சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27

ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?  Khan11

ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?

Go down

ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?  Empty ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?

Post by rammalar Tue 21 May 2024 - 16:31

ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?  Screenshot17770-down-1716146324

--
சென்னை: 
உங்கள் மூளைக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு ஒரு 
ஆப்டிக்கல் இல்யூஷனுடன் வைத்திருக்கிறோம். 


இதற்கு படமெல்லாம் தேவையில்லை! யோசனை இருந்தால் 
போதும்! அதாவது அந்த புதிர் என்னவென்றால் ஒரு ஆற்றின் 
கரையோரத்தில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறார். 
அது போல் அதன் மறு கரையில் நாய் நின்று கொண்டிருக்கிறது. 


அப்போது அந்த நபர், நாயை இங்கே வருமாறு அழைக்கிறார். 
ஆனால் அந்த நாய் சிறிது நேரம் யோசிக்கிறது. பிறகு அந்த 
நபர் இருக்கும் இடத்திற்கு நனையாமல் எந்த வித படகையும் 
பயன்படுத்தாமல் அந்த நாய் வந்துவிடுகிறது. 


அதாவது ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால் 
A man stands on one side of a river, his dog on 
the other. The man calls his dog, who immediately 
crosses the river without getting wet and without 
using a bridge or a boat. How did the dog do it? 


இதற்கான விடையைதான் நீங்கள் சொல்ல வேண்டும். 
அது எப்படி நாய் தண்ணீரில் நீந்தி வந்திருந்தால் அது 
நனைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏதாவது பாலத்திலோ 
அல்லது படகிலோ வந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத 
பட்சத்தில் அந்த நாய் எப்படி மறு முனையில் உள்ள கரைக்கு 
வந்தது என்பதை கண்டறியுங்கள் பார்க்கலாம்.


நன்றாக மூளையை கசக்கி பிழிந்தால் விடை கிடைக்கும். 
இது விடுகதை என்று கூட வைத்துக் கொள்ளலாம். என்ன கண்டு
பிடித்துவிட்டீர்களா? 


நாங்கள் சொல்லட்டுமா? விடை என்ன தெரியுமா- 
அதாவது ஆறு ஐஸ்கட்டியாகிவிட்டது, இதனால் அந்த நாயானது 
ஐஸ் கட்டி மேல் பயணித்து மறுகரைக்கு வந்துவிட்டது. இதுதான் 
விடை! 


ஆங்கிலத்தில் The river was frozen இதுதான் விடை! 
உங்களுடைய IQ அளவை சோதனை செய்ய இந்த ஆப்டிக்கல் 
இல்யூஷன் விளையாட்டை விளையாடுங்கள். 
--------
-தமிழ்.ஒன்.இந்தியா
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24573
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum