சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது நடத்தியுள்ள நேரடி தாக்குதல்'!: திஷா ரவி கைதுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் க Khan11

மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது நடத்தியுள்ள நேரடி தாக்குதல்'!: திஷா ரவி கைதுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் க

Go down

மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது நடத்தியுள்ள நேரடி தாக்குதல்'!: திஷா ரவி கைதுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் க Empty மத்திய அரசு ஜனநாயகத்தின் மீது நடத்தியுள்ள நேரடி தாக்குதல்'!: திஷா ரவி கைதுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் க

Post by rammalar Wed 17 Feb 2021 - 5:10

டெல்லி:
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சுற்றுச்சூழல்
ஆர்வலர் திஷா ரவிவை கைது செய்திருப்பதன் மூலம் ஜனநாயகத்தின்
மீது மத்திய அரசு நேரடி தாக்குதல் நடத்தியிருப்பதாக டெல்லி
முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக் கோரி டெல்லியில் போராடி
வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்
சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்கள்
பலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில்
விண்ணப்பம் ஒன்றை கிரேட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில்
பகிர்ந்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தை பகிர்ந்ததற்காக பெங்களூரை சேர்ந்த 21 வயது
சுற்றுச்சூழல் ஆர்வலரான திஷா ரவி உள்ளிட்ட 3 பேரை காவல் துறையினர்
கைது செய்துள்ளனர்.

பெங்களூருவில் தனது வீட்டில் இருந்த திஷா ரவிவை நேற்று கைது செய்த
காவல்துறையினர், அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
5 நாட்கள் அவருக்கு போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இவருக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞர்களை ஏற்பாடு
செய்யவில்லை. கைது நடவடிக்கையில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எ
ன்பது போன்ற பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

திஷா ரவியின் கைதுக்கு தொடர்ந்து, பல்வேறு தலைவர்கள் கண்டனம்
தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள
ட்விட்டர் பதிவில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காக
21 வயதே ஆன திஷா ரவியை கைது செய்திருப்பது மத்திய அரசு ஜனநாயகத்தின்
மீது நடத்தியுள்ள நேரடி தாக்குதல் எனவும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது
தண்டனைக்குரிய குற்றம் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
ஒரு ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்தது, அதுவும் விவசாயிகளுக்கு ஆதரவு
அளித்த பதிவை பகிர்ந்து குற்றம் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளது
ஜனநாயக விரோதமானது.

நான் திஷா ரவிக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். இது கருத்துரிமைக்கு எதிரான
தாக்குதல் என்று தெரிவித்துள்ளார்.


தினகரன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» அப்துல் கலாமின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை
» ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
» ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
» நாங்கள் தவறு செய்திருந்தால் எங்களை தூக்கில் போடுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்
» மத்திய அரசு மக்களின் மீது நிகழ்த்தும் சர்ஜிக்கல் ஸ்டிரைக்: சிலிண்டர் விலை குறித்து கமல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum