சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை  Khan11

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை

4 posters

Go down

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை  Empty திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை

Post by நேசமுடன் ஹாசிம் Sun 1 May 2011 - 19:33

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை  Tamil-crime-news-4067-150x150
கோவை: திருமணம் செய்ய மறுத்ததால், பிளஸ் 2 மாணவியை கழுத்து நெரித்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
கோவை அருகேயுள்ள நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பெரியண்ணன். தனியார் நிறுவன ஊழியர். மனைவி ஹேமா. மகள் தீபிகா(17), பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். நாயக்கன்பாளையத்தை சேர்ந்த தேவராஜ் மகன் சதீஷ்(23). எஸ்எஸ்எல்சி படித்து விட்டு வேலை ஏதும் இல்லாமல் இருந்தார்.
இவர் பெரியண்ணனின் அக்கா கனகலட்சுமியின் பேரன். இவரும், தீபிகாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இது 2 குடும்பத்தினருக்கும் தெரியவந்ததால் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனால், தீபிகா மனம் மாறி சதீஷுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.
தீபிகா, பெரியநாயக்கன்பாளையம் ஆர்.வி.நகரில் உள்ள பாட்டி கனகலதா வீட்டுக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். இதையறிந்த சதீஷ், நேற்று அவரது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
திருமணம் செய்து கொள்ளும்படி தீபிகாவை வற்புறுத்தியுள்ளார். இதற்கு மறுத்த தீபிகாவை, சதீஷ் கழுத்தை நெரித்து படுக்கை அறைக்கு தூக்கிச் சென்றதாக கூறப்படுகிறது. பாட்டி கனகலதாவை மற்றொரு அறையில் வைத்து பூட்டிவிட்டு தப்பிச் சென்றார்.
கனகலதா அறையின் பின்பக்க கதவை திறந்து வந்து பார்த்தபோது தீபிகா கொல்லப்பட்டது தெரியவந்தது. தப்பிய சதீஷை போலீசார் கைது செய்தனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை  Empty Re: திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை

Post by veel Sun 1 May 2011 - 23:42

:#.: :!.: :!.: :!.: :!.:
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை  Empty Re: திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை

Post by *சம்ஸ் Mon 2 May 2011 - 6:12

இப்படிப் பட்டவர்களை நித்தாட்டி வைத்து சுடனும் :#.:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை  Empty Re: திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை

Post by ஹம்னா Mon 2 May 2011 - 14:26

:#.: :#.: :#.:


திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை  Empty Re: திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் பிளஸ் 2 மாணவி படுகொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லக்னோவில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை : மோட்டார் பைக்கில் ஏற மறுத்ததால் ஆத்திரம்.
» 2 கைகள் இல்லாததால் கால்களால் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவி
» நெடுந்தீவில் பாடசாலை மாணவி படுகொலை!
» சென்னை புழலில் பிளஸ்-2 மாணவி லாரி மோதி பலி: பொதுமக்கள் சாலைமறியல்
» கேரள வெள்ள நிவாரணத்துக்கு ரூ.2 கோடி நிலத்தை தானமாக வழங்கிய பிளஸ்-1 மாணவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum