Latest topics
» ஐபிஎல்2024:by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26
உங்கள் முகம் போலவே கைகளும் அழகாக இருகிறதா?
Page 1 of 1
உங்கள் முகம் போலவே கைகளும் அழகாக இருகிறதா?
பெண்களின் வசீகர அழகில் முகத்தைப்போலவே கைகளுக்கும் முக்கியப்பங்கு உண்டு. கைகளால் தினமும் நாம் எத்தனையோ வேலைகளைச் செய்கிறோம். ஆனால் கைகளை கவனிப்பது குறைவு.
அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது மட்டுமல்ல. சரும வியாதிகள் வராமல் இருக்கவும் கைகளை பராமரிப்பது அவசியம். சிலருக்கே இயற்கையான அழகான கைகள் அமைகின்றன.
குளித்து முடித்து பிறகோ அல்லது கைகளைக் கழுவிய பிறகோ, பேபிலோஷன், மாஸ்சரைசர் தடவவும், வெளியில் செல்வதாக இருந்தால் அவசியம் சன்ஸ்கிரின் லோஷன் தடவிய பிறகு மணி நேரம் கழித்து வெளியில் செல்ல வேண்டும்.
நீண்ட நேரம் தண்ணீரில் வேலை செய்வதனால் சருமம் பாதிக்கப்படும். அதிக சூடான அல்லது குளிர்ச்சியான நீரில் குளிப்பதன் மூலம் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்ப்பசை அழிந்துவிடும்.
பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தப்படும் ஒரு சில சோப்புகளும் நாளடைவில் கைகளை அரித்துவிடும் எனவே ரப்பர் குளோஸ்களைக் பயன்படுத்துவது நல்லது.
அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பது மட்டுமல்ல. சரும வியாதிகள் வராமல் இருக்கவும் கைகளை பராமரிப்பது அவசியம். சிலருக்கே இயற்கையான அழகான கைகள் அமைகின்றன.
குளித்து முடித்து பிறகோ அல்லது கைகளைக் கழுவிய பிறகோ, பேபிலோஷன், மாஸ்சரைசர் தடவவும், வெளியில் செல்வதாக இருந்தால் அவசியம் சன்ஸ்கிரின் லோஷன் தடவிய பிறகு மணி நேரம் கழித்து வெளியில் செல்ல வேண்டும்.
நீண்ட நேரம் தண்ணீரில் வேலை செய்வதனால் சருமம் பாதிக்கப்படும். அதிக சூடான அல்லது குளிர்ச்சியான நீரில் குளிப்பதன் மூலம் சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்ப்பசை அழிந்துவிடும்.
பாத்திரங்கள் கழுவப் பயன்படுத்தப்படும் ஒரு சில சோப்புகளும் நாளடைவில் கைகளை அரித்துவிடும் எனவே ரப்பர் குளோஸ்களைக் பயன்படுத்துவது நல்லது.
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Re: உங்கள் முகம் போலவே கைகளும் அழகாக இருகிறதா?
கைகளில் கொப்புளமா?
* கைகளில் அடிக்கடி கொப்புளம், பரு தோன்றினால் தக்க சிகிச்சையின் மூலம் சில நாட்களில் குணமாயிடும்.
* பாடி ஆயில் அல்லது பாடி லோஷனை தொடர்ந்து கைகளில் தடவினால் கைகள் பட்டுப் போல மென்மையாகும்.
* தூங்கப்போவதற்கு முன் தேங்காய்எண்ணெய் மற்றும் மஞ்சள் கடுகு எண்ணெயை கைகளில் தேய்த்து மாலிஷ் செய்யவும்.
* இதுதவிர, வாரம் 2 முறை பாலாடையை கைகளில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிக்கவும்.
பெண்களுக்கு வீட்டு வேலைகள் அதிகம் இருப்பதால் உள்ளங்கைகள் காய்ப்பு காய்த்து விடும். இதற்கு பீர்க்கங்காய் நார் நல்ல பலனைத்தரும் குளிக்கும் போது அல்லது கைகளை சுத்தம் செய்யும் சமயத்தில் இந்த நாரை காய்ப்பு இருக்கும் இடங்களில் லேசாகத் தேய்க்கவும் கைகளைச் சுத்தம் செய்த பிறகு கிரீமை கொஞ்சம் அதிகமாக பூசுங்கள் உள்ளங்கைகள் மென்மையாகி விடும்.
