வசந்தம் இன்று பூவில் வரும்
நாளை எந்தன் வாசல் வரும்

ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே உன்னை பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே...

சோகம் எல்லாம் போகும் ஒரு தேதி சொல்லட்டுமா நல்ல சேதி சொல்லட்டுமா
அன்பில் இந்த மண்ணை வெல்லும் வித்தை சொல்லட்டுமா வெற்றி முத்தை அள்ளட்டுமா ஒத்தையடிப் பாதை இதில் தேரும் வரும் நாளை எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும்

ஏலேலங்கிளியே என்னை தாலாட்டும் இசையே உன்னை பாடாத நாளில்லையே
அடி கண்ணம்மா பாடாத நாளில்லையே
தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு
என்னை பாராட்ட நீ இல்லையே டி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Mon 21 Dec 2015 - 23:33

அட என்னடா பொல்லாத வாழ்க்கை
ஹ என்னடா பொல்லத வாழ்க்கை
யாரை நெனச்சு நம்ம பெத்தாலோ அம்மா
அட போகும் இடம் ஒன்னு தான் விடுங்கடா சும்மா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா ஹஹ
இதுக்கு போய் அலட்டிக்கலாமா 

அட என்னடா பொல்லாத வாழ்க்கை
என்னடா பொல்லாத வாழ்க்கை

காடாறு மாதம் அப்பா
நாடாறு மாதம் அப்பா
ராஜாக்கள் கதை இது தானப்பா
நம்ப நிலை தேவலையப்பா

முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடுஹுஹு
இல்லை ஓடுற வரைக்கும் ஓஓஓடு
இதுக்கு போய் அலட்டிக்கலாமா ஹ
இதுக்கு போய் அலட்டிக்கலாமா 

என்னடா பொல்லாத வாழ்க்கை
அட என்னடா பொல்லாத வாழ்க்கை

படிக்க ஆசை வச்சேன் முடியல ஹாஹ்ன்
உழைச்சு பார்த்துப்புட்டேன் தெரியல
படிக்க ஆசை வச்சேன் முடியல ஹாஹ்ன்
உழைச்சு பார்த்துப்புட்டேன் தெரியல
இதுக்கு காரணம் தான் யாரு
படைச்ச சாமிக்கிட்டா போய் கேளு
???????????
இதுக்கு போய் அலட்டிக்கலாமா ஹஹ
இதுக்கு போய் அலட்ட்டிக்கலாமா 

என்னடா பொல்லாத வாழ்க்கை
ஹட என்னடா பொல்லாத வாழ்க்கை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 23:44

வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஓ..
(வாழும்..)

மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை போட்டிருக்கு
சேரிக்குள்ள சின்னப்புள்ள ம்மணமா இருக்கு
ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே
(வாழும்..)

ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம்
வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே
(வாழும்..)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Mon 21 Dec 2015 - 23:46

அன்பே ஒரு ஆசை கீதம் 
காற்றில் கேட்டாயோ

இங்கே தினம் ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் பார்ப்பாயோ
குயிலோசை கேட்குதோ ..ஓ.. ஓ.. ஓ. கூக்கு
நீ எங்கே நான் இங்கே
வா.. நீ.. வா...
(அன்பே)


கண்ணில் விழுந்து 
என் நெஞ்சில் கலந்தாய் (கண்ணில்)
கண்ணே என் காதலி
நெஞ்சில் இருந்தே
நித்தம் இனிக்கும் 
நீயே என் நாயகி
நீயின்றி நானில்லை 
வா . .. நீ .வா..

(அன்பே)

ஜென்மம் முழுதும்
உன் நெஞ்சில் உலவும்
ஜென்மம் முழுதும்
உன் நெஞ்சில் உலவும்
என் ஜீவன் உன்னிடம்

உன்னைத்தொடர்ந்தேன் 
என் எண்ணம் இருக்கும்
நீயென்றும் என்னிடம்
நீயின்றி நான் இல்லை
வா.. நீ.. வா...

