Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Today at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
"தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
4 posters
Page 1 of 1
"தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
காலங்காலமாக தவறு என்று அறியாமல் இந்த சமூகம் செய்துகொண்டிருக்கும் ஒரு விடயத்தைப் பற்றி அலசுவது இப்பதிவின் நோக்கம்.
ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து முழுமையாக அறிவு விருத்தியை அடைகின்றவரை ஒவ்வொரு விடயத்தையும் தன்னை சுற்றி உள்ளவர்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறது. ஆரம்பத்தில் தொடுகை, பின்னர் பார்வை, பின்னர் கேட்டல் என்று படிப்படியாக தன் சுய உணர்வுகளால் உலகை ஆராய அல்லது அறிந்து கொள்ள முயற்சி செய்கிறது. அதன் பின்னர் தன்னை சுற்றியுள்ளவர்கள், தனக்கு வேண்டப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்களின் அறிவுரைகள், மூலம் கற்றுக்கொள்கிறது. இந்த படிமுறை வழியே தான் நாம் ஒவ்வொருவரும் இந்த உலகை கற்றுக் கொண்டோம், கற்றுக்கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் ஒரு மனிதனுடைய ஆளுமை விருத்தியிலும் மேற்சொன்ன காரணிகளே செல்வாக்கு செலுத்துகின்றன. ஒரு மனிதன் இந்த உலகத்தில் தனக்கு ஏற்படக்கூடிய சவால்களை இலகுவாக வெற்றி கொண்டு தன் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டிய ஆளுமையை கொண்டிருக்கவில்லை என்றால் அவன் குழந்தைப்பருவத்திலிருந்து வளர்ந்த சூழல் அவனை அவ்வாறு தயார் செய்யவில்லை என்பது தான் பொருள். பொதுவாக எம் தமிழ்ச்சமூகம் குழந்தை வளர்ப்பில் போதிய கவனமெடுத்துக் கொள்வதில்லை என்ற கசப்பான உண்மையையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அந்தவகையில் எம் சமூகத்தில் பரவலாக அவதானிக்க கூடிய ஒரு விஷயம் தான் "பின்பற்றுதலை" ஊக்குவித்தல்.
பொதுவாகவே எமக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் நிலையில் இருக்க கூடிய எல்லோருமே (அது பெற்றோராகட்டும், ஆசிரியர்களாகட்டும், நலன்விரும்பிகளாகட்டும்) காலங்காலமாக பின்பற்றலைத்தான் ஊக்குவிக்கிறார்களே அன்றி தனித்துவத்திற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அகிம்சை என்றால் காந்தியைப் பின்பற்று, தேசப்பற்று என்றால் சந்திரபோஸ் ஐ பின்பற்று, வீரம் என்றால் எல்லாளனை பின்பற்று என்று தொடங்கி, பக்கத்து வீட்டு பையன் போல் நன்றாகப் படி, வேணுதன் போல் கெட்டவனாய் இராதே என்பது வரைக்கும் இன்னொருவரை முன்னுதாரணப்படுத்தி பின்பற்ற சொல்வதேயே நடைமுறையாக கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இது ஆரோக்கியமானதா.....? என்றால் நிச்சயமாக இல்லை என்பதே பதிலாக முடியும்.
அவனைப்போல் செய், இவனைப்போல் செய் என்று சிறுவயதிலிருந்தே இசைவாக்கப்பட்ட ஒரு குழந்தையால் யார் போலவும் இல்லாது தனித்துவமாக எவ்வாறு செயற்பட முடியும்...? இதனுடைய விளைவு எவ்வளவு பாரதூரமானது தெரியுமா....?
இந்த மனநிலை மட்டும் தமிழர்களிடம் இல்லாமல் இருந்திருந்தால் வெள்ளைக்காரன் கண்டு பிடிக்கும் சாதனங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது எப்படி என்பதை சிந்திப்பதற்குப் பதிலாக அந்த சாதனத்தை விட சக்திவாய்ந்த தொழினுட்பத்தை எப்படி உருவாக்கலாம் என்றல்லாவா என்சமூகம் சிந்திதுக்கொண்டிருக்கும்....? ஒரு சிறிய உளவியல் மாற்றம் எவளவு பெரிய சமூக மாற்றத்திற்கு தடை போடுகிறது பாத்தீர்களா...?
அகிம்சைக்கு காந்தியையும், வீரத்திற்கு எல்லாளனையும் பின்பற்ற சொல்பவர்கள் ஒரே ஒரு விடயத்தை சிந்தித்தால் போதும் , திருந்தி விடுவார்கள். அகிம்சைக்கு காந்தியைத்தான் பின்பற்ற வேண்டு மென்றால் காந்தி யாரைப் பின்பற்றி இருப்பார்...? தேசப்பற்றுக்கு சந்திரபோஸ் தான் முன்னுதாரணம் என்றால் சந்திபோசுக்கு முன்னுதாரனமாக இருந்தவர் யார்.....?
இனிமேலாவது சிந்திப்போம் உறவுகளே...!
இந்த பூமியில் பிறந்த எல்லா மனிதனுமே தனித்துவமானவன். ஒருவரைப் போல இன்னொருவர் இல்லை. ஒருவரைப்போல இன்னொருவர் செயற்படவும் வேண்டாம். உங்கள் வீடுகளிலுள்ள குழந்தைகளுக்கு மற்றவர்களைப் பற்றி கூறும்போது அவரிடமுள்ள நல்ல, கெட்ட விடயங்களை பற்றி கூறுங்கள், ஆனால் அவரைப்போல இரு, இவரைப்போல இராதே என்று திணிக்காதீர்கள்.
தானாக முடிவெடுத்து தனித்துவமாக செயலாற்றக்கூடிய ஆளுமை மிகு மனிதர்களே எதிர்காலத்துக்குத் தேவை. அடியொற்றி நடக்கும் அடிமைகள் அல்ல.
"தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
ஒரு குழந்தை பிறந்ததிலிருந்து முழுமையாக அறிவு விருத்தியை அடைகின்றவரை ஒவ்வொரு விடயத்தையும் தன்னை சுற்றி உள்ளவர்களிடமிருந்தே கற்றுக்கொள்கிறது. ஆரம்பத்தில் தொடுகை, பின்னர் பார்வை, பின்னர் கேட்டல் என்று படிப்படியாக தன் சுய உணர்வுகளால் உலகை ஆராய அல்லது அறிந்து கொள்ள முயற்சி செய்கிறது. அதன் பின்னர் தன்னை சுற்றியுள்ளவர்கள், தனக்கு வேண்டப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்களின் அறிவுரைகள், மூலம் கற்றுக்கொள்கிறது. இந்த படிமுறை வழியே தான் நாம் ஒவ்வொருவரும் இந்த உலகை கற்றுக் கொண்டோம், கற்றுக்கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் ஒரு மனிதனுடைய ஆளுமை விருத்தியிலும் மேற்சொன்ன காரணிகளே செல்வாக்கு செலுத்துகின்றன. ஒரு மனிதன் இந்த உலகத்தில் தனக்கு ஏற்படக்கூடிய சவால்களை இலகுவாக வெற்றி கொண்டு தன் தனித்துவத்தை நிலைநாட்ட வேண்டிய ஆளுமையை கொண்டிருக்கவில்லை என்றால் அவன் குழந்தைப்பருவத்திலிருந்து வளர்ந்த சூழல் அவனை அவ்வாறு தயார் செய்யவில்லை என்பது தான் பொருள். பொதுவாக எம் தமிழ்ச்சமூகம் குழந்தை வளர்ப்பில் போதிய கவனமெடுத்துக் கொள்வதில்லை என்ற கசப்பான உண்மையையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். அந்தவகையில் எம் சமூகத்தில் பரவலாக அவதானிக்க கூடிய ஒரு விஷயம் தான் "பின்பற்றுதலை" ஊக்குவித்தல்.
பொதுவாகவே எமக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுக்கும் நிலையில் இருக்க கூடிய எல்லோருமே (அது பெற்றோராகட்டும், ஆசிரியர்களாகட்டும், நலன்விரும்பிகளாகட்டும்) காலங்காலமாக பின்பற்றலைத்தான் ஊக்குவிக்கிறார்களே அன்றி தனித்துவத்திற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அகிம்சை என்றால் காந்தியைப் பின்பற்று, தேசப்பற்று என்றால் சந்திரபோஸ் ஐ பின்பற்று, வீரம் என்றால் எல்லாளனை பின்பற்று என்று தொடங்கி, பக்கத்து வீட்டு பையன் போல் நன்றாகப் படி, வேணுதன் போல் கெட்டவனாய் இராதே என்பது வரைக்கும் இன்னொருவரை முன்னுதாரணப்படுத்தி பின்பற்ற சொல்வதேயே நடைமுறையாக கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில் இது ஆரோக்கியமானதா.....? என்றால் நிச்சயமாக இல்லை என்பதே பதிலாக முடியும்.
அவனைப்போல் செய், இவனைப்போல் செய் என்று சிறுவயதிலிருந்தே இசைவாக்கப்பட்ட ஒரு குழந்தையால் யார் போலவும் இல்லாது தனித்துவமாக எவ்வாறு செயற்பட முடியும்...? இதனுடைய விளைவு எவ்வளவு பாரதூரமானது தெரியுமா....?
இந்த மனநிலை மட்டும் தமிழர்களிடம் இல்லாமல் இருந்திருந்தால் வெள்ளைக்காரன் கண்டு பிடிக்கும் சாதனங்களுக்கு தமிழில் பெயர் வைப்பது எப்படி என்பதை சிந்திப்பதற்குப் பதிலாக அந்த சாதனத்தை விட சக்திவாய்ந்த தொழினுட்பத்தை எப்படி உருவாக்கலாம் என்றல்லாவா என்சமூகம் சிந்திதுக்கொண்டிருக்கும்....? ஒரு சிறிய உளவியல் மாற்றம் எவளவு பெரிய சமூக மாற்றத்திற்கு தடை போடுகிறது பாத்தீர்களா...?
அகிம்சைக்கு காந்தியையும், வீரத்திற்கு எல்லாளனையும் பின்பற்ற சொல்பவர்கள் ஒரே ஒரு விடயத்தை சிந்தித்தால் போதும் , திருந்தி விடுவார்கள். அகிம்சைக்கு காந்தியைத்தான் பின்பற்ற வேண்டு மென்றால் காந்தி யாரைப் பின்பற்றி இருப்பார்...? தேசப்பற்றுக்கு சந்திரபோஸ் தான் முன்னுதாரணம் என்றால் சந்திபோசுக்கு முன்னுதாரனமாக இருந்தவர் யார்.....?
இனிமேலாவது சிந்திப்போம் உறவுகளே...!
இந்த பூமியில் பிறந்த எல்லா மனிதனுமே தனித்துவமானவன். ஒருவரைப் போல இன்னொருவர் இல்லை. ஒருவரைப்போல இன்னொருவர் செயற்படவும் வேண்டாம். உங்கள் வீடுகளிலுள்ள குழந்தைகளுக்கு மற்றவர்களைப் பற்றி கூறும்போது அவரிடமுள்ள நல்ல, கெட்ட விடயங்களை பற்றி கூறுங்கள், ஆனால் அவரைப்போல இரு, இவரைப்போல இராதே என்று திணிக்காதீர்கள்.
தானாக முடிவெடுத்து தனித்துவமாக செயலாற்றக்கூடிய ஆளுமை மிகு மனிதர்களே எதிர்காலத்துக்குத் தேவை. அடியொற்றி நடக்கும் அடிமைகள் அல்ல.
"தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
Re: "தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
ஆரம்பமே மிகவும் சிறந்த தகவல் பகிர்வுக்கு நன்றி
மிகவும் அவசியமான அனைவரும் படிக்க வேண்டிய தகவல் நன்றி உறவே தொடருங்கள் இணைந்திருங்கள் நன்றி.
மிகவும் அவசியமான அனைவரும் படிக்க வேண்டிய தகவல் நன்றி உறவே தொடருங்கள் இணைந்திருங்கள் நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
மிகவும் சிறந்த பதிவு
நன்றி வேணுதன்.
அது சரி எனக்கு ஒன்னுமட்டும் புரியல நீங்க கெட்டவரா? :)
நன்றி வேணுதன்.
அது சரி எனக்கு ஒன்னுமட்டும் புரியல நீங்க கெட்டவரா? :)
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: "தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
ஏன்மா சரண்யா இப்படி ஒரு கேள்வி :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: "தனித்துவம்" காப்போம் ; "சுயமிழத்தல்" தவிர்ப்போம்.
மிகவும் அவசியமான அனைவரும் படிக்க வேண்டிய தகவல் நன்றி பகிர்விற்க்கு :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» ஆயுளை நீட்டிப்போம், புகைப்பதை தவிர்ப்போம்...: நுரையீரல் காப்போம்..
» உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
» தனித்துவம்..!
» பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்போம்...
» தலைக்கனம் தவிர்ப்போம்!
» உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
» தனித்துவம்..!
» பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்போம்...
» தலைக்கனம் தவிர்ப்போம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|