Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது.
Page 1 of 1
சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது.
ஒரு பெரிய மலைகூட, இருந்த இடம் தெரியாமல் மறையலாம்.
ஆனால், சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது.
-
-ராமகீதை
-----------------------------------------
-
பரந்த செல்வத்திலோ, கொடிய விசனத்திலோ மனிதனை
வினைப்பயன் கயிற்றால் கட்டி இழுப்பதுபோல் இழுக்கிறது.
-
-வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம்-37.3
---------------------------------
-
தெய்வத்தைக் காட்டிலும் பெரியவனாக தொண்டன்
இருக்கிறான். ஏனென்றால் தெய்வத்தை அவன் தன்
உள்ளத்தில் வைத்திருக்கிறான்.
-
-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
---------------------------------------
-
இளமை, செல்வம், யாக்கை ஆகியவைகள் நிலையற்றவையாகும்.
ஆதலால் அவை நிலைத்திருக்கும் பொழுதே இறைவனை வணங்க
வேண்டும்.
-
-குமரகுருபரர்
-----------------------------------
-
நிறைவுற்ற மனம் உடையவன், எல்லாச் செல்வங்களையும்
அடைந்தவனாகிறான். ஆமாம், கால்களில் தோல் செருப்பு
போட்டுக்கொண்டிருப்பவனுக்குப் பூமி முழுவதும் தோல்
கொண்டு மூடியதாக இருக்கும் அல்லவா?
-
-பஞ்ச தந்திரம்
----------------------------------------
ஆனால், சத்தியம் ஒருநாளும் நிலை மாறாது.
-
-ராமகீதை
-----------------------------------------
-
பரந்த செல்வத்திலோ, கொடிய விசனத்திலோ மனிதனை
வினைப்பயன் கயிற்றால் கட்டி இழுப்பதுபோல் இழுக்கிறது.
-
-வால்மீகி ராமாயணம், சுந்தர காண்டம்-37.3
---------------------------------
-
தெய்வத்தைக் காட்டிலும் பெரியவனாக தொண்டன்
இருக்கிறான். ஏனென்றால் தெய்வத்தை அவன் தன்
உள்ளத்தில் வைத்திருக்கிறான்.
-
-பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்
---------------------------------------
-
இளமை, செல்வம், யாக்கை ஆகியவைகள் நிலையற்றவையாகும்.
ஆதலால் அவை நிலைத்திருக்கும் பொழுதே இறைவனை வணங்க
வேண்டும்.
-
-குமரகுருபரர்
-----------------------------------
-
நிறைவுற்ற மனம் உடையவன், எல்லாச் செல்வங்களையும்
அடைந்தவனாகிறான். ஆமாம், கால்களில் தோல் செருப்பு
போட்டுக்கொண்டிருப்பவனுக்குப் பூமி முழுவதும் தோல்
கொண்டு மூடியதாக இருக்கும் அல்லவா?
-
-பஞ்ச தந்திரம்
----------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|