சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

கவிதை - வீறு கொள் தோழா! Khan11

கவிதை - வீறு கொள் தோழா!

Go down

கவிதை - வீறு கொள் தோழா! Empty கவிதை - வீறு கொள் தோழா!

Post by rammalar Sat 20 Apr 2024 - 16:48

கவிதை - வீறு கொள் தோழா! Kalkionline%2F2024-04%2F8e1d4acf-1880-4a45-8c10-70e7f74f281e%2FSample_Size_26_9_Image

இளைஞனே வீறு கொள்
இன்முகத்தோடு  இருந்திடு.
வன்முறையை எதிர்த்து
வலிந்தே குரலெழுப்பு.


தமிழர் என்றோர்
தனித்துவம் பெற்றோர்.
தன்மானம் நிறைத்தே
தளரினும் வாழ்வர்.


பெண்ணடிமை செய்யாதே
பேதலித்து அலையாதே
பிறர் உழைப்பில்
பகட்டாய் வாழாதே!


இல்லாமை அகன்றிட
இனிதே உழைத்திடு.
இருப்பதைப் பகிர்ந்தே
இயன்றவரை உதவிடு.


பெரியோரைப் போற்றிடு
பொறுப்பாய் இருந்திடு.
நச்சுசொல் பேசாது
நாவினைக் காத்திடு.


சுருங்கச் சொல்லிடு
சுறுசுறுப்பாய்  இருந்திடு.
எளிமையாய் வாழ்ந்தே
ஏற்றம் பெற்றிடு.


ஏற்றத்தாழ்வை அகற்றிடு
ஏழ்மையை விரட்டிடு.
மனதை அடக்கியே
மகிழ்வாய் வாழ்ந்திடு.


உணவை வீணாக்காதே
உயரெண்ணம் கொண்டிடு.
நாட்டை உயர்த்த
நாளும் முயன்றிடு.


ஒழுக்கம் பேணிடு
ஒற்றுமையை விரும்பிடு.
தோழா! தோழமையோடு
தொண்டுகள் செய்திடு.


நாளைய தலைவன்
நீயென்றே உணர்ந்திடு.
வீறு கொள் தோழா
விரயமாக்காதே காலத்தை.


அன்றன்று வாழ்ந்திடு
அன்போடு பேசிடு
-
-செ. கலைவாணி
நன்றி- கோகுலம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவிதை - வீறு கொள் தோழா! Empty Re: கவிதை - வீறு கொள் தோழா!

Post by rammalar Sat 20 Apr 2024 - 16:49

கவிதை - வீறு கொள் தோழா! Main-qimg-8b21ee34e9b11012f569528b051cbed5
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவிதை - வீறு கொள் தோழா! Empty Re: கவிதை - வீறு கொள் தோழா!

Post by rammalar Sat 20 Apr 2024 - 16:58

கவிதை - வீறு கொள் தோழா! 1596904-25-sep-kalam-i-mage-2
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவிதை - வீறு கொள் தோழா! Empty Re: கவிதை - வீறு கொள் தோழா!

Post by rammalar Sat 20 Apr 2024 - 16:59

கஷ்டம் வரும் போதுகண்ணை மூடாதே,
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,அதை வென்றுவிடலாம்.
-
உனது கற்பனையை முதலீடாக நீ முன்வைத்தால்
அது உனக்கு வாழ்க்கையில் பல வெற்றிகளைத் 
தேடித் தரும்!
-
ஒரு மனிதனின் அழகானது அவனது நிறமோ, பணமோ 
அல்ல!
அவனது அன்பான குணமும் சாந்தமான மனதும் தான் 
அழகு
-
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் 
ஆனால்இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்
-
அறிவையும் முன்னேற்றத்தையும் தருகிறது சிந்தனை.
சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தால்தான் சாதனை 
படைக்க முடியும்.
-
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் 
பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.ஆனால் 
அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது 
உங்கள் கைகளில் தான் உள்ளது.
-
நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே,
உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்
-
வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் 
இருப்பதுதான்,வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
-
உனது செயல்களின் பலன் உனக்கே சொந்தம்!
எனது செயல்களின் பலன் எனக்கே சொந்தம்!
எனவே நற்செயலே நன்மை தரும்!
-
ஒரு முட்டாள் தன்னை முட்டாள்என்று உணரும் தருணத்தில்
புத்திசாலியாகின்றான்.ஆனால்,ஒரு புத்திசாலி தன்னை 
புத்திசாலி என்று பெருமிதம் கொள்ளும் தருணத்தில்
முட்டாளாகின்றான்.
-
கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை,
கனவு மட்டும் காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவிதை - வீறு கொள் தோழா! Empty Re: கவிதை - வீறு கொள் தோழா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum