சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி Khan11

2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி

Go down

2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி Empty 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி

Post by rammalar Tue 21 May 2024 - 3:34

2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி Thoni10

---சென்னை : 


தோனி கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற்று 
விட்டதாக பலரும் கூறிவரும் நிலையில் சென்னை சூப்பர் 
கிங்ஸ் நிர்வாகம் அது குறித்து தோனி தங்களிடம் என்ன கூறினார் 
என விளக்கம் அளித்துள்ளது.


இதை அடுத்து தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


கடந்த 2019 ஒருநாள் போட்டி உலக கோப்பையுடன் சர்வதேச 
கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். அதன் பின் ஐபிஎல் 
தொடரில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். 2024 ஐபிஎல் 
தொடரில் பங்கேற்ற தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் 
சுற்றுடன் வெளியேறியதால் ஏமாற்றத்தில் இருந்தார். 


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் தனது கடைசி போட்டி 
நடைபெற வேண்டும் என்ற முடிவில் அவர் இருந்ததாக 
கூறப்படுகிறது.


எனினும், 42 வயதாகி விட்ட நிலையில் அவர் இந்த ஆண்டுடன் ஓய்வு 
பெற்று விடுவார் எனக் கூறப்பட்டது. ஓய்வு குறித்து தோனி சார்பாக 
எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அது குறித்து
 சென்னை சூப்பர் கிங்ஸ் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா 
பத்திரிக்கையில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. 


அதில், "சிஎஸ்கே-வில் யாரிடமும் தோனி தான் ஓய்வு பெறுவதாக 
கூறவில்லை. அவர் அணி நிர்வாகத்திடம், "இன்னும் இரண்டு மாதங்கள் 
காத்திருங்கள் அதன் பின்பு நான் இறுதி முடிவை கூறுகிறேன்" என்று 
மட்டும் சொல்லி இருக்கிறார்." என குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. 
ஆனால், ஏன் இரண்டு மாதம் காத்திருக்குமாறு கூறினார் என்பதன் 
பின்னணி குறித்தும் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது. கடந்த மூன்று 
ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரர் என்ற விதி உள்ளது. 


அதன்படி 11 வீரர்களை தாண்டி 12 ஆவதாக ஒரு வீரரை பேட்டிங் 
அல்லது பவுலிங்கின் போது மாற்ற வீரராக எப்போது வேண்டுமானாலும் 
களமிறக்கலாம்.


இந்த இம்பாக்ட் வீரர் விதியை கைவிட வேண்டும் என ரோஹித் சர்மா 
மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் பிசிசிஐ-இடம் 
முறையிட்டுள்ளனர். பிசிசிஐ அதை நீக்குவது குறித்து விவாதித்து 
வருகிறது. இன்னும் சில மாதங்களில் அது குறித்து பிசிசிஐ தனது இறுதி 
முடிவை அறிவிக்கும்.


 ஒரு வேளை இம்பாக்ட் வீரர் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் 
பட்சத்தில், தோனி அடுத்த ஆண்டு தொடரில் இம்பாக்ட் வீரராக இடம் 
பெறுவார் எனக் கூறப்படுகிறது. 


அதாவது விக்கெட் கீப்பிங் செய்யாமல், பேட்டிங்கின் போது கடைசி 
ஓவர்களில் பேட்டிங் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது மட்டும் 
அவர் வந்து பேட்டிங் செய்வார் எனக் கூறப்படுகிறது.


-அரவிந்தன் -Mykhel.com & Dailyhunt
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24573
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» பயணிகளை ஊக்கப்படுத்த சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
» சரக்கு’ வாங்க வயது சான்று அவசியம்: டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
» ரசிகர்களை சந்திக்கிறார்... அஜீத் அதிரடி முடிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum