சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Today at 17:06

» பல்சுவை - 7
by rammalar Today at 16:50

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Today at 6:45

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Today at 5:57

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Today at 5:48

» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Yesterday at 20:36

» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Yesterday at 20:33

» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Yesterday at 20:31

» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Yesterday at 20:28

» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Yesterday at 19:43

» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Yesterday at 17:06

» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Yesterday at 8:56

» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Yesterday at 8:24

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Yesterday at 8:04

» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01

» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47

» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09

» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52

» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14

» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15

2வது டோஸ் போடும் பணி தொடங்கிய நிலையில், இதுவரை தடுப்பூசி போட்டு 27 பேர் மரணம் Khan11

2வது டோஸ் போடும் பணி தொடங்கிய நிலையில், இதுவரை தடுப்பூசி போட்டு 27 பேர் மரணம்

Go down

2வது டோஸ் போடும் பணி தொடங்கிய நிலையில், இதுவரை தடுப்பூசி போட்டு 27 பேர் மரணம் Empty 2வது டோஸ் போடும் பணி தொடங்கிய நிலையில், இதுவரை தடுப்பூசி போட்டு 27 பேர் மரணம்

Post by rammalar Wed 17 Feb 2021 - 5:11

புதுடெல்லி :
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

‘நேற்று மாலை 6 மணி (பிப். 13) வரை 80,52,454 பேருக்கு
1,69,215 முகாம்களில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவர்களில் 59,35,275 சுகாதாரப் பணியாளர்கள்
(எச்.சி.டபிள்யூ), 21,17,179 முன்களப்பணியாளர்கள்
(எஃப்.எல்.டபிள்யூ). ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம், குஜராத்,
ஜார்க்கண்ட், ஆந்திரா, கர்நாடகா, பீகார், உத்தரகண்ட், திரிபுரா,
டெல்லி ஆகியவை இதுவரை அதிக எண்ணிக்கையிலான
தடுப்பூசிகளை போட்டுள்ளன.

தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை
உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 27-ஐ எட்டியுள்ளது. கடந்த
24 மணி நேரத்திற்குள் 3 பேர் இறந்துள்ளனர். இவர்கள் 8 முதல்
9 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டிருந்தனர். இதுவரை
உயிரிழந்த 25 பேரின் மரணத்திற்கான காரணம் அறியப்பட்டது.

அவர்களுக்கு வேறு நோய்கள் இருந்ததால் இறந்துள்ளனர்.
தடுப்பூசி போட்டதற்கும், அவர்களது மரணத்துக்கும் எந்த
சம்பந்தமும் இல்லை.

இறந்தவர்கள் பட்டியலில் உள்ள 11 பேர் மருத்துவமனையிலும்,
16 பேரின் மரணங்கள் மருத்துவமனைக்கு வெளியேயும் நடந்தன.
தடுப்பூசி போட்டவர்களில் 34 பேர் பக்கவிளைவுகள் காரணமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 27 பேர் குணமடைந்து தங்கள் வீட்டிற்குச் சென்று
விட்டனர். புதிய கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து
வருகிறது. சனிக்கிழமை இரவு வரை 12 ஆயிரத்து 188 பேர்
பாதிக்கப்பட்டுள்ளனர். 88 பேர் இறந்தனர். இதுவரை 1.09 கோடி பேர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 1.06 கோடி தொற்று பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டனர்.
1.55 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். 1.34 லட்சம் நோயாளிகள்
சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
--
தினகரன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24440
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரே ஒரு டோஸ் போதும்; ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி! – அமெரிக்கா அனுமதி!
» கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் மூவர் மரணம்; நால்வர் ஆபத்தான நிலையில்
» அடுத்த 2-3 வாரங்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படும் - சுகாதார
» டெங்கு மீண்டும் தீவிரம்: ஒன்றரை மாதத்தில் 13 பேர் மரணம்: 1245 பேர் பாதிப்பு
» பீகாரில் மர்மக்காய்ச்சலுக்கு இதுவரை 33 பேர் பலி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum