Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
குடல்வால் அழற்சி
4 posters
Page 1 of 1
குடல்வால் அழற்சி
மனிதனின் சிறுகுடலும் , பெருங்குடலும் இணைகிற இடத்தில் இருக்கும் சிறிய வால் போன்றபகுதி (APPENDIX) எனப்படுகிறது .
நோய்க்குறிகள்
வயிற்றின் நடுபக்கத்தில் வலிதோன்றும். முறையே கிழ்நோக்கி நோய் நகரும் . வயிற்றில் ஒருவித சிக்கல் நீடிக்கும் செரியாமை , மலசிக்கல் , தோன்றலாம் காய்ச்சல் 100 -120 டிகிரியில் தொடரும் வயிற்றில் வலது பக்கம் இருகும் விதை விரைப்படையும் . இருமல் , தும்மல் நோவை அதிகமாகும் .
உளவாற்றல்
பொதுவாக நோய்கண்டவர் நல்ல உளவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் . ஏனெனில் அளவிற்கதிகமான கவலைகளை வைத்துக்கொண்டால் மனிதனை நோய் அழித்துவிடும் . உளம் இறுகினால்,நோய் தீவிரம் அடையும் .திடமான உளவற்றலை வளர்க்கும் போது உடலின் செல்கள் புத்துயிர் பெற்று உடல் சீரடையும் .
அழற்சி அடைதல்
குறிப்பாக உடலின் ஒரு உறுப்புக்கு கடினமான பணி கொடுக்கும் போது அது கேடடைகிறது . தமிழ மருத்துவமான சித்தமருத்துவம் குடலை கழுவி உடலைவளர் என்கிறது . தேரையர் என்ற சித்தர்
மனிதன் நோயின்றி வாழும் நெறியை போதிக்கிறார் . இப்படி பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிந்துவெளி நாகரீக காலத்திலேயே தோற்றம் கொண்ட நம் மருத்துவ முறை அறிவியலை உள்ளடக்கி அறிவியலை போதிக்கிறது .
மலசிக்கல் நோய்க்கு காரணி
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் (குறள் 942 )
முன்பு உண்ட உணவு நன்கு செரித்த தன்மையை அறிந்து பின் முறைப்படி பசித்தபின் முறையான உணவை முறையான நேரத்தில் உண்ண வேண்டும் என போதிக்கிறது . இந்த முறையில் மாறுபாடு நேருகிறபோது நோய் தோற்றம் கொள்ளுகிறது . நன்கு செரித்து பசித்து சிக்கலின்றி மலம் வெளியேறினால் நோயில்லை . இதில் எங்கோ தடை ஏற்ப்படும் போது நோய் தோற்றம் கொள்ளுகிறது . முக்கி முக்கி கழிவை வெளியேற்ற முயற்சி நாளும் செய்யும் போது குடல் வால் அழற்சி உட்பட பல நோய்களுக்கு காரணமாகிறது .
தீர்வுகள்
௧. ஒய்வு தேவை
௨. பட்டினி பெருமருந்து என்பார்கள் இந்நோய்க்கு முதலில் பட்டினியே பெருமருந்தாகும் .
௩. குடல் பகுதிகளின் தூய்மையாக்கி கொள்ளவேண்டும் . இதற்க்கு எனிமா சிறந்தது .
௪. பின் வெறுமனே நீரைமட்டுமே உணவாக கொள்ள வேண்டும் .
௫. பின்னர் பழச்சாறுகளை மட்டுமே உணவாக கொள்ளவேண்டும் .
குறிப்பாக செம்முள்ளி (கேரட் )சாறு, பீட்ரூட் சாறு , வெள்ளரி சாறு நல்ல மருந்தே .
வெந்தயம் நினைய வைத்த நீரை அருந்தலாம் .
இக்காலத்தே மலசிக்கல் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் .
இவைகளை தேர்ந்த மருத்துவர் மேற்பார்வையில் செய்க
ராஜா- புதுமுகம்
- பதிவுகள்:- : 358
மதிப்பீடுகள் : 0
Re: குடல்வால் அழற்சி
நன்றி பகிர்விற்க்கு ##* ://:-:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» குடல்வால் நோய்
» குடல்வால் நோய் அதை நீக்கும் எளிய முறை (Appendicities)
» தசை அழற்சி நோயால், பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா
» குடல் அழற்சி - காரணமும் தீர்வும்
» கணைய அழற்சி ( குணமாக்கும் மருந்துகள் )
» குடல்வால் நோய் அதை நீக்கும் எளிய முறை (Appendicities)
» தசை அழற்சி நோயால், பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார் நந்திதா
» குடல் அழற்சி - காரணமும் தீர்வும்
» கணைய அழற்சி ( குணமாக்கும் மருந்துகள் )
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|