Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகைby rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
Page 1 of 1
சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
திருக்குறள், பகவத் கீதை, சாணக்ய நீதி போன்ற நூல்களில்
எழுதியிருப்பது இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்தும் வகையில்
அமைந்துள்ளது என்பது எத்தனை ஆச்சர்யம்!
அவற்றில் ‘சாணக்கிய நீதி’ என்பதை சாதாரண மக்களும் படித்து
பயன் பெற வேண்டும். ஆச்சாரியா சாணக்கியரின் நீதிகளில்
முக்கியமான 5 விஷயங்களைப் பார்ப்போம்!
தவம்:
வெற்றி பெற தவம் செய்ய வேண்டும். எளிதில் ஒரு விஷயம் கிடைத்து
விட்டால் அதன் மதிப்பு புரியாது. உலகில் உள்ள அனைத்து
சாதனையாளர்களும் தங்கள் தவத்தின் பலத்தால் மட்டுமே
வாழ்க்கையில் வெற்றியடைந்து தங்கள் இலக்கை அடைந்தனர்.
தவம் இல்லாமல் ஒருவர் வாழ்க்கையில் எந்த உயர்ந்த நிலையையும்
அடைய முடியாது.
வாழ்க்கையில் வெற்றி என்பது எளிதல்ல. தவம் செய்வதன் மட்டுமே
வாழ்க்கையில் உயர் பதவியையும் சமூகத்தில் மரியாதையையும்
அடைய முடியும்.
தவம் என்பதன் உண்மையான அர்த்தம் கடினமான சூழ்நிலைகளைத்
தைரியமாக எதிர்கொள்வதாகும்.
தவறுகள்:
சாணக்கியரின் கூற்றுப்படி, நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற
விரும்பினால், உங்கள் சொந்த தவறுகளிலிருந்தும் மற்றவர்களின்
தவறுகளிலிருந்தும் கற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
மற்றவர்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்காத ஒருவர், தனது
வாழ்க்கையில் முன்னேற மிகவும் போராடுவார்.
அப்படிப்பட்டவர்கள் வெற்றிப் பாதையில் பல தோல்விகளைச் சந்திக்க
வேண்டியிருக்கும்.
தோல்விகள்:
பொதுவாக, சிலர் தோல்வியை எதிர் கொள்ளும்போது தங்கள்
இலக்குகளிலிருந்து பின்வாங்குவார்கள். இருப்பினும், அவ்வாறு செய்வது
நல்லதல்ல. கடந்த காலத்தை நினைத்து ஒருபோதும் வருந்தக்கூடாது.
வெற்றிக்கு அடுத்து என்ன செய்வது என்று யோசித்து முன்னேறுங்கள்.
மதிப்பு:
சாணக்கிய நீதியின்படி, ஒரு நபர் தன்னை மதிக்காத இடத்தில் வாழக்
கூடாது. தங்கள் சுயமரியாதைக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் மட்டுமே,
தங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமான நபராக மாறமுடியும்.
அதிர்ஷ்டம்:
ஒரு நபர் தனது வெற்றிக்கு ஒருபோதும் அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பக்
கூடாது. ஒரு நபர் தனது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மூலம்
மட்டுமே தனது அதிர்ஷ்டத்தை உருவாக்க வேண்டும்.
ஒரு நபர் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் தனது இலக்கை விட்டு
நகரக்கூடாது.
-
-தா.சரவணன் - கல்கி டெஸ்க்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24574
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்)
» கவனம் செலுத்த வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்: பிரதமர் மோடி உத்தரவு
» நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்
» ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!
» பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!??
» கவனம் செலுத்த வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்: பிரதமர் மோடி உத்தரவு
» நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்
» ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!
» பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!??
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|