Latest topics
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
தீபம் ஏற்றுவதின் அர்த்தம்!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
தீபம் ஏற்றுவதின் அர்த்தம்!
-
பொதுவாக நமக்கு மனதுக்கு மகிழ்ச்சி என்றாலும் துன்பம்
என்றாலும் ஆன்மீக வழியில் செல்பவர்கள் முதலில் செல்வது
அவர்களுக்குப் பிடித்த கோவில்களுக்குத்தான்.
ஏனெனில் பிடித்த இறைவனால் தான் சக மனிதர்களால் தர
முடியாத ஆறுதலையும் மனதில் இருக்கும் பாரத்தை
நம்பிக்கையானவரிடம் இறக்கி வைத்த நிம்மதியும் கிடைக்கும்
என்பதால்.
ஆனால் இந்தக் காலத்தில் கோவில்களுக்கு சென்றாலும் நம் மனம்
சாந்தமடைவதில்லை பல காரணங்களில் ஒன்றாகிறது. இந்தக்
காரணமும்,
நவீனம் பல கோவில்களில் வந்து சேர்ந்தாலும் நம் கோவில்களில்
பொதுவாக மின்சார விளக்குகளை கோவிலுக்குள்
பயன்படுத்துவதில்லை என கூறலாம். இன்றும் கருவறையில்
உள்ளே சாதாரண நெய் விளக்குகளின் ஒளியிலே மட்டுமே
நம்மால் அந்த விக்ரகத்தை வணங்க முடியும்.
அதில் கிடைக்கும் மனநிம்மதி பிரகாசமான மின்விளக்குகள்
ஒளியில் நிச்சயம் நமக்கு கிட்டாது .
கோயிலுக்குள் பிரகாசமான விளக்குகள் வைப்பதில் இறை
சாஸ்திரம் நியதிகள் மீறப்பட்டுள்ளது எனலாம். காரணம்
மெய்ஞானமாகும் பிரம்மபோதத்தை மனிதன் தன் கர்ம
வாசனைகளின் சூழலில் மறந்து விடுகின்றான்.
கோவிலை நம் உடலாக மதிப்பதினால் அங்குள்ள தேவன்
இருளால் சூழப்பட்டிருப்பதை உணர வேண்டும் என்பதாலேயே
கருவறை முதல் கல்லறை வரை இருட்டில் உறைகிறோம்.
கருவறைக்குள் இருக்கும் தேவவிக்ரகத்தை நெய் இட்டு
விளக்கேற்றி ஒளிபெறச் செய்ய வேண்டும்.
அதுபோல மனிதனும் தனக்குள் நிலைகொள்ளும் அஞ்ஞானம்
என்ற இருளை அகற்றி ஆத்மாவை நல்ஒளி பெறச் செய்ய
வேண்டும் என்பதே தீபம் ஏற்றுவதின் அர்த்தம்.
மேலும் மித மிஞ்சிய ஒளியானது நம் கண்களின் ரெடினாவுக்கு
தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால்
மிதமான சாந்தமான நெய் விளக்கின் ஒலிக் கதிர்கள் கண்களுக்கு
நன்மை அளிக்கும் என்பதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது.
இதிலிருந்து கோவில்களில் உள்ள நெய் விளக்குகளில் இருந்து
பிரதிபலிக்கும் சாந்தம் மனதுக்கு உடலுக்கும் நன்மை தரும்
என்பதை அறிவோம்.
ஆகவேதான் கோவிலில் உள்ள விக்ரகத்தை நெய் விளக்குகளின்
ஒளியில் நேராக நின்று தரிசிக்கும் நமது கண்கள் ஒளி பெற்று
நம் மனதின் இருள் அகலும் என்கிறார்கள் ஆன்மீகப்
பெரியோர்கள்.
-
-சேலம் சுபா
நன்றி: ‘தீபம்’
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24290
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அணையாத தீபம்
» தீபம் ஏற்றுதலின் தெய்வீக சக்தி!
» தீபம் ஏற்றி வழிபடுங்கள்
» வாழ்வு தரும் தீபம்
» தீபாவளியில் தீபம் ஏற்றுவோம் !
» தீபம் ஏற்றுதலின் தெய்வீக சக்தி!
» தீபம் ஏற்றி வழிபடுங்கள்
» வாழ்வு தரும் தீபம்
» தீபாவளியில் தீபம் ஏற்றுவோம் !
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|