Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படறby rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்...!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
மாசி மாதம் இதையெல்லாம் செய்தால் 3 மடங்கு பலன் கிடைக்குமாம்...!
--
எல்லா தெய்வங்களுக்கும் சிறப்பு மிக்க மாதம் என்று
போற்றப்படுகிறது மாசி மாதம். திருமால், மகாவிஷ்ணுவாக
அவதாரம் எடுத்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான்
என்கிறது புராணம்.
மாசி மாதத்தில் வருகிற சங்கடஹர சதுர்த்தி மிக மிக விசேஷம்.
ஆழ்வார்களில் ஒருவரான, குலசேகர ஆழ்வார் மாசி மாதம்
புனர்பூச நட்சத்திர நாளில்தான் அவதரித்தார்.
மாசி மாதம் என்பது மன வலிமை தரக்கூடிய மாதம் மகத்துவம்
நிறைந்த மாதம். இம் மாதத்தை மாங்கல்ய மாதம் என்றும் கூறுவர்.
சிவத்தோடு சக்தி இணைந்து முழுமை பெறுவதால் தன் கணவனின்
நலனுக்காக பெண்கள் இந்த மாசி மாதத்தில் தாலிக் கயிற்றினை
புதிதாக மாற்றிக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்
கொண்டார்கள்.
இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும்,
சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம்
நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித
நீராடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
மாசியில் செய்ய வேண்டியவைகள்
1. அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம்தான்.
எனவே, மாசி மாதத்தில் நம்மால் முடிந்த அளவுக்கு அன்னதானம்
செய்வது விசேஷம். அது மும்மடங்கு பலன்களைத் தரும்.
2. மகாபிரளய காலத்தில் கும்பத்திலிருந்து அமிர்தம் பரவி உலகம்
மீண்டும் உருக்கொண்ட தினம் மாசி மகம். வருணதேவன் தன்னைப்
பீடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமானை வழிபட்டு
அருள்பெற்ற தினம் மாசி மகம்.
அம்பிகை ஒரு சங்காக அவதரித்து தாட்சாயணியாக மாறியதும்
மாசி மகத்தில்தான். முருகனுக்குரிய வழிபாட்டு தினங்களில் மாசி
மகம் மிகவும் முக்கியமானது.
இந்த நாளில் தவறாமல் சிவாலயம் சென்று வழிபடுவதன் மூலம்
இன்னல்கள் நீங்கப்பெறலாம் என்பது நம்பிக்கை.
3. பௌர்ணமி வழிபாடு அம்பிகைக்கு உரியது.
மாசி மாதப் பௌர்ணமி தினம் சிவ வழிபாட்டுக்கும் முன்னோர்
வழிபாட்டுக்கும் உரியது. அண்ணாமலையாரே வள்ளாலன் என்ற
தன் பக்தனுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தது மாசி மாதப்
பௌர்ணமி தினத்தில்தான்.
எனவேதான் வழக்கமாக அமாவாசைகளில் செய்யும் சிரார்த்த
காரியங்களை இன்று செய்வது விசேஷம் என்று சொல்லப்படுகிறது.
4.இந்த நாளில்தான் ஹோலிப் பண்டிகை வருகிறது.
கிருஷ்ணன், ராதையுடன் வண்ணப்பொடிகள் தூவி விளையாடிய
தினம் இது என்பதால் இந்தப் பண்டிகை மிகவும் முக்கியமானதாகக்
கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் தவறாது இறைவழிபாடு செய்து நன்மைகளைப் பெறலாம்.
5. மாசி கயிறு பாசி படியும் என்பார்கள். மாசி மாதத்தில் தாலியில்
உள்ள மஞ்சள் கயிறு மாற்றுவது சிறப்பு...
-
நியூஸ் 18 &
Dailyhunt
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24301
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மாசி மகத்தின் சிறப்புக்கள் என்ன…?
» ஒன்றுக்கு பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும் மாதம்
» ஒன்றுக்கு பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும் மாதம்
» மாமனார் செய்தால் சரி மருமகள் செய்தால் தப்பா: டைரக்டர் சாமி
» முதல் முறையா கர்ப்பமா..? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க !
» ஒன்றுக்கு பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும் மாதம்
» ஒன்றுக்கு பத்து முதல் எழு நூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படும் மாதம்
» மாமனார் செய்தால் சரி மருமகள் செய்தால் தப்பா: டைரக்டர் சாமி
» முதல் முறையா கர்ப்பமா..? இதையெல்லாம் முக்கியமா கவனிங்க !
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|