Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 2by rammalar Today at 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Today at 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Today at 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Today at 13:53
» வரகு வடை
by rammalar Today at 13:40
» கை வைத்தியம்
by rammalar Today at 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Today at 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Today at 10:49
» விடுகதைகள்
by rammalar Today at 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Today at 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Today at 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Today at 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Today at 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Today at 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Today at 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Yesterday at 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Yesterday at 15:41
» மோர்க்களி
by rammalar Yesterday at 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Yesterday at 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Yesterday at 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Yesterday at 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Yesterday at 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Yesterday at 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Yesterday at 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Yesterday at 9:32
» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Yesterday at 9:06
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Yesterday at 3:46
» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Tue 28 May 2024 - 6:26
அன்னநடை நடந்தாலும் அதிரும் ...(விடுகதைகள்)
Page 1 of 1
அன்னநடை நடந்தாலும் அதிரும் ...(விடுகதைகள்)
1) அன்னநடை நடந்தாலும் அதிரும் தரைப்பகுதி
அவள் யார்?
-
2) கதை சொல்லும் மரம் எது?
-
4) விரலோடு வளர்ந்தவன் வீணாகிப் போகிறான் -
அவன் யார்?
-
5) வாயிலே தோன்றி, வாயிலே மறையும் பூ
அது என்ன?
-
5) தட்டும் தின்பான்,புல்லும் தின்பான், தண்ணீர்
பட்டால் செத்துப் போவான் - அவன் யார்?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
விடைகள்:
------------
யானை
நாவல்முரம்
நகம்
சிரிப்பூ
நெருப்பு
அவள் யார்?
-
2) கதை சொல்லும் மரம் எது?
-
4) விரலோடு வளர்ந்தவன் வீணாகிப் போகிறான் -
அவன் யார்?
-
5) வாயிலே தோன்றி, வாயிலே மறையும் பூ
அது என்ன?
-
5) தட்டும் தின்பான்,புல்லும் தின்பான், தண்ணீர்
பட்டால் செத்துப் போவான் - அவன் யார்?
-
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
விடைகள்:
------------
யானை
நாவல்முரம்
நகம்
சிரிப்பூ
நெருப்பு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186
Re: அன்னநடை நடந்தாலும் அதிரும் ...(விடுகதைகள்)
[color:ebd6=9932CC]1. வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும் காட்சிப்படம் – அது என்ன?
[color:ebd6=E9692C]6. கையளவு உடம்புக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன் – அவன் யார்?
[color:ebd6=AF002A]11. மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும் – அது என்ன?
[color:ebd6=003366]16. ஆளுக்கு துணை வருவான் ஆனால் அவன் பேச மாட்டான் – அவன் யார்?
[color:ebd6=654321]21. கீறினால் சோறுதரும், நீர் ஊற்றினால் சேறு வரும் – அது என்ன?
[color:ebd6=FF0800]26. எண்ணத்தை விதைத்து, வண்ணமாய் அறுவடை செய்வது – அது என்ன?
31. கண்ணே இல்லாதவன், கண் இழந்தோருக்கு வழிகாட்டுவான் – அவன் யார்?
35. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?
- [கனவு]
[color:ebd6=9932CC]2. மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன் - அது என்ன?- [நத்தை]
[color:ebd6=9932CC]3. மூன்றுகால் குள்ள அக்கா, பாரம் தாங்கி, நெருப்பை சுமந்து சோறு சமைப்பாள் – அவள் யார்?- [அடுப்பு]
[color:ebd6=9932CC]4. பட்டனைத் தட்டினால் சட்டென விரியும் - அது என்ன?- [குடை]
[color:ebd6=9932CC]5. நீரிலும், நிலத்திலும் வாழ்வான், பாறைக்குள்ளும் பதுங்கி வாழ்வான் – அவன் யார்?- [தவளை]
[color:ebd6=E9692C]6. கையளவு உடம்புக்காரன், காவலுக்கு கெட்டிக்காரன் – அவன் யார்?
- [பூட்டு]
[color:ebd6=E9692C]7. மேகத்தின் பிள்ளை அது, தாகத்தின் நண்பன் – அது என்ன?- [மழை]
[color:ebd6=E9692C]8. முற்றத்தில் நடக்கும் மூலையில் படுப்பான் – அவன் யார்?- [துடைப்பம்]
[color:ebd6=E9692C]9. முன்னும் பின்னும் போவான், ஒற்றைக்காலிலே நிற்பான் – யார் அவன்?– [கதவு]
[color:ebd6=E9692C]10. மேல் பலகை, கீழ் பலகை நடுவில் நெளி பாம்பு – அது என்ன?- [நாக்கு]
[color:ebd6=AF002A]11. மேலே பூ பூக்கும், கீழே காய் காய்க்கும் – அது என்ன?
- [வேர்க்கடலை]
[color:ebd6=AF002A]12. இருட்டில் கண் சிமிட்டும் ஆனால் நட்சத்திரமல்ல – அது என்ன?- [மின்மினிப் பூச்சி]
[color:ebd6=AF002A]13. ஒற்றைக்கால் சுப்பனுக்கு தலைக்கனம் அதிகம் – அவன் யார்?- [பம்பரம்]
[color:ebd6=AF002A]14. வெளுத்த அழகி மஞ்சள் புடவை கட்டியிருக்கிறாள் – அவள் யார்?- [வாழைப்பழம்]
[color:ebd6=AF002A]15. ஒட்டியிருக்கிறார்கள் எதிராளிகள், அவர்கள் ஒன்று சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கிறார்கள் – அது என்ன?- [த்தரிக்கோல்]
[color:ebd6=003366]16. ஆளுக்கு துணை வருவான் ஆனால் அவன் பேச மாட்டான் – அவன் யார்?
- [நிழல்]
[color:ebd6=003366]17. உணவை கையில் எடுப்பான் ஆனால் உண்ண மாட்டான் – அவன் யார்?- [அகப்பை]
[color:ebd6=003366]18. அரங்கினில் ஆடாதவள், கிளைகளில் அரங்கேற்றம் நடத்துவாள் – அவள் யார்?- [தென்றல்]
[color:ebd6=003366]19. தொடப் பார்த்தேன் எட்டிச் சென்றது, பறந்து பார்த்தேன் விரிந்து சென்றது – அது என்ன?- [வானம்]
[color:ebd6=003366]20. உலக உயிர்களுக்கெல்லாம் ஒரே உற்சாக பானம் – அது என்ன?- [தண்ணீர்]
[color:ebd6=654321]21. கீறினால் சோறுதரும், நீர் ஊற்றினால் சேறு வரும் – அது என்ன?
- [நிலம்]
[color:ebd6=654321]22. விரிந்த வயல் வெளியில் வதைத்த நெல் மணிகள் – அது என்ன?- [நட்சத்திரம்]
[color:ebd6=654321]23. மூலையில் முடங்கிக் கிடப்பான், மூலைமுடுக்கெல்லாம் சுத்தம் செய்வான் –அவன் யார்?- [துடைப்பம்]
[color:ebd6=654321]24. இனிப்புப் பொட்டலத்துக்கு இரண்டாயிரம் பேர் காவல் – அது என்ன?- [தேன்கூடு]
[color:ebd6=654321]25. கையில்லாமல் நீந்தி, கடல் கடப்பான் – அவன் யார்?- [கப்பல்]
[color:ebd6=FF0800]26. எண்ணத்தை விதைத்து, வண்ணமாய் அறுவடை செய்வது – அது என்ன?
- [ஓவியம்]
[color:ebd6=FF0800]27. அவனுக்கு காவலுக்கு ஒரு வீடு, வாழ்வதற்கு ஒரு வீடு – அவன் யார்?- [ஆமை]
[color:ebd6=FF0800]28. ஆரவாரம் இல்லாமல் அணிவகுப்பு, ஓயாது அவர்கள் உழைப்பு – யார் அவர்கள்?- [எறும்புக் கூட்டம்]
[color:ebd6=FF0800]29. கோழிபோல் உருவம், குதிரைபோல் ஓட்டம் – அது என்ன?- [நெருப்புக் கோழி]
[color:ebd6=FF0800]30. உயரப் பறக்கும், ஆனால் ஊரைச் சுற்றிக் கொண்டு பறக்காது – அது என்ன?- [கொடி]
31. கண்ணே இல்லாதவன், கண் இழந்தோருக்கு வழிகாட்டுவான் – அவன் யார்?
- [கைத்தடி]
32. உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான் – அவன் யார்?- [தண்டோரா]
33. கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்?- [உளுத்தம் பருப்பு]
34. உருவம் இல்லாத ஒருவன், உலகெங்கும் உலவித் திரிவான் – அவன் யார்?- [காற்று]
35. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?
- [பந்து]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24338
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நின்றால் அழுகு, நடந்தாலும் அழகு..! – கவிஞர் இரா .இரவி !
» அதிரும் உண்மைகள் - இறைவனின் பிரமாண்டம் :
» ஓரெழுத்து விடுகதைகள்
» விடுகதைகள்
» விடுகதைகள் !
» அதிரும் உண்மைகள் - இறைவனின் பிரமாண்டம் :
» ஓரெழுத்து விடுகதைகள்
» விடுகதைகள்
» விடுகதைகள் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|