Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
பொன்மொழிகள்
Page 1 of 1
பொன்மொழிகள்
பொன்மொழிகள்
மிகச் சிறந்த பலன்கள்எல்லாம் கடின உழைப்பினால்
மட்டுமே கிடைக்கும்.
உன்னை நீ உயர்வாக
நினைத்தால் உன்னால்
உயர்ந்திட முடியும்..
திறமைசாலி என
நினைத்தால் உன்னால்
திறமைசாலி ஆக முடியும்.
தோல்வி இல்லாத
வாழ்வில் பயன் ஏதும்
இருப்பதில்லை..
போராட்ட உணர்வே
வாழ்விற்கு சுவை
அளிக்க கூடியது.
உன் இதயத்தில்
எவ்வளவு பெரிய வலிகள்
இருந்தாலும் பிற
மனிதர்களிடம் இனிமையாக
பேசினால்.. இந்த உலகமே
உன்னிடம் பேச
ஆசை கொள்ளும்.
தெரியாது என்பதை
எந்த தயக்கமும் இன்றி
தைரியமாக
ஒப்புக்கொள்ளுங்கள்..
அதே நேரம் தெரியாததை
தெரிந்து கொள்ள
முயற்சி செய்யுங்கள்.
வாழ்க்கையில் வயது
செல்லச் செல்ல
தோல் சுருங்கும்.. ஆனால்
மகிழ்ச்சியை
விட்டு விட்டால் வாழ்வே
சுருங்கி விடுகின்றது.
உனக்கு உண்டாகும்
பிரச்சனைகளை உன்னால்
மட்டுமே சரி செய்ய முடியும்
ஏனென்றால் அதை
உருவாக்கியவனே நீ தானே.
நீங்கள் மற்றவர்களால்
நேசிக்கப்பட வேண்டும்
என்றால் முதலில்
உங்களை நீங்கள்
நேசிக்க
கற்றுக் கொள்ளுங்கள்.
இந்த உலகில்
கோளையும் முட்டாளுமே
“இது என் விதி” என்று
புலம்புவான்.. ஆற்றல் மிக்கவன் ”
என் விதியை நானே
உருவாக்குவேன்”
என்று கூறுவான்.
உலகத்தின் குறைகளை
எல்லாம் கண்டுபிடிக்கும்
சிலருக்கு.. தன் குறைகள்
மட்டும் கண்ணுக்கு
தெரியாமல் போவதற்கு
பெயர் தான் சுயநலம்.
மற்றவர்களை மாற்றிக்கொள்ள
அறிவுரைகள் சொல்லுபவர்கள்
தன்னை மாற்றிக்கொள்ள
நினைக்க மறந்து விடுகிறார்கள்.
உன் அன்பு எந்த இடத்தில்
நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு
உனக்கு அல்ல
நிராகரித்தவருக்கே
என்பதை புரிந்து கொள்.
உண்டாகும் அனைத்து
துன்பங்கள் கஷ்டங்களுக்கு
இரண்டு மருந்து தான்
உள்ளன.. ஒன்று காலம்..
மற்றொன்று மௌனம்.
பணம் இல்லாமல்
வாழ்க்கை இல்லை தான்
ஆனால் பணம் மட்டுமே
வாழ்க்கை என்று
ஆகிவிடாது.
நேரத்தின் மதிப்பு
உங்களுக்கு தெரிந்தால்
உங்கள் வாழ்க்கையின்
மதிப்பு உங்களுக்கு புரியும்.
உங்களை நீங்களே
மேம்படுத்திக் கொள்வதற்கு
அதிக நேரம் செலவழியுங்கள்..
மற்றவர்களை நீங்கள்
விமர்சனம் செய்வதற்கு
நேரம் இல்லாது போகும்.
அதிகம் பேசாதவனை
உலகம் அதிகம் விரும்புகின்றது
அளவாக பேசுபவனை உலகம்
அதிகம் மதிக்கிறது.. அதிகம்
செயல்படுபவனை உலகம்
தலைவணங்குகிறது.
நம்முடன் வாழ்வோரை
புரிந்து கொள்வதற்கு
நம்மை முதலில் புரிந்து
கொள்ள வேண்டும்.
நம்பிக்கையும் மகிழ்ச்சியையும்
வாழ்க்கையின் சக்திகள்..
கவலையும் சோகங்களும்
வாழ்க்கையின் எதிரிகள்.
முட்டாளின் முழு ஆயுள்
வாழ்க்கை.. அறிவாளியின்
ஒரு நாள் வாழ்க்கைக்கு
நிகரானது.
வாழ்க்கையில் முன்னேற
துடிப்பவனுக்கு தன்னம்பிக்கை
மற்றும் விடாமுயற்சி என்ற
ஆயுதங்கள் இருக்க வேண்டும்.
எல்லோரையும்
திருப்திப்படுத்த நினைப்பவன்
வாழ்க்கையில்
வெற்றி பெற மாட்டான்.
நல்ல வாழ்க்கையை
வாழ்வதற்கு ஒருவன்
நல்ல பண்புகளை
வளர்த்துக் கொள்ள
வேண்டும்.
உண்மையான அறிவாளிகள்
புத்தகங்களை படிக்கும்
பொழுது வாழ்க்கையையும்
சேர்த்தே படிக்கின்றார்கள்.
இருக்கும் இடத்தில்
இந்த நொடியில்
மகிழ்ச்சியாக இரு..
உன்னை சுற்றி
இருப்பவர்களையும்
மகிழ்ச்சியாக வைத்திரு
இதுவே வாழ்க்கை.
தோல்விகளை கண்டு
அஞ்சாதவனை வெற்றி
துரதிக் கொண்டே வரும்.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|