Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ப்ளாக் எழுத, படிக்க என்ன PH.D பட்டமா முடிக்கணும்?
Page 1 of 1
ப்ளாக் எழுத, படிக்க என்ன PH.D பட்டமா முடிக்கணும்?
என்னங்க, பதிவின் தலைப்பை பார்த்து யோசிக்கறீங்களா? ப்ளாக் எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்னு நினைகிறீங்களா? நான் அப்படி சொல்ல வரவில்லை. ப்ளாக் எழுதுறவங்க அவங்களுக்குனு ஒரு ஸ்டைல் வச்சிருப்பாங்க,ஒவ்வொருவரும் தனித் தனித் துறையில் திறமையா இருப்பாங்க. வாசிக்கிற நாமளும் அவங்க அளவுக்கு திறமையா இருக்கணும்னு அவசியமில்ல. ஒரு சில அடிப்படையான விசயங்களையாவது தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்ப தான் பதிவுக்கான சரியான கருத்து சொல்ல முடியும். அப்படியிலாம நாமளும் கருத்து சொல்றோம்னு என்னத்தையாவது சொல்லக் கூடாது.
உதாரணத்துக்கு, அரசியல் பத்தின பதிவுகள்ல ஒருத்தர் கலைஞருக்கு எதிராகவோ, அல்லது ஜே - க்கு எதிராகவோ, எழுதியிருக்காங்கனு வைங்க, உடனே நாம கலைஞர் ஆட்சியா, அப்படிதான் அராஜகமா ஊழலா இருக்கும், ஜே இருக்குறப்ப அப்படியெல்லாம் இல்லைன்னு பின்னூட்டம் எழுதுவாங்க, ஒன்னு அவருக்கு, இல்லைன்னா இவருக்குன்னு ஒன்சைடா சப்போர்ட் பண்ணுவாங்க. அதுக்குதான் அரசியலைப் பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சு வச்சிருந்தா நடு நிலைமையா கருத்து சொல்லலாம்.
நாம என்னதான் அஜித் ரசிகராகவோ, விஜய் ரசிகராகவோ இருந்தாலும் சினிமா பத்தின பதிவுகள்ல அந்த பிடித்த நடிகருக்காக ஓவரா சப்போர்ட் செய்வது அவசியமில்லாத ஒன்று. ஏன்னா எல்லா நடிகர், நடிகைகளுக்கும் நடிப்பு தான் தொழிலே, அதுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா மக்களை இம்ப்ரெஸ் செய்வாங்க. ரஜினி படமா கமர்சியலா இருக்கும், கமல் படமா டெக்னிகலா இருக்கும், ( அப்ப ரஜினியின் எந்திரன் டெக்னிகல் படம் இல்லையான்னு கேட்காதிங்க). விஜய் படமா காமடி சண்டைனு கலவையா இருக்கும், அஜித், சூர்யா, விக்ரம் படங்கள்னா நடிப்பு திறமைக்கு தீனி போடுற படமா இருக்கும். அப்ப நாமளும் சினிமா பதிவுகளுக்கு கருத்து சொல்றப்ப அந்த பதிவுகள்ல உள்ள செய்திகள் ஓரளவு உண்மைதானா என தெரிஞ்சு நம்ம கருத்தை சொல்லலாம். அத விட்டுட்டு இந்த நடிகர் படமா? இப்படித்தான் சண்டையா இருக்கும், அந்த நடிகர் படமா? தியேட்டர்ல ஒக்கார முடியாதுன்னு அடிச்சு பிடிச்சு வாதம் பண்ணக் கூடாது. உண்மையான விஷயங்கள் என்னானு பல இணைய தளங்களை பாத்து தெரிஞ்சு வச்சிருக்கலாம். அப்ப தான் சரியா நல்ல கருத்து சொல்ல முடியும்.
அடுத்து, நகைச்சுவை பதிவுகள்ல எடுத்துக்கங்க, நமக்கு ஓரளவாவது நகைச்சுவை உணர்வு இருந்தாதான் மத்தவங்கள சிரிக்க வக்கிர மாதிரி பதிவுகள் எழுத முடியும். படிக்கிற நம்மளுக்கும் கொஞ்சமாச்சும் நகைச்சுவை உணர்வு இருந்தாதான் பதிவு நல்லாயிருக்கா, இல்லையானு சொல்ல முடியும். பதிவு சிரிக்குற மாதிரி இல்லாம கடிக்கிற மாதிரி இருந்தா நாம அழ வேண்டியதுதான்.
அடுத்ததா, கதை, கவிதை, கட்டுரைன்னு இலக்கிய படைப்பா எழுதுவாங்க. நாமளும் அதை படிச்சிட்டு ஆஹா, ஓஹோன்னு சொல்லனும்னா அந்த படைப்புகள் நம்ம அறிவுக்கு புரிஞ்சிருக்கனும். நம்மளுக்கு புரியணும்னா கண்டிப்பா இலக்கியத்த பத்தி கடுகளவாவது தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்ப தான் கருத்து சொல்ல முடியும். அதுக்காக படைப்புகள்ல ரெண்டு வரிய காபி/ பேஸ்ட் பண்ணி சூப்பர், அருமைன்னு சொல்லறத விட, கொஞ்சம் வித்தியாசமா கருத்து சொல்ல முயற்சிக்கலாம்.
இப்படியே பதிவுகள் எழுத, படிக்க தகுதி வேணுமா இல்லையானு நம்ம பட்டி மன்ற புகழ் சாலமன் பாப்பையாவை வச்சு ஒரு பட்டிமன்றம் போடலாம்.
உதாரணத்துக்கு, அரசியல் பத்தின பதிவுகள்ல ஒருத்தர் கலைஞருக்கு எதிராகவோ, அல்லது ஜே - க்கு எதிராகவோ, எழுதியிருக்காங்கனு வைங்க, உடனே நாம கலைஞர் ஆட்சியா, அப்படிதான் அராஜகமா ஊழலா இருக்கும், ஜே இருக்குறப்ப அப்படியெல்லாம் இல்லைன்னு பின்னூட்டம் எழுதுவாங்க, ஒன்னு அவருக்கு, இல்லைன்னா இவருக்குன்னு ஒன்சைடா சப்போர்ட் பண்ணுவாங்க. அதுக்குதான் அரசியலைப் பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சு வச்சிருந்தா நடு நிலைமையா கருத்து சொல்லலாம்.
நாம என்னதான் அஜித் ரசிகராகவோ, விஜய் ரசிகராகவோ இருந்தாலும் சினிமா பத்தின பதிவுகள்ல அந்த பிடித்த நடிகருக்காக ஓவரா சப்போர்ட் செய்வது அவசியமில்லாத ஒன்று. ஏன்னா எல்லா நடிகர், நடிகைகளுக்கும் நடிப்பு தான் தொழிலே, அதுல ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா மக்களை இம்ப்ரெஸ் செய்வாங்க. ரஜினி படமா கமர்சியலா இருக்கும், கமல் படமா டெக்னிகலா இருக்கும், ( அப்ப ரஜினியின் எந்திரன் டெக்னிகல் படம் இல்லையான்னு கேட்காதிங்க). விஜய் படமா காமடி சண்டைனு கலவையா இருக்கும், அஜித், சூர்யா, விக்ரம் படங்கள்னா நடிப்பு திறமைக்கு தீனி போடுற படமா இருக்கும். அப்ப நாமளும் சினிமா பதிவுகளுக்கு கருத்து சொல்றப்ப அந்த பதிவுகள்ல உள்ள செய்திகள் ஓரளவு உண்மைதானா என தெரிஞ்சு நம்ம கருத்தை சொல்லலாம். அத விட்டுட்டு இந்த நடிகர் படமா? இப்படித்தான் சண்டையா இருக்கும், அந்த நடிகர் படமா? தியேட்டர்ல ஒக்கார முடியாதுன்னு அடிச்சு பிடிச்சு வாதம் பண்ணக் கூடாது. உண்மையான விஷயங்கள் என்னானு பல இணைய தளங்களை பாத்து தெரிஞ்சு வச்சிருக்கலாம். அப்ப தான் சரியா நல்ல கருத்து சொல்ல முடியும்.
அடுத்து, நகைச்சுவை பதிவுகள்ல எடுத்துக்கங்க, நமக்கு ஓரளவாவது நகைச்சுவை உணர்வு இருந்தாதான் மத்தவங்கள சிரிக்க வக்கிர மாதிரி பதிவுகள் எழுத முடியும். படிக்கிற நம்மளுக்கும் கொஞ்சமாச்சும் நகைச்சுவை உணர்வு இருந்தாதான் பதிவு நல்லாயிருக்கா, இல்லையானு சொல்ல முடியும். பதிவு சிரிக்குற மாதிரி இல்லாம கடிக்கிற மாதிரி இருந்தா நாம அழ வேண்டியதுதான்.
அடுத்ததா, கதை, கவிதை, கட்டுரைன்னு இலக்கிய படைப்பா எழுதுவாங்க. நாமளும் அதை படிச்சிட்டு ஆஹா, ஓஹோன்னு சொல்லனும்னா அந்த படைப்புகள் நம்ம அறிவுக்கு புரிஞ்சிருக்கனும். நம்மளுக்கு புரியணும்னா கண்டிப்பா இலக்கியத்த பத்தி கடுகளவாவது தெரிஞ்சு வச்சிருக்கணும். அப்ப தான் கருத்து சொல்ல முடியும். அதுக்காக படைப்புகள்ல ரெண்டு வரிய காபி/ பேஸ்ட் பண்ணி சூப்பர், அருமைன்னு சொல்லறத விட, கொஞ்சம் வித்தியாசமா கருத்து சொல்ல முயற்சிக்கலாம்.
இப்படியே பதிவுகள் எழுத, படிக்க தகுதி வேணுமா இல்லையானு நம்ம பட்டி மன்ற புகழ் சாலமன் பாப்பையாவை வச்சு ஒரு பட்டிமன்றம் போடலாம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆண்ட்ராய்டில் தமிழ் - எழுத & படிக்க
» உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக் டீ
» எழுத நினைத்த கவிதை
» ஆங்கிலத்தில் பிழையின்றி எழுத வராது
» படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
» உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ப்ளாக் டீ
» எழுத நினைத்த கவிதை
» ஆங்கிலத்தில் பிழையின்றி எழுத வராது
» படத்திற்கு கவிதை எழுத வாருங்கள்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|