முழங்கையை அழகுபடுத்த........
ஒரு பெண் என்னதான் சிகப்பானவராக இருந்தாலும் முழங்கை மட்டும் காய்ப்பு காய்த்தால் அலங்கோலமாகத்தான் இருக்கும் சரியான பராமரிப்பு இல்லாததே இதற்குக் காரணம்.
முழங்கைகளை தினமும் குளிக்கும் போது தவறாமல் சோப்பு மற்றும் பீர்க்கங்காய் நாரால் கழுவவும். அதன்பிறகு தண்ணீரால் சுத்தம் செய்துவிட்டு மாஸ்சரைசரால் நன்கு மாலீஷ் செய்யவும் எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி மேஜை மீது வைத்து அதன்மீது முழங்கைகளை சிறிது நேரம் ஊன்றிக் கொண்டிருக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முழங்கைகளில் உள்ள கருமை நிறம் மெல்ல மெல்ல மறைந்து விடும்.
* கைகளில் அடிக்கடி கொப்புளம், பரு தோன்றினால் தக்க சிகிச்சையின் மூலம் சில நாட்களில் குணமாயிடும்.
* பாடி ஆயில் அல்லது பாடி லோஷனை தொடர்ந்து கைகளில் தடவினால் கைகள் பட்டுப் போல மென்மையாகும்.
* தூங்கப்போவதற்கு முன் தேங்காய்எண்ணெய் மற்றும் மஞ்சள் கடுகு எண்ணெயை கைகளில் தேய்த்து மாலிஷ் செய்யவும்.
* இதுதவிர, வாரம் 2 முறை பாலாடையை கைகளில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிக்கவும்.
பெண்களுக்கு வீட்டு வேலைகள் அதிகம் இருப்பதால் உள்ளங்கைகள் காய்ப்பு காய்த்து விடும். இதற்கு பீர்க்கங்காய் நார் நல்ல பலனைத்தரும் குளிக்கும் போது அல்லது கைகளை சுத்தம் செய்யும் சமயத்தில் இந்த நாரை காய்ப்பு இருக்கும் இடங்களில் லேசாகத் தேய்க்கவும் கைகளைச் சுத்தம் செய்த பிறகு கிரீமை கொஞ்சம் அதிகமாக பூசுங்கள் உள்ளங்கைகள் மென்மையாகி விடும்.
முழங்கையை அழகுபடுத்த........
ஒரு பெண் என்னதான் சிகப்பானவராக இருந்தாலும் முழங்கை மட்டும் காய்ப்பு காய்த்தால் அலங்கோலமாகத்தான் இருக்கும் சரியான பராமரிப்பு இல்லாததே இதற்குக் காரணம்.
முழங்கைகளை தினமும் குளிக்கும் போது தவறாமல் சோப்பு மற்றும் பீர்க்கங்காய் நாரால் கழுவவும். அதன்பிறகு தண்ணீரால் சுத்தம் செய்துவிட்டு மாஸ்சரைசரால் நன்கு மாலீஷ் செய்யவும் எலுமிச்சைப் பழத்தை இரண்டாக நறுக்கி மேஜை மீது வைத்து அதன்மீது முழங்கைகளை சிறிது நேரம் ஊன்றிக் கொண்டிருக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முழங்கைகளில் உள்ள கருமை நிறம் மெல்ல மெல்ல மறைந்து விடும்.
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Similar topics
» ஆசை முகம் அழகாக வேண்டுமா?
» எப்போதும் உங்கள் முகம் பொலிவே இன்றி டல்லடிக்கிறதா?
» பட்டுபோன்ற கைகளும், மென்மையான விரல்களும் அமையணுமா?
» இது வரையில் எந்தக் கைகளும் ஏற்றிராத பாத்திரங்கள்
» வழமை போலவே தெருவில் அரசி
» எப்போதும் உங்கள் முகம் பொலிவே இன்றி டல்லடிக்கிறதா?
» பட்டுபோன்ற கைகளும், மென்மையான விரல்களும் அமையணுமா?
» இது வரையில் எந்தக் கைகளும் ஏற்றிராத பாத்திரங்கள்
» வழமை போலவே தெருவில் அரசி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|