அன்பே ஒரு ஆசை கீதம்
காற்றில் கேட்டாயோ
இங்கே தினம் ஏங்கும் நெஞ்சம்
மீண்டும் பார்ப்பாயோ

குயிலோசை கேட்குதோ ..ஓ.. ஓ.. ஓ. கூக்கு
நீ எங்கே நான் இங்கே
வா.. நீ.. வா...


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 23:51

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான் தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா
நீதானா நீதானா என் ன்பே நீதானா
நான் தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா
என் வாசலில் வந்தது நீதானா
என்னை திருடி சென்றது நீதானா
என் மனதை தின்றது நீதானா
என் காதல் கவிதை நீதானா
என் உயிரை தொட்டது நீதானா
நானே நீதானா
நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான் தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா

என்னில் இருப்பது நீதானா
என் நெஞ்சில் மிதப்பது நீதானா
என்னை அள்ளி குடிப்பது நீதானா
நீதானா நீதானா
வெட்கம் தந்தது நீதானா
என் கன்னம் சிவப்பிலே நீதானா
என் உதட்டில் இனிப்பதும் நீதானா
நீதானா நீதானா
என் காதல் ஹைக்கூ நீதானா
அட என்னை படித்தது நீதானா
நான் கவிதை எழுத கற்றுதந்த தேவதை நீதானா

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான் தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா

குளிரை விரட்டும் தீ நீதானா
என் தீயை அணைக்கும் நீர் நீதானா
என் உயிரில் நீந்துவதும் நீதானா
நீதானா நீதானா
நிலவின் நிழலும் அடி நீதானா
கண் சிமிட்டும் சிலையும் அடி நீதானா
என் சிரிக்கும் மலரும் அடி நீதானா
நீதானா நீதானா
என் சேலை நுனியில் நீதானா
புது தூண்டில் போட்டது நீதானா
என்னை பைத்தியம் போல தனியே சிரிக்க வைத்ததும் நீதானா

நீதானா நீதானா என் அன்பே நீதானா
நான் தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா
என்வாசலில் வந்தது நீதானா
என்னை திருடி சென்றது நீதானா
என் மனதை தின்றது நீதானா
என் காதல் கவிதை நீதானா
என் உயிரை தொட்டது நீதானா
நானே நீதானா.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Mon 21 Dec 2015 - 23:54

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ?

அமுதை பொழியும் நிலவே 
நீ அருகில் வராததேனோ 
அருகில் வராததேனோ? 

அமுதை பொழியும் நிலவே 
நீ அருகில் வராததேனோ 
அருகில் வராததேனோ?

இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்
ஆஆ.....
இதயம் மேவிய காதலினாலே
ஏங்கிடும் அல்லியை பாராய்


புது மலர் வீணே வாடிவிடாமல்
புது மலர் வீணே வாடிவிடாமல்
புன்னகை வீசி ஆறுதல் கூற
அருகில் வராததேனோ?
அருகில் வராததேனோ? 

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ 
அருகில் வராததேனோ? 

மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?
ஆஆ.......
மனதில் ஆசையை ஊட்டிய பெண்ணே
மறந்தே ஓடிடலாமா?

இனிமை நினைவும் இளமை வளமும்
இனிமை நினைவும் இளமை வளமும்
கனவாய் கதையாய் முடியும் முன்னே
அருகில் வராததேனோ
அருகில் வராததேனோ

அமுதை பொழியும் நிலவே
நீ அருகில் வராததேனோ
அருகில் வராதாதேனோ?

அமுதை பொழியும் நிலவே 
நீ அருகில் வராததேனோ 
அருகில் வராதாதேனோ? 

அமுதை பொழியும் நிலவே 
நீ அருகில் வராததேனோ 
அருகில் வராதாதேனோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Mon 21 Dec 2015 - 23:58

தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
என் மனத்தில் ஒன்றை பற்றி நான் நினைத்ததெல்லாம் வெற்றி
நான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி
நான் இனி பறைக்கும் மலரனைத்தும் மணம்பரப்பும் சுத்தி
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ
ஓ..ஓஹோ…ஓ..ஓ…
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி கலக்கம் என்றும் இல்லை இதில் விளக்கம் சொல்வதுமில்லை
இனி உறக்கம் உண்டு விழிப்பதுண்டு
மயக்கம் உண்டு நெஞ்சே
பெண் என்றால் தெய்வ மாளிகை திறந்து கொள்ளாதோ..
ஓ…ஹோ…ஓஹோ…ஓ…
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Tue 22 Dec 2015 - 0:00

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்
ஒரு நாள்....


மஞ்சளின் மகராணி.. குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள் கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின் நிழலைக் கண்டேனே
உன் முகம் பார்த்து மலர்ந்தேனே
உன் நிழல் தேடி வளர்ந்தேனே

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்


உன்னிடம் நான் கண்ட பெருமைகள் பல உண்டு
கோபம்.. வேகம்.. மாறாதோ
மாறும் நன்னாள் எந்நாள்.. காண்பேனோ
புன்னகையாலே எனை மாற்று
பொன்னழகே நீ பூங்காற்று

ஒரு நாள்.. உன்னோடு ஒரு நாள்
உறவினிலாட.. புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்

மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக
மங்கல நாண் வேண்டும்.. மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின் தீபம் நானாக

காவியம் போலே வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப் பார்த்திருப்போம்

ஒரு நாள்..

உன்னோடு ஒரு நாள்

உறவினிலாட..

புதுமைகள் காண
காண்போமே எந்நாளும் திருநாள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 23 Dec 2015 - 15:11

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
மாடி கொண்ட ஊஞ்சல் மடி மேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை அது தான் தொல்லை
போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை
இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா

திருமண மலர்கள் தருவாயா
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா
என் போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக் கொள்ள
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு
பாவாடை அவிழும் வயதில் கயிறு கட்டி விட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
கொலுசுயிடும் ஓசை கேட்டே 
மனசில் உள்ள பாஷை சொல்வாய்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களை தான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும்
ருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by rammalar Wed 23 Dec 2015 - 18:05

திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஒட முடியாமல் தேர் நின்றது
ஒட முடியாமல் தேர் நின்றது (திருநாள்)


ஒரு பறவை பிறந்ததுண்ணில்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 23 Dec 2015 - 18:07

rammalar wrote:திரு நாள் வந்தது தேர் வந்தது
ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது
ஒட முடியாமல் தேர் நின்றது
ஒட முடியாமல் தேர் நின்றது (திருநாள்)


ஒரு பறவை பிறந்ததுண்ணில்

அண்ணா நீங்கள் என்ற எழுத்தில் பாடுங்கள் நான் தி என்ற எழுத்தில் பாடி விட்டேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Wed 23 Dec 2015 - 19:47

அண்ணன் என்னடா தம்பி என்னடா 
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா 
காசில்லாதவன் குடும்பத்திலே..

தாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும் 
வயிறும் வேறடா
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில் 
சொந்தம் என்பதும் ஏதடா..

அண்ணன் என்னடா தம்பி என்னடா 
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா 
காசில்லாதவன் குடும்பத்திலே..

பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை 
கட்டி வைத்தவன் யாரடா..
அவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும் 
சோறு போட்டவன் யாரடா..

வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும் 
வருந்தவில்லையே தாயடா..
மனித ஜாதியில் துயரம் யாவுமே 
மனதினால் வந்த நோயடா..

அண்ணன் என்னடா தம்பி என்னடா 
அவசரமான உலகத்திலே
ஆசைகொள்வதில் அர்த்தம் என்னடா 
காசில்லாதவன் குடும்பத்திலே..

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் 
வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை 
மதித்து வந்தவர் யாரடா.. 

பணத்தின்மீதுதான் பக்தி என்றபின் 
பந்தபாசமே ஏனடா..
பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் 
அண்ணன் தம்பிகள் தானடா.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 18 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 18 of 24 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 24  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum